PDA

View Full Version : The Golden Era of Dr.IR and Dr.SPB - Part 2



Pages : 1 2 3 4 [5]

disk.box
28th July 2012, 05:55 PM
# 17. பாடல் - அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
திரைப்படம் - அன்னை ஓர் ஆலயம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


அப்பனே! அப்பனே!!
புள்ளையாரப்பனே!
அர ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
போடவா தோப்புக்கரணம் போடவா?
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு?


அரே ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
போடவா தோப்புக்கரணம் போடவா?
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?


வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்
இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா


அரே ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
போடவா தோப்புக்கரணம் போடவா?


பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா


அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
போடவா தோப்புக்கரணம் போடவா?


ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
பெத்த மனம் பித்துப் பிடித்தது
பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜா


அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
போடவா தோப்புக்கரணம் போடவா?
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு?


அரே ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
போடவா தோப்புக்கரணம் போடவா?
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?

disk.box
28th July 2012, 05:56 PM
# 18. பாடல் - நதியோரம் நாணல் ஒன்று
திரைப்படம் - அன்னை ஓர் ஆலயம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


நதியோரம்ம்ம்ம்ம்
நதிரோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல?


நதியோரம்ம்ம்ம்ம்


நதியோரம்ம்ம்ம்ம்
நதிரோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல?


நதியோரம்ம்ம்ம்ம்


வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன?
முகில்தானோ? துகில்தானோ?
முகில்தானோ? துகில்தானோ?
சந்தனக் காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீயெனைக் கைகளில் அள்ள
நானந்த ஆனந்தம் என் சொல்ல?


நதியோரம்ம்ம்ம்ம்
நதிரோரம்


லுலுலூ லுலுலூ
லுலு லுலுலூ லுலுலூ
லுலுலூலு
லுலுலூலு
லுலுலூ லுலுலூ லுலுலூ லுலுலூ


தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன?
பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல?


நதியோரம்ம்ம்ம்ம்
நதிரோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல?
நானந்த ஆனந்தம் என் சொல்ல?

disk.box
28th July 2012, 05:57 PM
# 19. பாடல் - நந்தவனத்தில் வந்த குயிலே
திரைப்படம் - அன்னை ஓர் ஆலயம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


நந்தவனத்தில்
வந்த குயிலே!
எந்தன் மனத்தில்
நின்ற மயிலே!
நான் இருக்கையில் நடுக்கமென்ன?
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி?
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி?




நந்தவனத்தில்
வந்த குயிலே!
எந்தன் மனத்தில்
நின்ற மயிலே!
நான் இருக்கையில் நடுக்கமென்ன?


காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆசையிருந்தால்
அச்சம் விடு நீ
தொடைநடுங்கும் பூங்கொடியே!
புயலொடு குலவிட மலருக்குத் துணிவில்லையோ?


அ நந்தவனத்தில்
ஒ வந்த குயிலே!
எந்தன் மனத்தில்
நின்ற மயிலே!
நான் இருக்கையில் நடுக்கமென்ன?
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி?


நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று
காதல் நிலவும்
கட்டில் உறவும்
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கெனப் பிறந்தவள் உனக்கிது சரிப்படுமா?


அ நந்தவனத்தில்
ஒ வந்த குயிலே!
எந்தன் மனத்தில்
நின்ற மயிலே!
நான் இருக்கையில் நடுக்கமென்ன?
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி?



வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி?

Divine22
28th July 2012, 10:59 PM
Awesome Disk.box !! :)

I'll post some songs ....

Divine22
28th July 2012, 11:06 PM
# 20. ஹே மஸ்தானா
திரை : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
spb & வாணி ஜெயராம்



ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

சிருசு சின்னஞ் சிருசு
இளசு அம்மாடி இளசு
சிருசு சின்னஞ் சிருசு
இளசு அம்மாடி இளசு
?பாயிருக்கு பழுத்த ?பாக்கிருக்கு
கையிருக்கு பறிக்க காத்திருக்கு
வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி... ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா
தென்னங்காய் நீர் தளும்ப தென்றல் தான் ஏந்துதம்மா
ஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே
ஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே
வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா ....
னாணம் உன்னை விடுமோ
ஹே மஸ்தானா........

மாசம் தைமாசம் மஞ்சள் பூவாசம்
ஏம்மா மயக்கமா
? தெம்மாங்கு பாடு என்பங்கு பாட்டு கசக்குமா
ஆளாகி மேலாக்கு போட்டாச்சி வா
அச்சாரம் கேட்டாச்சி வா
வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி... வா..
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

ராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே
வாகனம் என் வசமே வாலிபம் உன்வசமே
காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
நீயும் மயங்க நானும் நெருங்க ... அம்மம்மமா
காலம் நேரம் இதுவோ....
( ஹே மஸ்தானா...... ஹோய் )
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

Divine22
28th July 2012, 11:12 PM
# 21. குறிஞ்சி மலரில்
திரை : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
spb & வாணி ஜெயராம்

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன

மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு
மேனிமீது எழுதும் மணல்தான் உறவு
தலையிலிருந்து பாதம் வரையில்
தழுவி கொள்ளலாம்
அதுவரையில் நான்...அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைகடலில்தான் அலையும் படகோ

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ

காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல
எவரும் இல்லையே
பிறர் அறியாமல்...பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது

வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயமாகும் இனிய வீணை நான்
ஸ்ருதி விலகாமல் இணையும் நேரம்
சுவை குறையாமல் இருக்கும் கீதம்

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு
இரண்டும் வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ

Divine22
28th July 2012, 11:16 PM
# 22. அபிஷேக நேரத்தில்
திரை : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
spb,

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

காணக் கண்கோடி போதாதடி கன்னி நீராடினால்
காணக் கண்கோடி போதாதடி கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடி யம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்

மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா
மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
துணை வருமோ இது போல் பொறுந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்தத பத்தி
கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

Divine22
28th July 2012, 11:23 PM
# 23. மயிலே மயிலே உன் தோகை
திரை : கடவுள் அமைத்த மேடை
spb & ஜென்சி

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

Divine22
28th July 2012, 11:49 PM
# 24. பூப்போலே உன் புன்னகையில்
திரை :கவரிமான்
குரல்: Spb


பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேன் அம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
(பூ)

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிபது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முதுக்கள் சூட்டி நான் வாழ்துவேன்
வா மகளே என்னை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
(பூ)

அம்மா என்று வரும் கன்றுகுட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூ என்று வரும் சின்ன குயில்
தன் குழந்தைக்கு சோரூட்டுது
கண்ணோடு பாசம் வந்தாடும்போது
நெஞ்சோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
(பூ)

disk.box
28th July 2012, 11:53 PM
அருமை மதிப்பிற்குரிய Divine22 (http://www.mayyam.com/talk/member.php?188802-Divine22) அவர்களே! :clap:
ஆயினும் தேர் மிகப் பெரிது.
கூடி இழுத்தால் விரைவில் ஊர்வலத்தை முடித்துவிடலாம்.:thumbsup:
நன்றி மற்றும் நன்றி :)

Divine22
28th July 2012, 11:55 PM
# 25. என்னோடு பாடுங்கள்
திரை: நான் வாழ வைப்பேன்
குரல்: SPB


என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள் தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

பூம்பிறைகள் வின்னில் இரண்டு
புகழும் ஒன்று கூடும் உண்டு
தேயாமல் எங்கும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னாள்
வார்த்தை ஒன்று மெல்லச்சொன்னாள்
நோய் பறந்து போகும் கண்ணா
நானம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day
Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day

Divine22
28th July 2012, 11:58 PM
அருமை மதிப்பிற்குரிய Divine22 (http://www.mayyam.com/talk/member.php?188802-Divine22) அவர்களே! :clap:
ஆயினும் தேர் மிகப் பெரிது.
கூடி இழுத்தால் விரைவில் ஊர்வலத்தை முடித்துவிடலாம்.:thumbsup:
நன்றி மற்றும் நன்றி :)

கண்டிப்பாக, என்னால் முடிந்த சிறு பங்களிப்பு :)

Divine22
29th July 2012, 12:02 AM
# 26. திருத்தேரில் வரும் சிலையோ
திரை: நான் வாழ வைப்பேன்
குரல்: Spb, p.சுஷீலா

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ..

Divine22
29th July 2012, 12:58 AM
# 27. முதன் முதலாக காதல் டூயட்
திரை: நிறம் மாறாத பூக்கள்
குரல்: Spb, S.ஜானகி

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே '2x
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா

ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஓ..

சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா

ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஓ..
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை
இன்று மோசம் செய்த துரோகியே

ஓஒ...ஓஒ... உன் கோபம் தேவைதானா
அன்பே ஆருயிரே

அது யாரந்த பெண்? ...

ஒரு நடிகையம்மா...

அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு...

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ
நான் பறந்து போவேனோ

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

(எழிலா சிற்பமாக என் எதிரில் எதிரில் நாணி மறைந்திடுவாள்...)
(ஓஒ...ஓஒ..ஹே....)

ஜீனத் என் கனவில் வந்தாள்
பொன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஓ..

ஜீனத் என் கனவில் வந்தாள்
பொன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

ஓஒ...ஓஒ...
ஜீனத் அமன் போல என்னை எண்ணி
வந்து பாட்டு பாடும் துரோகியே

ஹைய்யயோ...சும்மா தான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே

என்னை போல் ஒரு பெண்

இந்த உலகில் இல்லை

ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ

disk.box
29th July 2012, 06:06 AM
# 28. பாடல் - பொன்னாரம் பூவாரம்
திரைப்படம் - பகலில் ஓர் இரவு
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா!
ஒரு தேர் கொண்டு வா!
செந்தேன் நிலா
புதுச் சீர் கொண்டு வா!

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்

ஏஏஏஏ லா லா லா லல்ல லா லா
லா லா லா லல்ல லா லா
லல்லா லல்லா லா லா
லல்லா லல்லா லா லா
லா லா லா

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே
வா தென்றலே
அழகு ரதம் அசைகிறது
ஊர்வலமாய் வருகிறது
வா பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேன் நிலவுதான்

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா!
ஒரு தேர் கொண்டு வா!
செந்தேன் நிலா
புதுச் சீர் கொண்டு வா!

லல்லா லல்லா லா லல்லா லல்லா லா லல்லா லல்லா லா
லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா
லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லா

சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே
உன் கண்களே
சிறிய இடை கொடி அளக்க
அழகு நடை மணி ஒலிக்க
வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேன் நிலவுதான்

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா!
ஒரு தேர் கொண்டு வா!
செந்தேன் நிலா
புதுச் சீர் கொண்டு வா!


பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்

disk.box
29th July 2012, 06:12 AM
# 29. பாடல் - இளமை எனும் பூங்காற்று
திரைப்படம் - பகலில் ஓர் இரவு
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை
ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின்மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா?


இளமை எனும் பூங்காற்று


அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ
எந்த உறவோ


இளமை எனும் பூங்காற்று

மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ?

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை

ஒரே ராகம்
ஒரே வீணை
ஒரே ராகம்

disk.box
29th July 2012, 06:13 AM
# 30. பாடல் - யாரோ நீயும் நானும் யாரோ
திரைப்படம் - பட்டாக்கத்தி பைரவன்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


யாரோ நீயும் நானும் யாரோ?
யாரோ தாயும் தந்தை யாரோ?
யாரோ நீயும் நானும் யாரோ?
யாரோ தாயும் தந்தை யாரோ?
பலகோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே

யாரோ நீயும் நானும் யாரோ?
யாரோ தாயும் தந்தை யாரோ?

கோட்டை கட்டும் ராஜாவுக்கு பிள்ளை இல்லையாம்
குப்பைத் தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்
கோட்டை கட்டும் ராஜாவுக்கு பிள்ளை இல்லையாம்
குப்பைத் தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்
கண் இரண்டு காட்சி ஒன்று
கண் இரண்டு காட்சி ஒன்று
ரெண்டு கண்ணும் ரெண்டு பக்கம்
பார்க்கும் வண்ணம் செய்தாலென்ன சொல்லுங்களே

யாரோ நீயும் நானும் யாரோ?
யாரோ தாயும் தந்தை யாரோ?

பாதை கண்டு நேரம் கண்டு பயணம் செய்யுங்கள்
பாசம் உள்ள பிள்ளைக்கெல்லாம் வாழ்த்துப் பாடுங்கள்
பாதை கண்டு நேரம் கண்டு பயணம் செய்யுங்கள்
பாசம் உள்ள பிள்ளைக்கெல்லாம் வாழ்த்துப் பாடுங்கள்
தாய் அறிவாள் மகன் குணத்தை
தாய் அறிவாள் மகன் குணத்தை
தாயும் இன்றி தந்தை இன்றி
வாழும் பிள்ளை எங்கே செல்லும் சொல்லுங்களே

யாரோ நீயும் நானும் யாரோ?
யாரோ தாயும் தந்தை யாரோ?
பலகோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே

யாரோ நீயும் நானும் யாரோ?
யாரோ தாயும் தந்தை யாரோ?

disk.box
29th July 2012, 06:18 AM
# 31. பாடல் - வருவாய் கண்ணா நீராட
திரைப்படம் - பட்டாக்கத்தி பைரவன்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979


வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக

வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட


வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே கிருஷ்ணா!

ஸ்ருங்காரம் என்றென்றும் ஸ்ரீகிருஷ்ண பாவம்
ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம்
ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம்
விழி வானம் கரு நீலம்
திருமேனி அழகான புது நீலம்


வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட

ஸ்ருங்காரம் என்றென்றும்
ஸ்ரீகிருஷ்ணா ரஸபாவம்
ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே
ராதாவின் புது யோகம்
ஹரே கிருஷ்ணா ஆஆஆஆஆ

வில்லேந்தும் வீரம் ராமாவதாரம்
கலை வடிவம் இசை வடிவம்
மாதவனே கண்ணா
அவதார லீலா ராஸலீலா

ஸ்ரீபாலா கோபாலா
ஸ்த்ரீலோலா :smokesmirk:

வருவாய்.....
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

வில்லேந்தும் தனி வீரம்
ராமா உன் அவதாரம்
கலை வடிவம் இசை வடிவம்
மாதவனே மாயவனே
ஹரே கிருஷ்ணா!
ரபபபரபபபப

வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே கிருஷ்ணா!

disk.box
29th July 2012, 06:19 AM
# 32. பாடல் - தேவதை ஒரு தேவதை
திரைப்படம் - பட்டாக்கத்தி பைரவன்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979

தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்

தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்

தேவதை
ஒரு தேவதை

கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்துக்கொண்டால்
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்

தேவதை
ஒரு தேவதை

மாலை மதி மஞ்சம்
சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
மாலை மதி மஞ்சம்
சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
சட்டத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்துக்கொண்டால்
மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்

தேவதை
ஒரு தேவதை

கையில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை
ஆரம்பம் ஆகட்டும் காவேரி கூடட்டும் இங்கே
எங்கே என்ன சொன்னால் போதும்

தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்

தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்

தேவதை
ஒரு தேவதை

disk.box
29th July 2012, 06:21 AM
# 33. பாடல் - எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
திரைப்படம் - பட்டாக்கத்தி பைரவன்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே ஏஏஏஏஏ

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே ஏஏஏஏஏ

ஆஆஆஆஆஆ
நான் காண்பதே
உன் கோலமே
அங்கும்ம்ம்ம் இங்கும்ம்ம்ம் எங்கும்ம்ம்ம்
ஆஆஆஆஆஆ
என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும்ம்ம்ம் இன்றும்ம்ம்ம் என்றும்ம்ம்ம்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ...... நீ...... நீ......

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே
நிலாவே


ஹாஆஆஆஆஆ
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே
உன்னை
எண்ணி
ஆஆஆஆஆஆஆ
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ?
எங்கோ?
ராஜா!
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்
நீ
நாம்ம்ம்ம்

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே
நிலாவே ஏஏஏஏஏ

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

disk.box
29th July 2012, 06:22 AM
# 34. பாடல் - வா பொன்மயிலே
திரைப்படம் - பூந்தளிர்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979

வா பொன்மயிலே!
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி!

வா பொன்மயிலே!
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன்மயிலே!
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி!

வா பொன்மயிலே!
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ

வா பொன்மயிலே!
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி!

வா பொன்மயிலே!
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

disk.box
29th July 2012, 05:33 PM
# 35. பாடல் - மனதில் என்ன நினைவுகளோ?
திரைப்படம் - பூந்தளிர்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979

லலலா
லல லலலா
லலலா லலலா

மனதில் என்ன நினைவுகளோ?
இளமைக் கனவோ?
அதுவோ? எதுவோ?
இனிய ரகஸியமோ?

மனதில் என்ன நினைவுகளோ?
இளமைக் கனவோ?

தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே
லலாலலா
துணையை விரும்பி இணையும்பொழுது
அமைதி அரும்புமே
லலாலலா
ஒன்றைவிட்டு ஒன்றிருந்தால்
தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்

மனதில் என்ன நினைவுகளோ?
இளமைக் கனவோ?

நடந்து முடிந்த கதையை மறந்து
புதிய வழியிலே
லலாலலா
புதிய வழியில் புதிய உறவில்
புதிய உலகிலே
லலாலலா
செல்லுங்களே செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்

மனதில் என்ன நினைவுகளோ?
இளமைக் கனவோ?
அதுவோ? எதுவோ?
இனிய ரகஸியமோ?

பபபா
ஆஆஆபபபபபபபா
பபப்பபபபா பாபபா
பபபா

disk.box
29th July 2012, 05:35 PM
# 36. பாடல் - மாமேன் ஒரு நாள்
திரைப்படம் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979

ஏ!
ஏஏஏஏஏஏ!
ஏஏஏஏ ஏஏஏஏ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ

மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
அடியாத்தி! இது எதுக்கு?
நான் யோசனை பண்ணிப் பாத்தேனம்மா
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா

மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
அடியாத்தி! இது எதுக்கு?
நான் யோசனை பண்ணிப் பாத்தேனம்மா
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
என்னத்துக்கோ நான்
ஏதுக்கோ நான்
சின்னப்புள்ள நான்
பச்சப்புள்ள நான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிக்கிட்டு நான்
வச்சிக்கிட்டேனாம்
மல்லியப்பூ வாசம்
என் மாமன்மேல வீசும்

மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்

மாங்காத் தோப்போரம்
நா மறுநா போனேனா
தேங்காப் பூவாட்டம்
நா சிரிச்சிக்கிட்டிருந்தேனா
அடி ஆத்தாடி! என்னோரமா
என் மாமேன் வந்தான் அங்கே
யே!
என் மாமேன் வந்தான் அங்கே
ஒரு மாங்கா தந்தான் திங்க
என்னத்துக்கோ நான்
ஏதுக்கோ நான்
சின்னப்பொண்ணு நான்
பச்சப்பொண்ணு நான்
ஆசையிலே என்னை மறந்து
வாங்கிக்கிட்டு நான்
தின்னுப்புட்டேனாம்
மாமன் தந்த மாங்கா
நல்ல மல்கோவாதாங்க

மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்

கம்மாக்கரையோரம்
நான் குளிச்சிக்கிட்டிருந்தேனா
சேல துணியெல்லாம்
நான் தொவச்சிக்கிருந்தேனா
அடியம்மாடி! என்னோரமா
என் மாமேன்தானே வந்தான்
புது சேலதானே தந்தான்
என்னத்துக்கோ நான்
ஏதுக்கோ நான்
சின்னப்பொண்ணு நான்
பச்சப்பொண்ணு நான்
சேலையிலே என்னை மறந்து
வாங்கிக்கிட்டு நான்
கட்டிக்கிட்டேனாம்
மாமன் தந்த சேல
அந்த மல்லியப்பூப் போல

மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்

ஒரு நா தனியாத்தான்
நான் வீட்டில இருந்தேனா
மெதுவா வந்தானா
நான் வரவா ன்னானா
அடி ஆத்தாடி என்னோரமா
புதுப் பாயப் போட்டான் அங்கே
புது விதமாப் பாத்தான் இங்கே
என்னத்துக்கோ நான்
ஏதுக்கோ நான்
சின்னப்புள்ள நான்
பச்சப்புள்ள நான்
ஒண்ணுமறியா கன்னிப்பொண்ணு நான்
மதி மயங்கி படுத்துக்கிட்டேன்

disk.box
29th July 2012, 05:39 PM
# 37. பாடல் - உச்சி வகுந்தெடுத்து
திரைப்படம் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ( சாந்தா அக்கா?/ பூரணி? / இந்திரா? )
பாடல்வரிகள் -
ஆண்டு - 1979

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப் பக்கத்தில
மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில
ஞாயமென்ன கண்ணாத்தா?

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப் பக்கத்தில
மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில
ஞாயமென்ன கண்ணாத்தா?

ஏ ஆரீராரோ
ஆரீராரோ
ஆரீராரிராரோ ஆரீராரோ
ஆரீராரோ
ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ

பட்டியில மாடுகட்டி
பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சுப் போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வாத்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப் பக்கத்தில
மேயுதுன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப் பக்கத்தில
மேயுதுன்னு சொன்னாங்க

ஆஆஆஆஆ நனனன நனனனா
ஏஏஏஏ
நா நா ஏஏஏஏஏ
நனனன நனனன நனனனா ஏஏஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு
பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க ஞாயமில்ல
அடி சித்தகத்திப் பூவிழியே! நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப் பக்கத்தில
மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில
ஞாயமென்ன கண்ணாத்தா?

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப் பக்கத்தில
மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில
ஞாயமென்ன கண்ணாத்தா?

disk.box
30th July 2012, 03:05 AM
# 38. பாடல் - காட்டிலொரு சிங்கக்குட்டியாம்
திரைப்படம் - அன்புக்கு நான் அடிமை
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

காட்டிலொரு சிங்கக்குட்டியாம்
விளையாட்டிலது ரொம்ப சுட்டியாம்
பெத்த அம்மா அப்பாவை
அது விட்டுப் பிரிஞ்சு
அட தன்னந்தனியா
தத்தித் தாவித் திரிஞ்சு
அது காடு மலை மேடுகள
தாண்டி வந்திடுச்சாம்

காட்டிலொரு சிங்கக்குட்டியாம்

குள்ள நரி கூட்டத்திலே
குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
கூடாத குணத்தை எல்லாம்
தானும் கத்துக்கிச்சாம்
குள்ள நரி கூட்டத்திலே
குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
கூடாத குணத்தை எல்லாம்
தானும் கத்துக்கிச்சாம்
கோண வழி குறுக்கு வழி
போக எண்ணிக்கிச்சாம்
பொய் புரட்டு கொலை திருட்டு
நாலும் பண்ணிடுச்சாம்
பல வருஷம் போயிடுச்சாம்
சிங்கம் பெரிசு ஆயிடுச்சாம்
அத வேடரெல்லாம் தேடறப்போ
ஓடி வந்துடுச்சாம் ஹோய்

காட்டிலொரு சிங்கக்குட்டியாம்

வந்த இடம் நல்ல இடம்
வண்ண மான் வாழும் இடம்
மான் தோலைப் போத்திக்கிட்டு
சிங்கம் வந்திடுச்சாம்
வந்த இடம் நல்ல இடம்
வண்ண மான் வாழும் இடம்
மான் தோலைப் போத்திக்கிட்டு
சிங்கம் வந்திடுச்சாம்
அப்பாவி மாங்களெல்லாம் அன்பு பண்ணிடுச்சாம்
அதக் கண்டு சிங்கத்துக்
கண்ணீர் வந்திடுச்சாம்
அதன் கொடுமை போனதடா
அன்புக்கடிமை ஆனதடா
அது மாங்களுக்கு ராப்பகலா
காவல் நின்றதடா ஹோய்

காட்டிலொரு சிங்கக்குட்டியாம்

காவல் நின்ற சிங்கத்துக்கு
காலம் செய்த சோதனைபோல்
குட்டிமான் கூட ஒரு தாயும் வந்திடுச்சாம்
காதல்மான் தன்னை இங்கே காண வந்திடுச்சாம்
அந்த மான் ஜோடியைத்தான்
சிங்கம் கொன்னுடிச்சாம்
தப்பை மறைக்க வழியில்லே
தப்பி நடக்க முடியல்லே
மன உளைச்சலிலே அலைச்சலிலே
சிங்கம் உறுமிச்சாம் ஹோய்

disk.box
30th July 2012, 03:06 AM
# 39. பாடல் - காத்தோடு பூ உரச
திரைப்படம் - அன்புக்கு நான் அடிமை
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

காத்தோடு பூ உரச
பூவ வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவா காத்தா உரச

காத்தோடு பூ உரச
பூவ வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவா காத்தா உரச

ஏத்தம்போட்டு எறைச்சத் தண்ணி ஓடும்
ஏத்தம்போட்டு எறைச்சத் தண்ணி ஓடும்
ஏன் அது ஏன்
அதைத் தேடும் வயலும் வாடும்
ஆறாதோ தாகம் வந்தா
ஆசே மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ?

காத்தோடு பூ உரச
பூவ வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஎன்னோடு நீ
பூவா காத்தா உரச

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார் அது யார்
அதக் கேட்டால் தெரியும் சேதி
நான்தானே சின்னப்பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு நீராறு
நீராட வா!

காத்தோடு பூ உரச
பூவ வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஎன்னோடு நீ
பூவா காத்தா உரச

disk.box
30th July 2012, 03:07 AM
# 40. பாடல் - வாடாத ரோசாப்பூ
திரைப்படம் - கிராமத்து அத்தியாயம்
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்
வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்
பாடாத சோகத்தோட
பாட்டும் பாடக் கேட்டேன்

வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்

காத்தாடி போலாடும்
பெண்ணோட சிறு நெஞ்சு
கையோட சேத்தாச்சு
ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும்
பெண்ணோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம
மோகம் தப்பிப் போச்சு
அம்மாடி!
அம்மாடி ஊரெல்லாம் போலி வேஷம்
ஆனாலும் பரிதாபம்
ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்
பாடாத சோகத்தோட
பாட்டும் பாடக் கேட்டேன்

வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்

காத்தோட போயாச்சு
என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு
என் காலநேரம்
காத்தோட போயாச்சு
என்னோட பாரம்
காவேரி நீர்மேலே
கண்ணீர் போட்ட கோலம்
அம்மாடி!
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு
ஏதோ நேரம்

வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்
பாடாத சோகத்தோட
பாட்டும் பாடக் கேட்டேன்

வாடாத ரோசாப்பூ
நான் ஒண்ணு பாத்தேன்

disk.box
30th July 2012, 03:08 AM
# 41. பாடல் - பேரைச் சொல்லவா
திரைப்படம் - குரு
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980


பேரைச் சொல்லவா?
அது நியாயமாகுமா?
நான் பாடும் ஸ்ரீராகம்
எந்நாளுமே நீ அல்லவா?
என் கண்ணனே! என் மன்னவா!


தங்கமாங்கனி
என் தர்மதேவதை
தங்கமாங்கனி
என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
எந்நாளுமே நீ அல்லவா?
என் பூங்கொடி! இதை சொல்லவா?


பேரைச் சொல்லவா?
அது நியாயமாகுமா?


இடை ஒரு கொடி
இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள்தானடி
மலரெனும் முகம்
அணைவது சுகம்
ஒன்று போதுமே
இனி உங்கள் தேன்மொழி
நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது
அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்


பேரைச் சொல்லவா?
அது நியாயமாகுமா?
பபபபப
ப பபபபப


புது மழை இது
சுவை தரும் மது
வைரப் பூச்சரம்
அது இதழில் வந்தது
இனி அது இது
கனிந்தது அது
இளமை என்பது
உன் உடலில் உள்ளது
நீ போட்டது
என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது
அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரஸிக்கின்ற பருவம்


தங்கமாங்கனி
என் தர்மதேவதை
பப்பபபபப்ப
ப பபப்பப்ப பப


நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில்
இனி நல்ல உற்ஸவம்
கவிதைகள் தரும்
கலை உந்தன் வசம்
கங்கை ஆறுபோல்
இனி பொங்கும் மங்கலம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரஸனை


பேரைச் சொல்லவா?
அது நியாயமாகுமா?
தங்கமாங்கனி
என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
லலாலல்லா லலாலல்லா
லலாலல்லா லலாலல்ல்
பப்பபபப்ப
பபபபபப்பப

disk.box
30th July 2012, 03:09 AM
# 42. பாடல் - பறந்தாலும் விடமாட்டேன்

திரைப்படம் - குரு
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980


ஹே மை டியர்!
லுக் ஹியர்
ஹியர் ஐ ஸே
ஹா பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்

அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்தேன்
எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்
ஸினோரிட்டா!
ஹவ் டு யு ஃபீல் அபௌட் மி நவ் ஐ ஸே

பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காக பிறந்தேனா?
எதற்காக வருகின்றாய்?
ஹேய்! லெட் மி ஸீ வாட் யு கேன் டு

நதியிருக்கு தலைக்குளிக்க
விதி இருக்கு மணம் முடிக்க
இணங்கிவிட்டால் சுகம் இருக்கு
இதயத்திலே இடம் இருக்கு
தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
ஹஹ்ஹ
தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே

பறக்காதே கிடைக்காது
ஆஹாங்க்
நினைக்காதே
ஹஹாஹ்ஹா
நடக்காது
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்தேன்
உனக்காக பிறந்தேனா?
எதற்காக வருகின்றாய்?

விதி வழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமை அல்ல ஆட்டிவைக்க
-----அல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா?
போதை என்ன கொஞ்சம் கொஞ்சமாய்
ஏறுதோ மீறுதோ?

பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
ஆஹ
கோதை நான் மானல்ல வலையை வீச
எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்
பேபி ஹே பேபி
ஹவ் டு யு ஃபீல் அபௌட் மி நௌ?

பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விடமாட்டேன்

disk.box
30th July 2012, 03:11 AM
# 43. பாடல் - ஆடுங்கள் பாடுங்கள்
திரைப்படம் - குரு
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980


லல்லல்லா லல லல்லல்லா லல லல்லல்லா
லல லல்லல்லல்லல்லா
லல்லல்லா லல லல்லல்லா லல லல்லல்லா
லல லல்லல்லல்லல்லா
லல்லல்லா லல லல்லல்லா லல லல்லல்லா
லல லல்லல்லல்லல்லா

ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளைப் பொன்வண்டுகள்
லல்லா லாலலா
ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளைப் பொன்வண்டுகள்
லல்லா லாலலா
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
லல்லா லாலலா லல்லா லாலலா

ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளைப் பொன்வண்டுகள்

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா
தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா
கோபம்போலே வாணங்கள்
பாவம்போலே வீசுங்கள்
பிள்ளைகள் கிள்ளைகள்
கண்ணன் பிம்பங்களே
லல்லா லாலலா லல்லா லாலலா

ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளைப் பொன்வண்டுகள்

முந்துங்கள் தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்
முந்துங்கள்
ம்ம்ம்
தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்
கண்ணே பாப்பா தூங்காதே
ஹ்ஹஹ்ஹ
காலம் உண்டு ஏங்காதே
பிள்ளைகள் கிள்ளைகள்
கண்ணன் பிம்பங்களே
லல்லா லாலலா லல்லா லாலலா

ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளைப் பொன்வண்டுகள்
லல்லா லாலலா
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
லல்லா லாலலா லல்லா லாலலா

ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளைப் பொன்வண்டுகள்

disk.box
30th July 2012, 03:12 AM
# 44. பாடல் - ஸெனோரிட்டா ஐ லவ் யு
திரைப்படம் - ஜானி
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980


ஸெனோரிட்டா! ஐ லவ் யு
மை ஸ்வீட் ஹார்ட் யு லவ் மி
ஸெனோரிட்டா! ஐ லவ் யு
மை ஸ்வீட் ஹார்ட் யு லவ் மி
அழகோ அழகு
அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

ஸெனோரிட்டா! ஐ லவ் யு
மை ஸ்வீட் ஹார்ட் யு லவ் மி

ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஏஹே ஹே ஹா ஹா ஹா ஹா
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல
ஆரம்பம் இன்றல்ல
ஏஹே ஹே
எங்கெங்கோ செல்லுதே
என் நெஞ்சைக் கிள்ளுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்

ஸெனோரிட்டா! ஐ லவ் யு
மை ஸ்வீட் ஹார்ட் யு லவ் மி
அழகோ அழகு
அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

பூமெத்தைப் போடுகின்ற வாச புஷ்பங்கள்
பூந்தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
ஹா ஹா ஹா ஹே ஹே ஹே
பூமெத்தைப் போடுகின்ற வாச புஷ்பங்கள்
பூந்தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள்
துள்ளாதோ உள்ளங்கள்
ஏஹே ஹே
வானெங்கும் ஊர்வலம்
வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்

ஸெனோரிட்டா! ஐ லவ் யு
மை ஸ்வீட் ஹார்ட் யு லவ் மி
அழகோ அழகு
அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

ஸெனோரிட்டா! ஐ லவ் யு
மை ஸ்வீட் ஹார்ட் யு லவ் மி
பபப்பப்ப லல லல்ல
ஏஹேஹேஹே துதுதுது

disk.box
30th July 2012, 03:13 AM
# 45. பாடல் - வாழுமட்டும் நன்மைக்காக
திரைப்படம் - காளி
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980


ஹே லலல லலல லலல
லலல லலல லலலல்ல
லலல லல லல்ல

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்துபார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்
அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே
வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்துபார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்

காலம் நம்மைப் பார்த்து கண்ணடித்தால்
பதவி வரும்
அதுவே மெதுவாக ஜாடை செய்தால்
சிறையும் வரும்
படிக்கும்வரையில் மஹராஜா
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்
சுக்கிரனோ சூரியனோ சனிபகவான்தானோ?

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்துபார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்

கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு பிறப்பெடுத்தான்
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான்
நமக்கும் இதுதான் அவதாரம்
ஹஹா
உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும் நடுங்கிடவேண்டாமா?

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்துபார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்

அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை
நம்மை தனித்தனியே எண்ணிக்கொள்வதில்லை
ஒரு தாய் வயிற்று மகனானோம்
சாலைகளே காலங்களே சொல்லுங்களே
இருவரிலே ஒருவரையே காணுங்களே

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்துபார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்
அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே
வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்துபார்ப்போம் வாடா நைனா
லால லா லா லா லால லா லா லா
லால லா லா லா லால லா லா லா

disk.box
30th July 2012, 03:14 AM
# 46. பாடல் - பேபி! ஷேக் இட் பேபி
திரைப்படம் - காளி
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கல்யாண்,எஸ்.பி.ஷைலஜா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980


பேபி! ஷேக் இட் பேபி
பேபி டு இட் பேபி
ஹோல்ட் மி ஓ பேபி
ஐ நீட் யு ஐ வான்ட் டு ஹோல்ட் யு டைட்
வென் யு ஆர் இன் மை ஆர்ம்ஸ்
ஐ ஃபீல் ஹை

பேபி! ஷேக் இட் பேபி
பேபி டு இட் பேபி

தித்திக்கும் முத்துச்சரம் கொட்டிக்கொடு
முத்துக்கள் அள்ளிவைத்து கட்டிக்கொடு
தத்தை வண்ண ரத்தினங்கள் ஆட
தங்கத் தட்டு வந்து பாட
பேபி! ஷேக் இட் பேபி
அ பேபி! ரப் இட் பேபி
வாழட்டும் இளமை பாடட்டும்
இனிய காலங்கள் கூடட்டும்

பேபி! ஷேக் இட் பேபி
அ பேபி டு இட் பேபி

கள்ளுக்குள் உள்ள சுகம்
என்ன சுகம்?
கண்ணுக்குள் உள்ள சுகம்
நல்ல சுகம் அ
ஒன்றுக்கொன்று பின்னலிட்டுக்கொள்ள
கன்றுக்குட்டி வந்ததென்ன துள்ள
பேபி! ஷேக் இட் பேபி
பேபி! ரப் இட் பேபி
சொர்க்கங்கள் இரண்டு பக்கங்கள்
ரஸிக்க ஏனிந்த வெட்கங்கள்

பேபி! ஷேக் இட் பேபி
அ பேபி டு இட் பேபி

வெள்ளத்தில் வெள்ளம் ஒன்று
துள்ளி விழும்
உள்ளத்தை உள்ளம் ஒன்று
கொள்ளை கொள்ளும்
நல்ல நல்ல பாடல் உண்டு பாட
பள்ளி செல்லும் பிள்ளை ஓட ஆட
பேபி! ஷேக் இட் பேபி
பேபி! ரப் இட் பேபி
துன்பங்கள் மிரண்டு ஓடட்டும்
உலகம் ஆனந்தம் ஆகட்டும்

பேபி! ஷேக் இட் பேபி
ம்ம் பேபி டு இட் பேபி
ஹோல்ட் மி ஓ பேபி
ஐ நீட் யு ஐ வான்ட் டு ஹோல்ட் யு டைட்
வென் யு ஆர் இன் மை ஆர்ம்ஸ்
ஐ ஃபீல் ஹை

பேபி! ஷேக் இட் பேபி
ஆ பேபி டு இட் பேபி

disk.box
30th July 2012, 03:16 AM
# 47. பாடல் - நானொரு பொன்னோவியம் கண்டேன்
திரைப்படம் - கண்ணில் தெரியும் கதைகள்
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,பி.சுசீலா,எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை
நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
போதை தரும்
நாதசுரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்


நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை

பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே?
ஆஆஆஆ ஆஆஆஆஆ
பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே?
மேகலை வாட்டியது
அதை மேனியில் காட்டியது
இரு ஊடல் விளையாடல்
ஒரு கூடல் உறவாடல்
குறி போடல் சுவை தேடல் கவி பாடல்
புதுவித அனுபவமே
அறிமுகம் அனுபவம் அது சுகம்
அழகன் மடியில் எனது உலகம்

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

மாலை வரும் வரும்
மாலை தரும் தரும்
மாவிலைப் பின்னிய தோரணங்கள்
மாலை வரும் வரும்
மாலை தரும் தரும்
மாவிலைப் பின்னிய தோரணங்கள்
மங்கல வாத்தியங்கள்
எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்
ஒரு வானம் கருமேகம்
மழைபோலும் மனம் தூறும்
மயில் ஆடும் குயில் கூவும்
இவை யாவும் திருமண எதிரொலிகள்
முதல் முதல் இரவென வருவது
மகிழ மனது நெகிழ வருக

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை

தன திரன திரன திரனன திரனா
திரனா தன திரனா
திரனா தன திரனா
தன திரன திரன திரனன திரனா
திரனா தன திரனா
திரனா தன திரனா
திரன திரன திரன திரன
திரனன திரனன திரனன
ததததததததததத

தந்தோம் தனம் தனம்
தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன?
தந்தோம் தனம் தனம்
தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன?
அது என்ன நூதனமோ?
உங்கள் ஆசையின் சாதனமோ?
அது என்ன நூதனமோ?
உங்கள் ஆசையின் சாதனமோ?
மனம் தந்தும் தனம் தந்தும்
இதழ் சிந்தும் ரஸம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும்
வரும் சொந்தம் இவள் தரும் சீதனமோ
பலவித ???? தரிசனம்
விழியும் மனமும் உருக வருக

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை
போதை தரும்
நாதசுரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ :thumbsup:

பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்


நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை

app_engine
30th July 2012, 07:14 AM
என்ன ஒரு வேகம்! :shock:
:clap: :thumbsup:

தொடரட்டும் உங்கள் தொண்டு, disk.box!

nanRi Divine22 for your nice contribution!

PARAMASHIVAN
30th July 2012, 03:04 PM
Disk.box and divine !

Sema pOtti, ungal sEvai thodarattum :clap: :notworthy:

disk.box
30th July 2012, 05:52 PM
/ நன்றி மதிப்பிற்குரிய பரமசிவன் அவர்களே! :) /
// போட்டி எங்கிருந்து வந்தது? அனைவரும் பங்கேற்போம் . (தாங்களும் வாருங்கள் :) ). விழாவினை சிறப்பிப்போம். //

disk.box
30th July 2012, 05:53 PM
# 48. பாடல் - எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
திரைப்படம் - நதியைத் தேடி வந்த கடல்
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள்
பனிக் காலங்கள்
பெறவேண்டும் சுகங்களே

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
தோளோடு நான் சாய்ந்தாடவா?
சொல்லாத சுவை கூறவா?
சூடாகக் கதை சொல்ல வா!
பொன்மாலை நேரம் தேனானது
பூமஞ்சள் மேனி ஏன் வாடுது?
சொர்க்கத்தைக் கண்டேனம்மா

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

லலலலல லலல லலலலா
லலலல லலலல லலலாலா
லலலல லலலல லா லா

தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே
மணிப்பிள்ளைகள் மான்குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே
வாடாத முல்லைப் பூமேனியில்
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள்
பனிக் காலங்கள்
பெறவேண்டும் சுகங்களே

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

disk.box
30th July 2012, 05:55 PM
# 49. பாடல் - உறவெனும் புதிய வானில்
திரைப்படம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

பபபப பபப பப
பபபப பபப பப
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்
பபபப்ப
நினைவிலும்
பபபப்ப
புது சுகம்
பபபப்ப

உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன்காவியம்
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்
மாலை வரும்போதிலே
நாளும் உந்தன் தோளிலே
கனவிலாடும்ம்ம்ம்ம்ம்
நினைவு யாவும்
கனவிலாடும் நினைவு யாவும்
இனியதாகும்

உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

நெஞ்சின் உள்ளூற ஓடும் என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்
எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்
இணைந்த கோலம்
இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இளமைக் காலம்

உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்
பபபப்ப
நினைவிலும்
பபபப்ப
புது சுகம்
பபபப்ப

பபபப்ப பபப பப
பாபபப்ப பபப பப

disk.box
31st July 2012, 04:56 PM
# 50. பாடல் - பருவமே! புதிய பாடல் பாடு
திரைப்படம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

பருவமே!
புதிய பாடல் பாடு
பருவமே!
புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்

பருவமே!
புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா!
பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா!
சிரிக்கிறாய்
ஹோ ஹோஹோ
ரஸிக்கிறான் ராஜா
சிவக்கிறாள்
ஹோ ஹோஹோ
துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

பருவமே!
புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ?
தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ?
அடைக்கிறான்
ஹோ ஹோஹோ
நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான்
ஹோ ஹோஹோ
தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே!
புதிய பாடல் பாடு
இளமையின்
பூந்தென்றல் ராகம்

பருவமே!
புதிய பாடல் பாடு

app_engine
31st July 2012, 08:51 PM
WOW, 50 runs already! மட்டையை உயர்த்துங்கள்!
வாழ்த்துகள் disk.box!

தொடரட்டும் உங்கள் அரும்பணி!

PARAMASHIVAN
31st July 2012, 08:56 PM
Disk.box!


Arumai Arumai vazthukal. When I get some spare time, I will try and contribute a bit more :)

App anna

Was Guru songs/Movie hits those days ?

app_engine
31st July 2012, 09:06 PM
I listened to the 'nAn thAngoppandA' song this AM from the BBC link posted in Kamal thread :-)

It was more of a SPB song (rather than a mega IR musical) :-) The Finders-Keepers brand possibly gives more focus to the composer -rightly so - and the same got reflected in the BBC lady's talk. It would have made us doubly happy had they mentioned the wonderful singer who did a lot of work / gimmicks in that number...

BTW, who penned the lines? The year was 1981, so VM was already in the field. KD was still around, who was a favourite with Devar films. Then there was Vali who did a lot of work in that 'genre' (I strongly suspect it was him...the karate / Mohamed Ali kind of references are his trade marks and it sounds like his MGR-eulogy songs ; and, during this period KH was competing with RK to "fill the gap left by MGR in the movie field", by doing such movies :lol:)

A good follow-up for this number by Finders-Keepers could be 'aNNAththa AduRAr' :wink:

app_engine
31st July 2012, 09:06 PM
App anna

Was Guru songs/Movie hits those days ?

Songs, big hit...movie, average I think.

disk.box
1st August 2012, 04:58 AM
நன்றி மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) மற்றும் பரமசிவன் அவர்களே! :)
காலம் அனுமதிக்கும்வரை எனது பங்களிப்பைத் தொடர்கிறேன் :)

disk.box
1st August 2012, 04:59 AM
# 51. பாடல் - மடை திறந்து
திரைப்படம் - நிழல்கள்
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

மடை திறந்து
தாவும் நதியலை நான்
மனம் திறந்து
கூவும் சிறுகுயில் நான்
இசைக் கலைஞன்
என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

நனனனன்ன நன நனனனன
நனனனன்ன நன நனனனன

ஹேய் ஹோ
பபப்பபப்ப
பபப்பபப்ப பப்ப பப்பப்ப
பாபப்பப்ப பாபப் பப்ப பப்ப பப்ப ப
பபப்ப பப்ப பப்ப பப்ப

காலம் கனிந்தது
கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது
நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே
நானும் இறைவனே
ஹேய்
புது ராகம் படைப்பதாலே
நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து
தாவும் நதியலை நான்
மனம் திறந்து
கூவும் சிறுகுயில் நான்
இசைக் கலைஞன்
என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

நேற்றென் அரங்கிலே
நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே
நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வஸந்தகாலம்
நாளும் மங்கலம்
வருங்காலம் வஸந்தகாலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரஸிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கேதான்

மடை திறந்து
தாவும் நதியலை நான்
மனம் திறந்து
கூவும் சிறுகுயில் நான்
இசைக் கலைஞன்
என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

லலலலல்ல லால்ல லலலலல்ல
லலலலல்ல லால்ல லலலலல்ல

disk.box
1st August 2012, 05:00 AM
# 52. பாடல் - பொன்மாலைப் பொழுது
திரைப்படம் - நிழல்கள்
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1980

ஹே! ஓ! ம்! லல்லல்லா
பொன் மாலைப் பொழுது
இது ஒரு
பொன் மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு
பொன் மாலைப் பொழுது
ம்ம்ம்ம்ம்ம் ஹே ஹா ஓ ம்ம்ம்ம்ம்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள்
வீ சா தோ

இது ஒரு
பொன் மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு
பொன் மாலைப் பொழுது

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்தேன்

இது ஒரு
பொன் மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு
பொன் மாலைப் பொழுது
ஆஆஆஆ ஹே ஹோ ஆ லலலா
ம்ம்ம்ம் ஹே ஹோ ஆ ம்ம்ம்ம்ம்

disk.box
1st August 2012, 05:01 AM
# 53. பாடல் - பாவையர்கள் மான்போலே
திரைப்படம் - ஒரே முத்தம்
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

பாவையர்கள் மான்போலே
காவிரியின் நீர்போலே
பாவையர்கள் மான்போலே
காவிரியின் நீர்போலே
வாழும் வகை வாழ்ந்தாலே
தேவதைக்கு மேல் ஆகும்
நாகரிகக் கோலம் என்ன கோலம் ஆகுமோ

பாவையர்கள் மான்போலே
காவிரியின் நீர்போலே

வாரிவிட்டுப் பின்னல் போடுங்கள்
வாசமுள்ள பூவைச் சூடுங்கள்
பூவைச் சூடுங்கள்
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
பொன் நகையிலும் உடையிலும் அழகில்லை பெண்ணே!
புன்னகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே!
படித்துப் படித்து உரைத்த தமிழைப் படித்திடுங்கள்

பாவையர்கள் மான்போலே
காவிரியின் நீர்போலே
பாவையர்கள் மான்போலே
காவிரியின் நீர்போலே

நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம்
நான் தன்னை உணர்ந்த மங்கை
நான் புனிதம் நிறைந்த கங்கை
எனைத் திருத்த எனக்கு யாரும் தேவையில்லை

நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்

பட்டுச் சேலை கட்டும்போதே மானம் காவல் நிற்கும்
பொட்டும் பூவும் வைக்கும்போதே தெய்வம் தேடி வரும்
அதுதான் நீங்களா?
சரியாய் சொல்லுங்கள்

பட்டுச் சேலை கட்டும்போதே மானம் காவல் நிற்கும்


தெய்வம் இங்கே வந்தால் கூட என்னைச் சேர்த்துக்கொள்ளும்
காலம் போகும் போக்கைப் பார்த்து கொஞ்சம் மாறச்சொல்லும்
சரியாய்ப் பாருங்கள்
இல்லையேல் கேளுங்கள்

தெய்வம் இங்கே வந்தால் கூட என்னைச் சேர்த்துக்கொள்ளும்

நிலம் பார்த்து நடப்பாளே
அன்றைய காலத்துப் பெண்கள்
முகம் பார்த்து சிரிக்கின்றாள்
இன்றைய காலத்துப் பெண்கள்
பொம்பள சிரிச்சென்ன பொகையில விரிச்சென்ன?

பட்டுச் சேலை கட்டும்போதே மானம் காவல் நிற்கும்

குறையேதும் இருந்தாலே
சொல்லுங்கள் திருத்திக்கொள்வேன்
உன்னிடத்தில் குறையிருந்தால்
நானதை எடுத்துச் சொல்வேன்
ஆண்களும் பெண்களும் சரிசமமாகுமன்றோ

எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே
பாடும்போது எதையும் சொல்வோம் யாரும் நண்பர்களே
உலகை அறிவோம்
ஒன்றாய் இணைவோம்

எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே

disk.box
1st August 2012, 05:01 AM
# 54. பாடல் - ஜெர்மனியின் செந்தேன் மலரே!
திரைப்படம் - உல்லாசப் பறவைகள்
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

ஜெர்மனியின் செந்தேன் மலரே!
தமிழ் மகனின் பொன்னே! சிலையே!!
ஜெர்மனியின் செந்தேன் மலரே!
தமிழ் மகனின் பொன்னே! சிலையே!!
காதல் தேவதையே!
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

ஜெர்மனியின் செந்தேன் மலரே!

சித்திரமே! செந்தேன் மழையே!!
முத்தமிழே! கண்ணா அழகே!
காதல் நாயகனே!
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

சித்திரமே! செந்தேன் மழையே!!
முத்தமிழே! கண்ணா அழகே!

பூஞ்சோலையே பெண்ணானதோ?
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ?
பூங்கோதையின் நெஞ்சோடு நீ
இனி என்னாளுமே கொண்டாடலாம்
லால வா வா வா
குளிர் நிலவின் ஒளி நீயே
லலல லா ஆ ஆ
எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும்
பாபப்ப பப்ப
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஜெர்மனியின் செந்தேன் மலரே!
தமிழ் மகனின் பொன்னே! சிலையே!!
காதல் தேவதையே!
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

பேரின்பமே என்றால் என்ன?
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன?
பேரின்பமே நீதானம்மா
அதை நீ என்னிடம் தந்தாலென்ன?
பப பா வா வா
எனை அணைத்தே கதை சொல்ல
லால லா வா வா
அதைச் சொல்வேன் சுவையாக
வெகு நாளாக ஆசை
ரபாப்ப ப ப் பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்

சித்திரமே! செந்தேன் மழையே!!
முத்தமிழே! கண்ணா அழகே!
காதல் நாயகனே!
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

ஜெர்மனியின் செந்தேன் மலரே!
தமிழ் மகனின் பொன்னே! சிலையே!!

பப்ப பபபப்பா
பப்ப பபபப்பா
பப்ப பபபப்பா
பப்ப பபபப்பா
பப்ப பபபப்பா

disk.box
1st August 2012, 05:02 AM
# 55. பாடல் - எங்கெங்கும் கண்டேனம்மா
திரைப்படம் - உல்லாசப் பறவைகள்
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1980

எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள்
தங்கத்தில் வந்தாரம்மா
ஆமா
எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள்
தங்கத்தில் வந்தாரம்மா
வாழ்வில் ஒரு நாளே
பார்த்தால் அது போதும்
பக்கத்தில் நீ சென்று பேரென்னதானென்று
மெதுவாகக் கேட்டுப் பார் ராமா! ராமா!!

எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள்
தங்கத்தில் வந்தாரம்மா
அம்மா!
அம்மா!!

ஏய்ய்ய்
நான்தானா மாட்டிக்கொள்ள ?
ஆசயிருந்தா கேளுங்க சாரு
அட பரவா இல்லப்பா
கொடுப்பா
என்னது?
அதக் கொடுப்பா
என்னது?
அணைப்பா
ஐயோ
மெல்ல அணைப்பா
சபாஷ்
ரொம்ப சொகமா
கன்னத்தில் பட்டென்று வச்சாலே
சட்டென்று சொல்லாம முக்காடு போடுங்க நீங்க

எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள்
தங்கத்தில் வந்தாரம்மா
அம்மா!
அம்மம்மா!!


நான் ராஜா
கேட்டேன் பாரு
ஆசை கொண்டு சிரிப்பா என்னப் பார்த்து
ரஸிப்பா

நல்லா பாருப்பா
அய்யோ
அணைப்பா
முத்தம் கொடுப்பா
ரொம்ப பதமா
என்னென்ன பந்தயம்?
இப்போதே காண்பிப்பேன்
என்போலே கில்லாடி இங்கேதான் யாரு?

எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள்
தங்கத்தில் வந்தாரம்மா

ரம்பபம்ப ரம்பபம்ப பம்ப
ரபபபப்ப ரபபபப்ப ரப்ப
லால்லலால்ல லா லால்லலால்ல லா
லால்லலால்லலால்லலால்ல லால்லா


அய்யா அய்யய்யோ வெட்கம் அம்மா
மொகத்துல அங்கங்கே வீங்கிப் போச்சு
நல்லா தெரியுதா?
வாழ்வில்
ஹய்யோ
ஒரு நாளு
ஹப்பா
கொடுத்தா
என்னது?
அது போதும்
போதாது
அது போதும்ம்ம்ம்
ஊர்விட்டு ஊர்வந்து பொண்ணுக்கு அலஞ்சாலே
இதுதானே பாடங்க கேட்டுக்கோங்க

எங்கெங்கும் கண்டேனம்மா
நல்லா வாங்குனியா?
பெண்கள்
கன்னத்தில் தந்தாரம்மா
அப்படித்தான் வேணும்
வாழ்வில் ஒரு பாடம்
இனி வேண்டாம் இது போதும்
தூரத்தில் நீ சென்று
போய்ட்டாளா அவளென்று
மெதுவாக எட்டிப் பார் ராமா! ராமா!!

எங்கெங்கும் கண்டேனம்மா
நான் மாட்டேன்பா
பெண்கள்
கன்னத்தில் தந்தாரம்மா
அய்யோ

அப்பா
அய்யய்ய
அய்யய்யோ

app_engine
4th August 2012, 01:53 AM
ok, let me post the lyrics for one song (one of my most fav of all time) to keep this alive :-)

disk.box & Divine22 koottaththil me too help :-)

app_engine
4th August 2012, 01:57 AM
# 56
பாடல் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே
திரைப்படம் - அலைகள் ஓய்வதில்லை
இசை - இளையராஜா
பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ் ஜானகி , குழுவினர்
பாடல் வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1981

(தொடக்க இசை; அதனுடன் ஜானகி மற்றும் குழுவினரின் "தந்தனன" கும்மி ஹம்மிங்)

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்

இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்

(இடையிசை)
ஓ... கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

ஓ... கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்

(இடையிசை அதனுடன் குழுவினரின் ஹம்மிங் )
ஏ…வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத்தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்

புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன்மேடை

கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

ஆயிரம் தாமரை - நநனன
ஆயிரம் தாமரை - நநனன நநன நநன
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்

இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்

app_engine
4th August 2012, 02:00 AM
Only when I tried to do this color coding (vazhikAtti disk.box), I could see that SPB never does the pallavi of this song at all :-)

Even in saraNam, he shares it with SJ. And all the humming in the prelude / interlude / ending etc are taken care of by the girls.

Interesting!

disk.box
4th August 2012, 02:35 AM
# 57. பாடல் - ஒரு குங்குமச் செங்கமலம்
திரைப்படம் - ஆராதனை
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981


ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
தரவேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்ம்ம்ம்ம்


ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்


ஆ ஆ ஆஆஆ


திருவாய் மலர்வாய்
தருவாய் என் பாவாய்!
வருவாய் விரைவாய்
நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியா வா!
ஆஆஆஆஆ
காயை புசிக்கும் கனியா வா!
பூவைக்கு நாங்கள்
பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும்
பூக்கொய்ய வேண்டும்
மின்னலிலே
லாலலலா
ஒரு கயிறு எடு
லாலலலா
மேகங்களால் ஒரு தூளி இடு
கதிரோ தளிரோ இளமகளது திருமுகம்
லாலலலாலலலா
லல லாலலலாலலலா
லல லாலல லாலலலா


லல்லல லல்லல லல்லலலாலா
லல்லல லல்லல லல்லலலாலா
ஆஹா ஆஹா லால்லலா லா லா
ஆஆ ஆஆ லா லாலலா


முதுமை ஒரு நாள்
நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
ஆஆஆஆஆ
மடியில் தவழும் மகன் பிள்ளை
ஆஆஆஆஆ
நீ ஏந்திக் கொஞ்ச
நான் கொஞ்சம் கெஞ்ச
ஹஹ்ஹ
பூப்போன்ற பிஞ்சு
என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்
லாலலலா
நீ சாய்ந்திருக்க
லாலலலா
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி


குங்குமச் செங்கமலம்
ஆஆஆஆ
இளமங்கையின் தங்க முகம்
ஆஆஆஆ
பசி தூண்டும் அமுதம்
ஆஆ
தரவேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்ம்ம்ம்ம்


ஒரு குங்குமச் செங்கமலம்

இளமங்கையின் தங்க முகம்


ஒரு குங்குமச் செங்கமலம்
லலலலா

disk.box
4th August 2012, 02:36 AM
# 58. பாடல் - சொல்லச் சொல்ல என்ன பெருமை
திரைப்படம் - எல்லாம் இன்பமயம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

பம்பம்பப ப
பம்பம்பப ப
பம்பம்பப பம்பம்பப பம்பம்பப பம்பம்பப
பம்பம்பப ப
பம்பம்பப ப
பம்பம்பப பம்பம்பப பம்பம்பப பம்பம்ப

சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மனந்திறந்து

சொல்லச் சொல்ல என்ன பெருமை
ரப்ப ப்ப ப்ப
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மனந்திறந்து

சொல்லச் சொல்ல என்ன பெருமை

பேரும் உண்டு
சீரும் உண்டு
பேருக்குப்பின் நாலும் உண்டு
நீ நடந்த
பாதையிலே
கல்லும் உண்டு முள்ளும் உண்டு
காணாத கோலங்கள் நான் காட்டவா?
தேடாமல் நீ கண்ட பேர் சொல்லவா?
ஒரு நீதி ஒரு நியாயம்
அது கனவிலும் நினைவிலும் வாழ்விலும் தொடர்ந்திட

சொல்லச் சொல்ல என்ன பெருமை
ரீப்பா ரீப்ப

தார தத்த தார தத்த த
தார தத்த தார தத்த தா
ராரர ராரர ரரரர
ராரர ராரர ரரரர

தத்த தத்த த ர த்ததத்த
தத்த ரத்த தரத் தரத்த
த தரத் தத்த தரத் தத்த
தரத் தத்த தரத் தத்த
தரத் தத்த தரத் தத்த

யாரறிவார்?
நானறிவேன்
நீ வளர்ந்த வேகமென்ன?
ஊழலின்றி வஞ்சமின்றி
பேருழைப்பால் வாழ்பவனே
தேடாத பெருஞ்செல்வச் சீமான் மகன்
ஈடில்லை நீ கொண்ட பெரும் புகழ்
ஒரு காலம் வரும்போது
உனைக் கனவிலும் நினைவிலும் வாழ்விலும் தொடர்ந்திட

சொல்லச் சொல்ல என்ன பெருமை
ஏ ஹோ ரிப்ப
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும்

மறைத்ததும்
ஏய்
மனந்திறந்து

சொல்லச் சொல்ல என்ன பெருமை
ப்ப ரிப்ப அ ரீப்ப
பம்பம்பப ப
பம்பம்பப ப
பம்பம்பப பம்பம்பப பம்பம்பப பம்பம்பப
பம்பம்பப ப
பம்பம்பப ப
பம்பம்பப பம்பம்பப பம்பம்பப பம்பம்பப
பம்பம்பப பம்பம்பப

disk.box
4th August 2012, 02:38 AM
# 59. பாடல் - வந்தது நல்லது
திரைப்படம் - எல்லாம் இன்பமயம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

லா லல லா லல லா லலலா
லா லல லா லல லா லலலா
வந்தது நல்லது வந்த இடம்
இன்றுடன் செல்வது தேவனிடம்
எங்கெங்கோ தேடினேன்
இன்றுதான் காண்கிறேன்
எங்கெங்கோ தேடினேன்
இன்றுதான் காண்கிறேன்
வாருங்கள்
இன்று
நல்ல நாள்

ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா
சூப்புக்குக் கோழியும் வந்ததக்கா
ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா
சூப்புக்குக் கோழியும் வந்ததக்கா

மங்கையரின் கைகளிலே
வீரர்களும் பொம்மைகளே
மாளிகைக்கு நாலு பக்கம்
காசிருந்தால் ஆறு பக்கம்
கண்ணிருந்தும் ஓர் குருடன்
ஓர் குருடன்
கண்ணிருந்தும் ஓர் குருடன்
தீயினிலே நீந்துகின்றான்
கண்கெட்டப் பிள்ளைக்கு
கைகொட்டிச் சொல்லுங்கள்

ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா
சூப்புக்குக் கோழியும் வந்ததக்கா
ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா
சூப்புக்குக் கோழியும் வந்ததக்கா

நாணலிலே வீடுகட்டி
கோட்டையென்றும் கூறிடலாம்
நாலுபக்கம் சேனை வந்து
வேட்டையிட்டால் என்ன நிலை?
தந்திரத்தில் குள்ள நரி
குள்ள நரி
மந்திரத்தில் வீழ்வதில்லை
முன்கதை உன் பக்கம்
பின்கதை என் பக்கம்
பப்பாபப் பாபப்ப
பப்பாபப் பாபப்ப

வந்தது நல்லது வந்த இடம்
இன்றுடன் செல்வது தேவனிடம்
எங்கெங்கோ தேடினேன்
நனனனனனன
இன்றுதான் காண்கிறேன்
ஆஆஆஆஆஆஆ
வாருங்கள்
இன்று நல்ல நாள்

ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா
சூப்புக்குக் கோழியும் வந்ததக்கா
ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா
ஜும்தல ஜும்தல ஜும்தலக்கா

disk.box
4th August 2012, 02:43 AM
குரலுக்குத் தக்கவாறு வண்ணம் சேர்த்துவிட வேண்டியதுதான் . (வழிகாட்டி அது இது என பெரிய வார்த்தைகளை சொல்லாதீர்கள் மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) அவர்களே! :( )
/ "கல்யாண் ராமன் " - பாடல் வரிகளுக்கு உதவுங்கள். ஜானும்மாவின் ஆங்கில சொற் பிரயோகத்தினை யூகிக்க முடிகிறது. ஆனால் சந்தேகமாக இருக்கிறது :| /

disk.box
4th August 2012, 02:45 AM
# 60. பாடல் - கல்யாண் ராமன்
திரைப்படம் - கரையெல்லாம் ஷெண்பகப்பூ
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981


ஹேய்!
ஏ யூ!
கம் ஆன்
கல்யாண்ராமன்
குக்கூ ராமன்
யு மேட் ஃபெல்லோ
கம் ஆன் லெட்ஸ் கோ
ஒய் டோன்ட் யு ???
?? ??? ?? ?
???? ????
லெட்ஸ் கோ
ஆஆஆஆ

வாய்க்காலோரம் வீசும் காத்து
காத்துல கேக்கும் கம்பன் பாட்டு
கம்பன் பாட்டும் வாய்க்காக் காத்தும்
ஒண்ணாச் சேந்தா இனிக்குது

கல்யாண்ராமன்
ம்ம்
கூக்கூ ராமன்
அய்யே

வானம் பூமி பெரியது பெரியது
வாழும் நாளும் சிறியதப்பா
வாழும்போது இளமையை ரஸித்திடும்
எண்ணம் பிறப்பதினியதப்பா
காதலர் இதயங்கள் சிறியது சிறியது
கனிந்திடும் ஆசைகள் பெரியதப்பா
சங்கீதமும் சந்தோஷமும்
நம் உள்ளம் மகிழ்வதற்கு

வாய்க்காலோரம்

வீசும் காத்து
அஹ்ஹ
காத்துல கேக்கும்

கம்பன் பாட்டு

கம்பன் பாட்டும் வாய்க்காக் காத்தும்
ஒண்ணாச் சேந்தா இனிக்குது

யு மேட் ஃபெல்லோ
கம் ஆன் லெட்ஸ் கோ

அரரரரரரரரே
ஆ ஆ
ஆ ஆ
ஆ ஆ ஆ

ஏடப் புடிச்சி எழுதுற ஆளில்ல
எல்லாம் மனசு சொன்னதுதான்
தாளம் புடிச்சிப் பாடுற பாட்டில்ல
ராகம் பாவம் நெறஞ்சதுதான்
ஆயிரம் கவிஞர் கலைஞர் எழுதுற
அர்த்தத்தை மீறின பாட்டு இது
தானாகவே உண்டானது
க்ராமீயக் கவிதைங்கதான்

கல்யாண்ராமன்
ஏ ??? ராமன்
யு மேட் ஃபெல்லோ
கம் ஆன் லெட்ஸ் கோ
ஒய் டோன்ட் யு ??
????
????
ஆஆஆ

வாய்க்காலோரம்

வீசும் காத்து
அஹ்ஹ
காத்துல கேக்கும்

கம்பன் பாட்டு
ஆஆ
கம்பன் பாட்டும் வாய்க்காக் காத்தும்
ஒண்ணாச் சேந்தா இனிக்குது

கல்யாண்ராமன்
ஹஹஹ
குக்கூ ராமன்
ஏ ஹே

disk.box
4th August 2012, 02:46 AM
# 61. பாடல் - ஒரு பூவனத்தில
திரைப்படம் - கழுகு
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

ஒரு பூவனத்தில
சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளுகிளுக்குது

ஒரு பூவனத்தில
சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளுகிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே

ஒரு பூவனத்தில

தென்றலெனும் தேரிலேறி
ஊர்வலங்கள் போகும் மேகம்
மோகம் தந்ததடி
ஒரு வேகம் வந்ததடி
ஜோடிக்குயில் கூடு கண்டே
கூட்டிலொரு ஆசை கொண்டேன்
காதல் பொங்குதடி
உனைக் காவல் கொண்டதடி
பூவில் மெல்லிய சாயல் கொண்டவள்
தேனில் ஊறிய த்ராட்சை கொண்டவள்
உன் பூஞ்சிரிப்பில்
வரும் கோடி முல்லை
உன் கண்ணழகில் தேனருவி ஓடி வந்ததே

ஒரு பூவனத்தில
சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளுகிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே
பபப்பாப பபபப்பா
ரர ரார ரரத்ததா

மஞ்சள் வெயில் மாலை சூட
பட்டு வண்ண ஊஞ்சல் ஆட
நேரம் வந்ததடி
இளம் சாரல் வந்ததடி
ஆஆ காற்று வந்து மூங்கில்மீது
தொட்டுச் செல்லும் நேரம் பார்த்து
ராகம் வந்ததடி
ஒரு பாடல் வந்ததடி
பாடல் வந்ததும் ஆடல் வந்தது
ஆடல் வந்ததும் கூடல் வந்தது
கொடித் தேன் மணக்கும்
உடல் பூ மணக்கும்
விழிதான் மயங்கும் பேரழகை காட்சி தந்ததே

ஒரு பூவனத்தில
சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளுகிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே

லல லால லலலல்லா
ரர ரார ரரத்ததா

ஒரு பூவனத்தில

disk.box
4th August 2012, 02:47 AM
# 62. பாடல் - ஹேய் ஓராயிரம்
திரைப்படம் - மீண்டும் கோகிலா
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

குகுக்குக்குக்கூ
குகுக்குக்குக்கூ
குக்குக்கூ
குக்குக்கூ
குக்குக்கூ
குக்குக்கூ
குக்குக்கூ குக்குக்கூ குக்குக்கூ கூ கூ
ஹேய்

ஹேய்
ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ?

ஹேய்
ஹேய் ஓராயிரம்
ஹேய்
ஹேய் ஓராயிரம்

கீழ்வானிலே இளம்சூரியன்
தேரோட்டமே காண
கீழ்வானிலே இளம்சூரியன்
தேரோட்டமே காண
விடிகாலையின் பூந்தென்றலில்
நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே
இயற்கையை ரஸிக்காதோ ஓ

ஹேய்
ஹேய் ஓராயிரம்
ஹேய்
ஹேய் ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
இளஞ்சோடியின் விழிஜாடையில்
பேராசைகள் ஒருகோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்
இளமையே
இனிமையை ரஸிக்காதோ ஓ

ஹேய்
ஹேய் ஓராயிரம்
ஹேய்
ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ?

ஹேய்
ஹேய் ஓராயிரம்
ஹேய்
ஹேய் லாலலலா

disk.box
4th August 2012, 02:48 AM
# 63. பாடல் - ராதா! ராதா!! நீ எங்கே?
திரைப்படம் - மீண்டும் கோகிலா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

ராதா! ராதா!! நீ எங்கே?
கண்ணன் எங்கே
நான் அங்கே
ராதா! ராதா!! நீ எங்கே?
கண்ணன் எங்கே
நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்

ராதா! ராதா!! நீ எங்கே?

நாணலில் பாய்விரித்து
நானதில் பள்ளிகொண்டேன்
நாணலில் பாய்விரித்து
நானதில் பள்ளிகொண்டேன்
நானொரு பக்கம்
ஏனடி வெட்கம்?
என்ன சொல்லிவிட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கிவிட்டேன்

கண்ணா! கண்ணா!! நீ எங்கே?
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்

கண்ணா! கண்ணா!! நீ எங்கே?

காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிட
ஏக்கத்தில் ஓடிவந்தேன்

ராதா! ராதா!! நீ எங்கே?
கண்ணன் எங்கே
நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்

ராதா!
கண்ணா!
நீ எங்கே?

disk.box
4th August 2012, 02:50 AM
# 64. பாடல் - தீராத விளையாட்டுப் பிள்ளை
திரைப்படம் - நெற்றிக்கண்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981


நா நா ஆஆஆஆஆ
நா நா நா நா நா நா
நா நா நா நா நா நா
நா நா
நா நா நா நா நா நா நா நா
நா நா நா நா நா நா நா நா

நா நா நா நா
நா நா நா நா

தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான்
சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனபக்கம் அத்தனையும் கல்யாண லீலை

தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான்
சந்தேகம் இல்லை

அவன் ஆசையுள்ளவரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
அவன் ஆசையுள்ளவரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
காதல் கவிதை பல பாடி
அவன் பார்த்த பெண்கள் ஒரு கோடி
கன்னிப்பெண்ணைக் கண்டால்
கன்னிப்பெண்ணைக் கண்டால்
காதல் கொள்ளும் வண்டு
ஆடிவரும் பாடிவரும்
வாலிபனைப்போல் ஓடிவரும்

தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான்
சந்தேகம் இல்லை

மனம் ஆறு பதினாறில் உருவாகும்
அது அறுபதைக் கடந்தால் தவறாகும்
ஒரு காலம் வரையில் மரமாகும்
மறு காலம் சபலம் பலவாகும்
சேலை கண்டபோதே
சேலை கண்டபோதே
வேலை கெட்டுப்போகும்
சேயுமில்லை தாயுமில்லை
சட்டம் தர்மம் ஏதுமில்லை

தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான்
சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனபக்கம் அத்தனையும் கல்யாண லீலை

தீராத விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை

disk.box
4th August 2012, 02:51 AM
# 65. பாடல் - பூந்தளிராட
திரைப்படம் - பன்னீர் புஷ்பங்கள்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ
பூந்தளிராட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொன்மலர் சூட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பூந்தளிராட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

பூந்தளிராட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பொன்மலர் சூட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

லலலால்லல லலலல்லா
லலலால்லல லலலல்லா
லலால்லா லலலா
லலால்லா லலலா
லலால்லா லலலா
லலலால்லா
லலல்லா லலலலா

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
ம்ம்ம்ம்
நீரைத் தொட்டுப் பாடும் பாட்டும்
காதில்பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
ம்ம்ம்ம்
வாடைப்பட்டு வாடும் நெஞ்சில்
எண்ணம் சுட்டதே
கோடிகளாசை கூடியபோது
கூடும் நெஞ்சிலே
கோலம் இட்டதே
தேடிடுதே
பெண் காற்றின் யாகம்

பூந்தளிராட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பொன்மலர் சூட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பூமலர்த் தூவும் பூமரம் நாளும்
ம்ம்ம்ம்
போதைகொண்டு பூமிதன்னை
பூஜை செய்யுதே
ஆஆஆஆ
பூவிரலாலும் பொன்னிதழாலும்
ம்ம்ம்ம்
பூவை எண்ணம் காதல் என்னும்
இன்பம் செய்யுதே
பூமழை தூவும் வெண்ணிற மேகம்
பொன்னை அள்ளுதே
வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே
என் ஆசை எண்ணம்

பூந்தளிராட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பொன்மலர் சூட
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சும்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

rajkumarc
4th August 2012, 04:41 AM
Phenomenal job disk.box :notworthy: Thanks for your efforts.

disk.box
4th August 2012, 02:21 PM
நன்றி மதிப்பிற்குரிய rajkumarc (http://www.mayyam.com/talk/member.php?42004-rajkumarc) அவர்களே! :)

disk.box
4th August 2012, 02:22 PM
# 66. பாடல் - வாலிபமே வா வா
திரைப்படம் - ராம் லக்ஷ்மன்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.ஷைலஜா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!
வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!
மேவிய வானம் யாவும்
பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செலாம் ராகமே

வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!
வாலிபமே! வா வா!
தேனிசையே வா வா!

வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!
வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!
மன்மத ராகம்தானே
இன்னிசை யாவும் தேனே
நானொரு புன்னகை மேனகை

வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!
வாலிபமே! வா வா!
தேனிசையே! வா வா!

காதில் வந்து தோகைமயில் காதல் சொல்லும்
இளம் தேகம் துள்ளும்
காளையவன் பாடலுக்குத் தாளம் சொல்லும்
இவள் காதல் உள்ளம்
கலைகளில் உல்....லா....ஸம்
கவிதையில் சந்....தோ....ஷம்
கலைகளில் உல்....லா....ஸம்
கவிதையில் சந்....தோ....ஷம்
ஆளைவிடு காதலுக்கு நேரமில்லையே
இளம் ஜாடி முல்லையே!

வாலிபமே!
வா வா!
தேனிசையே!
வா வா!
வாலிபமே!
வா வா!
தேனிசையே!
வா வா!
மேவிய வானம் யாவும்
பாடிய கானம் போகும்
ஆ நானொரு புன்னகை மேனகை

வாலிபமே!
வா வா!
தேனிசையே!
வா வா!
வாலிபமே!
வா வா!
தேனிசையே!
வா வா!

காதலெனும் தேன்குடங்கள் பொன்னில் சுமப்பேன்
அதில் உன்னை நனைத்து
வானவில்லில் நார்கிழித்து மாலை தொடுப்பேன்
அதை சூடி முடிப்பேன்
நானொரு பூ....பாளம்
நீயொரு பொய் ராகம்
நானொரு பூ....பாளம்
நீயொரு பொய் ராகம்
தாமரையில் நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை
அது சட்டமும் இல்லை

வாலிபமே!
வா வா!
தேனிசையே!
வா வா!
வாலிபமே!
வா வா!
தேனிசையே!
வா வா!
மேவிய வானம் யாவும்
பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செலாம் ராகமே

வாலிபமே!
டம் ச்சிக்க டம் ச்சிக்க டம் ச்சிக்க
தேனிசையே!
டம் ச்சிக்க டம் ச்சிக்க டம் ச்சிக்க
வாலிபமே!
டம் ச்சிக்க டும் ச்சிக்க டும் ச்சிக்க
தேனிசையே!
டும் ச்சிக்க டுடும் ச்சா

disk.box
4th August 2012, 02:23 PM
# 67. பாடல் - விழியில் என் விழியில்
திரைப்படம் - ராம் லக்ஷ்மன்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானது
ஓ இன்று ஒண்ணானது
இதழோடு
இதழ் சேர
இதழோடு இதழ் சேர
அம்மம்மா அப்பப்பா
என்ன ஆனந்தம் தம் தம் தம் தம்

விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ?
பூ இங்கு பெண்ணானதோ?
ஓ இன்று ஒண்ணானதோ?

தம் தம் கன்னம் தொட்டு
தாம் தாம் தாளம் இட்டு
சம்சம் நெஞ்சம் கொஞ்சுதோ?

ஓ! தை தை தத்தை ஒன்று
கை கை பின்னக்கண்டு
பொய் பொய் வெட்கம் கொண்டதோ?
நாலில் ஒன்று நாணம்
அதைப் பாராட்டு
நில் நில் காலம் உண்டு
சொல் சொல் நேரம் கண்டு
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்

விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானதோ?
ஓ இன்று ஒண்ணானதோ?

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆ
லவ் லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
ஆ ஓ ஓ ஓ

தேன் தேன் உன்னைத்தானே
நான் நான் உண்ணத்தானே
ஏன் ஏன் அன்புத்தொல்லையோ?
ஓ! வா வா
அள்ளிக்கொண்டு போ போ
இன்னும் என்ன கேள் கேள்
சொந்தம் இல்லையோ?
மடியில் பாயும் நதியே!
என்னை நீராட்டு
பொன் பொன் அங்கம் துள்ள
கண் கண் கவ்விக்கொள்ள
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்

விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ?
பூ இங்கு பெண்ணானது
ஓ இன்று ஒண்ணானது
இதழோடு இதழ் சேர
அம்மம்மா அப்பப்பா
என்ன ஆனந்தம் தம் தம் தம் தம்

விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ?
பூ இங்கு பெண்ணானது
ஓ இன்று ஒண்ணானதோ?

disk.box
5th August 2012, 02:08 AM
# 68. பாடல் - நடக்கட்டும் ராஜா
திரைப்படம் - ராம் லக்ஷ்மன்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சல் இல்லே
பம்பம்பம்
நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சல் இல்லே
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது

நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சல் இல்லே

இதுதானே தம்பி
நாம் கற்ற பள்ளி
இது இல்லை என்றால்
நமக்கேது கல்வி?
வா வா

ராஜா
வணக்கம்
சொல்வோம்
அப்பப்பா நீ சின்னப்பிள்ளை
அப்போ செய்த அன்புத்தொல்லை
இப்பக்கூட நெஞ்சில் இருக்கு

நல்லது
நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சல் இல்லே

உன்னோடு சேர்த்து
நம் கால்கள் ஆறு
முன்னேறும் நம்மை
தடுப்பார்கள் யாரு?
வழியும்
இருக்கும்
குழியும்
இருக்கும்
கண்டுகொள்ள புத்தியுண்டு
முட்டிமோத சக்தியுண்டு
எந்தப் பையன் என்ன பண்ணுவான்?

நல்லது
நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சல் இல்லே

ஒரு தாயின் பிள்ளை
நாமாகவில்லை
ஆனாலும் அன்பில்
பிரிவேதும் இல்லை
ராமன்
நான்தான்
லக்ஷ்மண்
நீதான்
அண்ணன் தம்பி சொந்தம் இது
என்றும் உள்ள பந்தம் இது
ஒன்றை ஒன்று விட்டுவிடுமோ?

நல்லது
நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சல் இல்லே
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது

பம்பம்பம்பம்ப ரம்பப்ப ரம்பப்பபா
டண்டண்டண்டண்ட டண்டட டண்டடடா

disk.box
5th August 2012, 02:09 AM
# 69. பாடல் - நான்தான் ங்கொப்பண்டா
திரைப்படம் - ராம் லக்ஷ்மன்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

நான்தான் ங்கொப்பண்டா
நல்லமுத்துத் தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவனை
பல்லுக்கட்ட வப்பண்டா
வாடா!

நான்தான் ங்கொப்பண்டா
நல்லமுத்துத் தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவனை
பல்லுக்கட்ட வப்பண்டா
வாடா!
தெரியுண்டா எனக்கும் புரியுண்டா
காட்டமுடியுண்டா கராத்தே
புலியடா
எவனும் எலியடா
முஹம்மத் அலியடா
அண்ணாத்தே
வீரன்
படு சூரன்
நான் கட்டபொம்மன் பேரன்
வீரன்
படு சூரன்
நான் கட்டபொம்மன் பேரன்

நான் டா ங்கொப்பண்டா
நல்லமுத்துத் தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவனை
பல்லுக்கட்ட வப்பண்டா
வாடா வாடா வாடா டேய்!

பாகனில்லாத யானையைப்போல
பொண்ணு திரிஞ்சா பூமியின் மேல
பாகனில்லாத யானையைப்போல
பொண்ணு திரிஞ்சா பூமியின் மேல
அடக்கிடத்தாண்டி கண்ணு!
இந்த ஆம்பள ஜாதி எண்ணு
அடக்கிடத்தாண்டி கண்ணு!
இந்த ஆம்பள ஜாதி எண்ணு
அத்தைக்கு மீசை முளைப்பதேது?
சித்தப்பாவா ஆவதும் ஏது?
அன்பு வச்சா கால் புடிப்பேன்
வம்பு செஞ்சா வாலறுப்பேன்
எவண்டா என்னோடு எதுத்து நிப்பவன்
இருந்தா முன்னாடி வா!

நான் டா ங்கொப்பண்டா
நல்லமுத்துத் தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவனை
பல்லுக்கட்ட வப்பண்டா
வாடா
டாய் ஓய் ஓய் ஓய்

நான் டா ங்கொப்பண்டா
நல்லமுத்துத் தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவனை
பல்லுக்கட்ட வப்பண்டா
வாடா
இங்க வாடா டேய்

அடியாள் இங்கே எத்தனை பேரு
அடடா எல்லாம் தண்டச்சோறு
அடியாள் இங்கே எத்தனை பேரு
அடடா எல்லாம் தண்டச்சோறு
சும்மா எதுக்கு பந்தா?
அட கும்மாங்குத்து இந்தா
சும்மா எதுக்கு பந்தா?
அட கும்மாங்குத்து இந்தா
வித்தைகள் எல்லாம் கத்தவன்தாண்டா
வந்தது நீங்க வாங்கிக்கத்தாண்டா
போட்டுப்பாரு
சிலம்புச் சண்ட
நொறுக்க்க்கிவப்பேன்
எலும்புத் துண்ட
முடிஞ்சா என்னோடு மோதிப்பார்க்கலாம்
ஜெயிச்சா கில்லாடிதான்

நான்தான் ங்கொப்பண்டா
நல்லமுத்துத் தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவனை
பல்லுக்கட்ட வப்பண்டா
வாடா!
தெரியுண்டா எனக்கும் புரியுண்டா
காட்டமுடியுண்டா கராத்தே
புலியடா
எவனும் எலியடா
முஹம்மத் அலியடா
அண்ணாத்தே
வீரன்
படு சூரன்
நான் கட்டபொம்மன் பேரன்
ஓ ஓ ஓ ஓ
வீரன்
படு சூரன்
நான் கட்டபொம்மன் பேரன்

disk.box
5th August 2012, 02:12 AM
# 70. பாடல் - இளங்கிளியே! இன்னும் விளங்கலியே
திரைப்படம் - சங்கர்லால்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981

இளங்கிளியே! இன்னும் விளங்கலியே
என்னைத் தழுவிட அருகினில் வந்தாலென்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?
கம் ஆன் மை டார்லிங்
ஃபீல் மி பை ஹோல்டிங்
டோன்ட் எவர் லீவ் மி
ஸே தட் யு லவ் மி

இளங்கிளியே! இன்னும் விளங்கலியே
உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒண்ணா ரெண்டா
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா?
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா?
ஹலோ மை ப்யூட்டி
டோன்ட் பி ஸோ நாட்டி
ஐயாம் ஸோ ஹாட்டீ
பட், ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி


கண்ணில் அஞ்சனம் தீட்டி
ஒரு காதல் போதையை ஊட்டி
நெஞ்சில் பஞ்சணை காட்டி
எனை நோக செய்வதேன் வாட்டி
அந்தக் காமன் விட்ட தூது
உன்னைக் காதல்கொண்ட மாது
நானும் உன்னைக் கேட்கும்போது
இங்கு பாவம் என்ன ஏது?
ஹலோ மை ப்யூட்டி
டோன்ட் பி ஸோ நாட்டி
ஐயாம் ஸோ ஹாட்டீ
பட், ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி


இளங்கிளியே! இன்னும் விளங்கலியே
என்னைத் தழுவிட அருகினில் வந்தாலென்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?

சின்ன நூலிடைமேலே
கொடி மின்னல் தொட்டது போலே
வந்து நீ தொடும் நேரம்
குளிர் காலம் மண்ணிலே தோன்றும்
உந்தன் காதல் போதும் போதும்
எந்தன் கற்பு என்ன ஆகும்?
என்னைப் பெண்கள் தொட்டதில்லை
நானும் பேசிப்பார்த்ததில்லை
கம் ஆன் மை டார்லிங்
ஃபீல் மி பை ஹோல்டிங்
டோன்ட் எவர் லீவ் மி
ஸே தட் யு லவ் மி

இளங்கிளியே! இன்னும் விளங்கலியே
உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒண்ணா ரெண்டா
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா?
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா?
ஹலோ மை ப்யூட்டி
ஆஆஆ
டோன்ட் பி ஸோ நாட்டி
ஆஆஆ
ஐயாம் ஸோ ஹாட்டீ
பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி

இளங்கிளியே! இன்னும் விளங்கலியே
என்னைத் தழுவிட அருகினில் வந்தாலென்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?

disk.box
5th August 2012, 02:13 AM
# 71. பாடல் - அந்தி மழை பொழிகிறது
திரைப்படம் - ராஜபார்வை
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி, டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1981

வ வ வ வ வவவ்வா
வ வ வ வ வவவ்வா
வ வ வவ வவவ்வவவ்வ
வ வ வவ வவவ்வவவ்வ

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

ஆஆஆ
ஆஆஆஆ ஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

தேனில் வண்டு மூழ்கும்போது
ஆஆஆஆ ஆஆஆ
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே?
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமயிலே!

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

வ வ
வ வ வ
வ வ வ வவவ்வ

தேகம் யாவும் தீயின் தாகம்
ஆஆஆஆ ஆஆஆ
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
ஆஆஆ சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகஸிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

disk.box
5th August 2012, 02:15 AM
# 72. பாடல் - பேசு என் அன்பே
திரைப்படம் - விடியும்வரை காத்திரு
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.பி.ஷைலஜா & பி.எஸ்.சசிரேகா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1981


ஹலோ!
இஸ் இட் 422756?
யா
குட் ஐ ஸ்பீக் ட்டு மிஸ் சுனிதா?
ஸ்பீக்கிங்
ஹாய் சுனி! ஐ ஆம் ராஜா ஹியர்
ஹவ் ஆர் யு?
ஃபைன், ஹேய் ஹவ் இஸ் எவ்ரிதிங்?
எவ்ரிதிங் அக்கார்டிங் ட்டு ப்ளான் டார்லிங்
வென் யு வில் பி பேக்?
அஸ் ஸூன் அஸ் ஐ ஃபினிஷ்
ஏ சுனிதா! ஸே ஸம்திங்
டார்லிங் சுனிதா! வாட்ஸ் ராங்? ஸே சம்திங்

பேசு என் அன்பே!
உன் அன்பை என்னென்பேன்?
பூந்தென்றலே! பொன்னூஞ்சலே!!
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ?
மானே!
மௌனம் ஏன்?
மானே!
மௌனம் ஏன்?

பேசு என் அன்பே!
ஆஹா
உன் அன்பை
ஆஹா
என்னென்பேன்?

நீ அணைக்கும் மேனி இங்கு கொதிக்குது
துடிக்குது
தீயணைக்கும் தேவன் உன்னை நினைக்குது
அழைக்குது
வா வா மன்னவா!
கோடைக்காலம் வாடை என்று
வாடைக்காலம் கோடை என்று
உன்னை அணைப்பேன்
மானே!
இதற்குமேல் இனியும் ஓர் விளக்கம் ஏன்?

பேசு என் அன்பே!
ஆஹா
உன் அன்பை
ஆஹா
என்னென்பேன்?
:)

மௌனம் என்ற பாஷைகொண்டு பெண் பேசுது
கண் பேசுது
பேசப் பேச ஆசை நெஞ்சில் பாலூறுது
தேனூறுது
காதல் மீறுது
மாலைகொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
சித்தம் தெளிந்தாள்
வாவ்
கண்ணா!
மயக்கமா? கலக்கமா? நடுக்கமா?
பயந்திட்டியா?

பேசு என் அன்பே!
உன் அன்பை
என்னென்பேன்?
பூந்தென்றலே! பொன்னூஞ்சலே!!
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ?
மன்னா!
மௌனம் ஏன்?

பேசு என் அன்பே!
உன் அன்பை
என்னென்பேன்?

app_engine
6th August 2012, 02:21 AM
என்ன ஒரு வேகம்!
:clap:

நடக்கட்டும் disk.box, உங்க ராஜ்ஜியம்!
:thumbsup:

disk.box
6th August 2012, 03:41 AM
நன்றி மதிப்பிற்குரிய app_engine அவர்களே! :)

/ "கல்யாண் ராமன்" பாடல் வரிகள் பக்கத்துக்குச் செல்லுங்கள். ஓர் உதவி கோரிக்கை இருக்கும். பரிசீலனை செய்யுங்கள் /

disk.box
6th August 2012, 03:45 AM
# 73. பாடல் - தீம் திரனன
திரைப்படம் - ஆகாய கங்கை
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

தீம்
ம்
திரனன
ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

தீம் திரனன திரன திரனனா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ?
திரனா திரனா
தொடரும் கதையோ?
திரனா திரனா
எதுதான் விடையோ?
மனவீணை நான் இசைத்திட

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ?

முகவாசல்மீது தீபம்
இரு கண்களானதோ?
ம்ம்ம் ம் ம்ம்ம் ம் ஆஆஆ ஆஆஆஆ
முகவாசல்மீது தீபம்
இரு கண்களானதோ?
மனவாசல் கோலமே
தினம் போடுதோ?
ஆஆ ஆஆஆ
துணையாகும் தேவியை
கொடி தேடுதோ?
ஆஆ ஆஆ
புன்னகையோ பூமழையோ
உன் நடையோ தேர்ப்படையோ
வரமோ வருமோ நான் நலம்பெற

தீம் திரனன திரன திரனனா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ?
திரனா திரனா
திரனா திரனா
திரனா னா னா
திரனன
தீம் திரனன திரன தீம் திரனா

ப நி நி ரி ஸ நி த நி ப
க ம ப நி ஸ நி ப நி த ப
க ம ப நி நி
ஆஆஆஆ
ப நி நி
ஆஆஆஆ
க நி ச ரி ரி
ஆஆஆ ஆஆஆஆ
ரி க ம ஸ ஸ
ஆஆஆ ஆஆ
ப நி ஸ ரி ரி
நி ரி ஸ ரி நி
த ஸ ரி த
க ம க ம க ம
க ம க ம க ம
க ம க ம க ம
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

நாளும் ஒவ்வொரு நாடகமோ?
இது மேடையோ?
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ?
இது மேடையோ?
இனிமை விழி நாட்டியமோ?
எனை வாட்டுமோ?
ஏன் தொலைவோ?
நீ நிலவோ?
ஆஆஆஆ ஆஆஆஆ
தனிமை கொடுமை
எனதுயிர் அழைத்திட

தீம் திரனன
திரனன
தேனருவியில் நனைந்திடும் மலரோ?
தொடரும் கதையோ?
எதுதான் விடையோ?
மனவீணை நான் இசைத்திட

தேனருவியில் நனைந்திடும் மலரோ?

* * * * *

// ஸ்வரங்கள் தவறாகவும் இருக்கலாம் :| //

disk.box
6th August 2012, 03:46 AM
# 74. பாடல் - காவிரியே! காவிரியே!!
திரைப்படம் - அர்ச்சனைப் பூக்கள்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

லா லல்லல்லா
லா லல்லல்லா

காவிரியே! காவிரியே!!
காதலிபோல் விளையாடுறியே
காவியமாயிரம் பாடுறியே
இந்தக் காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே!
காவிரியே!
காதலன்போல் விளையாடுறியே
காவியமாயிரம் பாடுறியே
இந்தக் காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே!
காவிரியே!
காதலிபோல் விளையாடுறியே

பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
பொங்குகிற தாகம்
என்னமோ
ம்
பண்ணுதே
ம்
இன்ப மனவேகம்
அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமே யாவும் நீதானம்மா


ஆசவச்சேன் ஆசவச்சேன்
அம்மன் கோவிலு பூஜ வச்சேன்
ஒன்னப் பாத்தொரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பாத்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேந்தது

காவிரியே! காவிரியே!!
காதலிபோல் விளையாடுறியே

காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்

கண்டபடி வீசுதே
மல்லியப்பூ வாசம்
கையிலே

கையிலே
ம்
கன்னிப்பொண்ணு பேசும்
புதுசாப் பாடம் சொல்லி
மெதுவா என்னை அள்ளி
சுகமாத் தாங்க வாழ்நாளெல்லாம்

காவிரியே! காவிரியே!!
காதலிபோல் விளையாடுறியே
காவியமாயிரம் பாடுறியே
இந்தக் காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

லா லலலா
லா லலலா
லா லா லாலல லாலலலா

disk.box
6th August 2012, 03:47 AM
# 75. பாடல் - வானெங்கும் தங்க விண்மீன்கள்
திரைப்படம் - மூன்றாம்பிறை
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

தனனனா தனனனா
தனனனா தனனனா
தனனனா தனனனா
தனனனா தனனனா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நேரம்
வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நேரம்
வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலைக் காவியம்
ரபப் பப
கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலைக் காவியம்
கரையின்மீது
அலைக்கென்ன மோகம்?
நுரைகள் வந்து கோலம் போடுதே
லா லா லா லா
லா லா லா லா
லா லா லா லா லா லா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நேரம்
வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

தத்தத்தத்தத்
துத்துத்துத்துத்
ததுதுதுத்து
தத்தத்தத்தத்
துத்துத்துத்துத்
ததுதுதுத்து
டகடிகடகடிக
தத்தத்தத்தத்
துத்துத்துத்துத்
துதுதுதுத்து
தத்ததுத்து
டகடகடிகுடிகு டுடிடுடிட்டு
டஜுதத்து டஜுதத்து த
டஜுதத்து டஜுதத்து த
தா ர தா ர தா ர தா
தா ர தா ர தா ர தா

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
உன்னைப் பார்த்தால்
கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜாத்தீவுகள்
லா லா லா லா
லா லா லா லா
லா

disk.box
6th August 2012, 03:49 AM
# 76. பாடல் - இளையநிலா பொழிகிறதே
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1982


இளையநிலா1647
பொழிகிறதே
இதயம்வரை
நனைகிறதே
உலாப்போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே
வானமே

இளையநிலா பொழிகிறதே
இதயம்வரை நனைகிறதே
உலாப்போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே
வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம்வரை நனைகிறதே

வரும் வழியில் பனிமழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும்வரை நடை பழகும்
வரும் வழியில் பனிமழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும்வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும்போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

இளையநிலா பொழிகிறதே
உலாப்போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே
வானமே

இளையநிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ?
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ?
நீலவானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளையநிலா பொழிகிறதே
இதயம்வரை நனைகிறதே
உலாப்போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே
வானமே

இளையநிலா
பொழிகிறதே

disk.box
6th August 2012, 03:50 AM
# 77. பாடல் - ராகதீபம் ஏற்றும் நேரம்
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ராகதீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ?
முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ?
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலைமோதுதம்மா

புது
ராகதீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ?
முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ?

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ?
வஸந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ?
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ?
வஸந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ?
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேறுமோ?
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேறுமோ?
தேவி உன் கோயில் வாசல் முன்னாலே
காவியத் தேன் என பூமியில்

முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ?
முதன் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ?

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும்
அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம்
சிந்தும் இத்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராகதீபம் ஏற்றும் நல்ல நேரமிது
புதுவித
ராகதீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கானமழை இனி நான் பொழிவேன்
தேன்மழையில் இனி நீ நனைவாய்

புது
ராகதீபம் ஏற்றும் நல்ல நேரமிது
புதுவித
ராகதீபம் ஏற்றும் நல்ல நேரமிது


* * * * *

# 78. பாடல் - தோகை இளமயில்
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982


தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ?
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ?
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ?

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ?

கோலம்போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப்பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ?
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ?

பூமி எங்கும் பூந்தோட்டம்
நாம் காணவேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள்
நீரூற்றவேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகந்தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்க்குது கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ?
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ?
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ?

disk.box
6th August 2012, 03:51 AM
# 79. பாடல் - ஏ ஆத்தா!
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

ஏ ஆத்தா! ஆத்தோரமா வாரீயா ?
நான் பாத்தா பாக்காமலே போறீயா?
அடி ஏ ஆத்தா! ஆத்தோரமா வாரீயா ?
நான் பாத்தா பாக்காமலே போறீயா?
அட அக்கம் பக்கம் யாரும் இல்லே
அள்ளிக்கலாம் வா புள்ளே!

ஏ ஆத்தா! ஆத்தோரமா வாரீயா ?
நான் பாத்தா பாக்காமலே போறீயா?

ஆவாரம்பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சுத் தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தரவேணாமா?
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிற நீ வாம்மா!
மாருல குளுருது சேத்தென்னை அணைச்சா
தீருமடி குளிரும்
கட்டிப் புடிச்சிக்க

ஏ ஆத்தா! ஆத்தோரமா வாரீயா ?
நான் பாத்தா பாக்காமலே போறீயா?
அட அக்கம் பக்கம் யாரும் இல்லே
அள்ளிக்கலாம் வா புள்ளே!

நான் போறேன் முன்னாலே நீ வாடி பின்னாலே
நாய்க்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாளே
வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் செதறுது
செவந்த மொகம் கண்டு எம்மனசு பதறுது
பவள வாயில தெரியுற அழக
பாத்ததுமே மனசும்
பட்டுத் துடிக்குது

ஏய் ஆத்தா! ஆத்தோரமா வாரீயா ?
அட நான் பாத்தா பாக்காமலே போறீயா?
அட அக்கம் பக்கம் யாரும் இல்லே
அள்ளிக்கலாம் வா புள்ளே!

ஏ ஆத்தா! ஆத்தோரமா வாரீயா ?
நான் பாத்தா பாக்காமலே போறீயா?

disk.box
6th August 2012, 03:53 AM
# 80. பாடல் - சாலை ஓரம் சோலை ஒன்று
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்

பாவை இவள் பார்த்துவிட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தானசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால்
குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ
மழையடிக்கும்
ஆ பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை
கொட்டு வண்டுகள்
தட்டுகின்றதே
இப்போது

சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்

கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால்
கன்னி மனம்தான் துடிக்க
கடலுக்குக்கூட ஈரமில்லையோ?
ந்யாயங்களைக் கேட்க யாருமில்லையோ?
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்?
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்?
பேசும் கிள்ளையே! ஈரமுல்லையே!! நேரமில்லையே :huh:
இப்போது

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

தாரதாத்த தாரதாத்த த ர
தரார ரரா

disk.box
6th August 2012, 03:55 AM
# 81. பாடல் - மணி ஓசை கேட்டு எழுந்து
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ?
ம்ம்ம்


மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ?
ராதையோடு ஆசைக் கண்ணன்
ஹாஆஆஆ
பேசக்கூடாதோ?
கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ?
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக்கூடாதோ?
ராதை மனம் ஏங்கலாமோ?
கண்ணன் மனம் வாடலாமோ?
வாழ்க்கை மாறுமோ?
நெஞ்சம் தாங்குமோ?

மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது
ஆஆஆ
ராகம் தோன்.....
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ?
தாளம் சேருமோ?
ஆஆஆ

மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ?
ம்ம்ம்ம்ம்ம்ம்

மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

disk.box
6th August 2012, 04:05 AM
# 82. பாடல் - வைகறையில் வைகைக் கரையில்
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

வைகறையில்
வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

வைகறையில்
வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான்வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்

வைகறையில்
வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பல பல ஜென்மம் நானெடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே! உனக்கே காத்திருப்பேன்
ஆஆஆ ஆஆ ஆஆஆ

வைகறையில்
வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

ஆயிரமாயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல்போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆஆ ஆஆ ஆஆஆ

வைகறையில்
வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான்வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்

வைகறையில்
வைகைக் கரையில்
வந்தால்
வருவேன்
உன் அருகில்

PARAMASHIVAN
6th August 2012, 03:54 PM
Disk.box

Superb efforts, really a great dedication towards the thespians like (IR, SPB)! I have printed all the lyrics and compiled into a book , all thanks to you! :notworthy: Once again many thanks!

BTW, who is that in your avatar? Cinemas Actress ? Just curious.

raajarasigan
6th August 2012, 04:31 PM
தத்தத்தத்தத்
துத்துத்துத்துத்
ததுதுதுத்து
தத்தத்தத்தத்
துத்துத்துத்துத்
ததுதுதுத்து
டகடிகடகடிக
தத்தத்தத்தத்
துத்துத்துத்துத்
துதுதுதுத்து
தத்ததுத்து
டகடகடிகுடிகு டுடிடுடிட்டு
டஜுதத்து டஜுதத்து த
டஜுதத்து டஜுதத்து த
தா ர தா ர தா ர தா
தா ர தா ர தா ர தா

:shock: :clap:

app_engine
6th August 2012, 06:49 PM
BTW, who is that in your avatar? Cinemas Actress ? Just curious.

I think it's the 'veNNilA kabadikkuzhu' girl...name is Saranya Mohan (http://en.wikipedia.org/wiki/Saranya_Mohan) I think.

PARAMASHIVAN
6th August 2012, 07:35 PM
I think it's the 'veNNilA kabadikkuzhu' girl...name is Saranya Mohan (http://en.wikipedia.org/wiki/Saranya_Mohan) I think.

Oh thanks, yes it does look like her :)

disk.box
7th August 2012, 12:58 AM
நன்றியை அடியேனல்லவோ தங்களுக்கு சொல்லவேண்டும் மதிப்பிற்குரிய பரமசிவன் அவர்களே!. ( "சுப்பு செல்லத்துக்காக" ஒரு திரி துவங்கியமைக்கும் & ஆண்டுக்கணக்கில் உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) அவர்களுக்கும் )

இந்த பங்களிப்பினைக் கூட தரவில்லையென்றால் நானெல்லாம் என்ன "சுப்பு செல்லத்தின்" விசிறி?

நன்றி மதிப்பிற்குரிய ராஜாரஸிகன் அவர்களே! :)

/அது " ஸரண்யா மோகன்" :) /

disk.box
8th August 2012, 01:49 AM
# 83. பாடல் - சமையல் பாடமே
திரைப்படம் - மணிப்பூர் மாமியார்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.பி.ஷைலஜா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

நாரீ(ர்) மாமணிகாள்!
நளனும் வீமனும் அன்று சமைத்தைப் பற்றி பாடங்களில் படித்திருப்பீர்கள். இன்று நான் அதை உங்களுக்கு நேரடியாக விளக்கப்போகிறேன்.

ஆகட்டும் அய்யா

சமையல் பாடமே
பொறுமையாக படிக்கவேண்டும்
சமையல் பாடமே
பொறுமையாக படிக்கவேண்டும்

சமையல் பாடமே

ஹாஸ்ட்டல் சோற்றைத் தின்று தின்று
மரத்துப்போனதே
என்னடி?
நாக்கு
மரத்துப்போனதே
ஹாஸ்ட்டல் சோற்றைத் தின்று தின்று
மரத்துப்போனதே
மணத்தைப் பார்த்து ருஸித்துப் பார்க்க
ஆசை வந்ததே
அடியே மோஹனா!
சமைத்திட நான் உந்தன் கணவனா?
பெண்கள்தானே சமைக்கவேண்டும்
பெரியவர் சொல்வதை சிறியவர் கேட்டிடவேண்டுமடி

சமையல் பாடமே
பொறுமையாக படிக்கவேண்டும்

சமையல் பாடமே

கல்யாணி!
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
கல்யாணி!
சமையல் செய்யும் பெண்ணா நீ?
களைந்திடு அரிசியை கல்யாணி!
கல்
கல்
ஆணி
ஆணி
கவனி கல்யாணி
கககககக்கககககக
கறிவேப்பிலை இருக்கா?
கடுகு உளுந்து இருக்கா?
இருக்கு
எங்கே?
கறிவேப்பிலை கடுகு உளுந்தும்
கருப்புப் பெட்டியில் இருக்கு
கருப்புப் பெட்டியில் இருக்கு
ஆமா இருக்கு
மமமமமமமமமமம
மஞ்சத்தூளு இருக்கா?
மசாலாப்பொடி இருக்கா?
இருக்கு
எங்கே?
மஞ்சள் தூளு மசலாப்பொடி
பச்சப் பெட்டியில் இருக்கு
பச்சப் பெட்டியில் இருக்கு
ஆமா இருக்கு
பபபபபகா
பருப்பு இருக்குதா?
இருக்கு
த நி த நி த நி த நி த நி த நி
தண்ணி கொதிக்கல
நி ரி நி
கொஞ்சம் பொறு நீ
சமையல் வேலை கவனி
கொதித்த உலையில் அரிசியப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு

சமையல் பாடமே
பொறுமையாக படிக்கவேண்டும்

சமையல் பாடமே

மனோரமா! சீதா!
ஸ த ம க
ஸ த ம க
சா த மா க
தாமதமா?
மனோரமா! சீதா!
சாதமாக தாமதமா?
ஏண்டீ வஸந்தா!
நானும் ருஸித்துப் பார்க்க ரஸந்தா
ஏண்டீ வஸந்தா!
கமகமகம
கமகமகம வாசம் வருதே
ம சா லா
கரம் மசாலா
கமகமகம
கமகமகம வாசம் வருதே
சரிசரிசரிசரிசரி
விளையாட்டுகள் போதும்
அடியே வனிதா!
சாதம் ரெடியா?
ஸ ம க ரி ஸ நி ஸ ரி ஸ
சாதம் இருக்கு ரெடியா
க நி த ம க நி ஸ ரி ஸ
ரஸம் கொதித்தது தனியா
சமையல் ரெடி
அவியல் ரெடி
சமையல் ரெடி
அவியல் ரெடி
பொரியல் ரெடி
தின்னுங்கடி
ததீங்கிணத்த ததீங்கிணத்த
சமையல் பாடம் முடிஞ்சுபோச்சு
வடிச்சிப் போடு

இலையைப் போடடி பெண்ணே!
இலையைப் போடடி
சமைத்த உணவை ருஸிக்கவேண்டும்
இலையைப் போடடி


ஸர்வஜனனீ சுகினோபவந்த்து
ததாஸ்து

disk.box
8th August 2012, 01:50 AM
# 84. பாடல் - மாலை சூட கண்ணே ராதா
திரைப்படம் - கண்ணே ராதா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

லாலலல லாலலல்ல லாலலல
லல லாலல்லல
லல லாலலல

மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா?
கைகள் தோள் தொடாதா?
நெஞ்சில் தேன் விழாதா?
கன்னிச் சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்லத் தட்டு
மேளத்தை நீ கொட்டு
கன்னிச் சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்லத் தட்டு
மேளத்தை நீ கொட்டு

மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா?
கைகள் தோள் தொடாதா?
நெஞ்சில் தேன் விழாதா?

நாளும் என் நெஞ்சில் வந்து
ஆடும் பொன் முல்லைப் பந்து
காமன்சாலைக் கண்கள் அல்லவா?
கண்ணா! நாம் கட்டிக்கொண்டு
தோளில் நான் ஒட்டிக்கொண்டு
முத்தத்திற்கு வட்டி கட்டவா?
நாளும் என் நெஞ்சில் வந்து
ஆடும் பொன் முல்லைப் பந்து
காமன்சாலைக் கண்கள் அல்லவா?
கண்ணா! நாம் கட்டிக்கொண்டு
தோளில் நான் ஒட்டிக்கொண்டு
முத்தத்திற்கு வட்டி கட்டவா?
முத்துப் பந்தல் ஒன்று
இளம் முத்தம் சிந்தும் இன்று
சத்தம் வரும் என்று
மனம் வெட்கம் கொள்ளும் நின்று
லா ல லா லா
லா ல லா லா
லா ல லா லா

மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா?
கைகள் தோள் தொடாதா?
நெஞ்சில் தேன் விழாதா?
கன்னிச் சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்லத் தட்டு
மேளத்தை நீ கொட்டு
லாலலல லாலலல்ல லாலலல
லல லாலல்லல
லல லாலலல

நானே உன் தங்கக் கிள்ளை
நீதான் என் செல்லப் பிள்ளை
தோளிலிட்டு தூளி கட்டவோ?
ராதா என் சொக்கத் தங்கம்
கண்ணில் பொன் சொர்க்கம் தங்கும்
கன்னந்தொட்டு தாளந்தட்டவோ?
நானே உன் தங்கக் கிள்ளை
நீதான் என் செல்லப் பிள்ளை
தோளிலிட்டு தூளி கட்டவோ?
ராதா என் சொக்கத் தங்கம்
கண்ணில் பொன் சொர்க்கம் தங்கும்
கன்னந்தொட்டு தாளந்தட்டவோ?
அல்லித் தண்டு நானே
இவன் கிள்ளி எடுப்பானே
உள்ளங்கையின் தேனே
ருஸி பார்த்துக்கொள்வேன் நானே
லா ல லா லா
லா ல லா லா
லா ல லா லா

லாலலல லாலலல்ல லாலலல
லல லாலல்லல
லல லாலலல

மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா?
கைகள் தோள் தொடாதா?
நெஞ்சில் தேன் விழாதா?
கன்னிச் சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்லத் தட்டு
மேளத்தை நீ கொட்டு
லாலலல லாலலல்ல லாலலல
லல லாலல்லல
லல லாலலல
லாலலல லாலலல்ல லாலலல
லல லாலல்லல
லல லாலலல

disk.box
8th August 2012, 01:51 AM
# 85. பாடல் - நேத்து ராத்திரி யம்மா
திரைப்படம் - சகலகலா வல்லவன்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

ம்ம்ம்
ஆஆ
ம்ம்ம்ம்
ஹ்ஆ

ம்ம்
ஹ்ஆஆ
ம்ம்
ஹாஆ

நேத்து ராத்திரி
தூக்கம் போச்சுடி

நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா
ஆவோஜி ஆவ் அனார்கலி
அச்சா அச்சா பச்சைக்கிளி
ஆவோஜி ஆவ் அனார்கலி
அச்சா அச்சா பச்சைக்கிளி
அம்மாடி ஆத்தாடி ஒன்னாலதான்

நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா
ஹே நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா

அச்சாரத்தப் போடு
கச்சேரியக் கேளு
சின்ன உடல் ஸிலுக்கு
சில்லுன்னுதான் இருக்கு
சந்தனத்தில் பண்ணிவச்ச தேரு
அச்சாரத்தப் போடு
கச்சேரியக் கேளு
சின்ன உடல் ஸிலுக்கு
சில்லுன்னுதான் இருக்கு
சந்தனத்தில் பண்ணிவச்ச தேரு
கண்டேனடி காஷ்மீர் ரோஜா
வந்தேனடி காபூல் ராஜா
என் பேருதான் அப்துல் காஜா
எங்கிட்டதான் அன்பே ஆஜா
அஞ்சு விரல் பட்டவுடன்
அஞ்சுகத்தத் தொட்டவுடன்
ஆனந்தம் வாரேஹ் வா

நேத்து ராத்திரி
யம்மா
ம் தூக்கம் போச்சுதே
யம்மா
அனார்கலி நான்தானய்யா
அன்பே! ஸலீம் நீதானய்யா
அம்மாடி ஆத்தாடி உன்னாலேதான்

நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுதே
யம்மா

என்னோடு வா துபா(ய்)
ஏராளந்தான் ரூபா(ய்)
ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு
ஒன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா
என்னோடு வா ரூபா
ஏராளந்தான் ரூபாய்
ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு
ஒன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா
உன்மேலதான் ஆசைப்பட்டேன்
உன்னக் கண்டு நாலும் விட்டேன்
குபேரன் உன் பையைத் தொட்டேன்
குசேலனின் கையை விட்டேன்
அந்தப்புரம் வந்தவுடன்
அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் ஆ ஆ ஆ

நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா
அட நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா
ஆவோஜி ஆவ் அனார்கலி
அச்சா அச்சா பச்சைக்கிளி
ஆவோஜி ஆவ் அனார்கலி
அச்சா அச்சா பச்சைக்கிளி
அம்மாடி ஆத்தாடி ஒன்னாலதான்

நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா
ஹோய் நேத்து ராத்திரி
யம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா

// "தொடர் பாடல்" திரியில் சரியான வரிகளைப் பாடி( அடியேனின் தவறினைத் திருத்தவைத்த மதிப்பிற்குரிய மது அவர்களுக்கு நன்றி :) .("என்னோடு வா ரூபா " என்றே இன்றுவரை எண்ணியிருந்தேன் :| ) //

disk.box
8th August 2012, 01:54 AM
# 86. பாடல் - இளமை இதோ இதோ
திரைப்படம் - சகலகலா வல்லவன்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982



ஹாய் எவ்ரிபடி!
விஷ் யு எ ஹேப்பி ந்யூ இயர்


ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ஏ ஹே ஹே ஹே
ரஸிகைகளில் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகரேது கூறுங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான்தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள்
லா லா ல்லா
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
லா லா ல்லா

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

ஹே
ஹிந்தியிலும் பாடுவேன்
லல்லா லல்லா
வெற்றி நடை போடுவேன்
லல்லா லல்லா
ஏக் துஜே கேலியே
லல்லா லல்லா
ஏண்டி நீ பாத்தியே
லல்லா லல்லா
எனக்காக ஏக்கம் என்னம்மா?
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமந்தான்
கல்யாணராமன்தான்
நாள்தோறும்தான் ஆள்மாறுவேன்
நான்தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள்
லா லா ல்லா
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
லா லா ல்லா

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

ரபப்பிப்ப ரபப்பிப்ப ---ர
ரப ரபர
ஹேய் தகதகதகதகதகதகதகதக ததத்தா
ஹே ததத்தா ததத்தா
ததத்தா ததத்தா
ததாததகதகதததகதக
ததாததகதகதததகதக
ததாததகதகதததகதக
ததாததகதகதததகதகதே

கம்பெடுத்து ஆடுவேன்
லல்லா லல்லா
கத்திச் சண்டை போடுவேன்
லல்லா லல்லா
குத்துவதில் சூரன் நான்
லல்லா லல்லா
குஸ்திகளில் வீரன் நான்
லல்லா லல்லா
எனை யாரும் ஏய்த்தாலாகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்க்கின்ற ஆளேது?
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான்தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள்
லா லா ல்லா
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
லா லா ல்லா
கம் ஆன் எவ்ரிபடி
லல்லல்லா லல்லா லல்லா
லல்லல்லா லல்லா லல்லா
லல்லல்லா லல்லா லல்லா
லல்லல்லா லல்லா லல்லா
ரீபராபரீபரீப ரபரிரரா

app_engine
8th August 2012, 02:21 AM
disk.box,
இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்...

#77(ராக தீபம் ஏற்றும் நேரம்) விட்டுப்போய் விட்டதென்று நினைக்கிறேன்...

disk.box
8th August 2012, 03:09 AM
:hammer:டிஸ்க் பாக்ஸ் .

இடையூறே அல்ல மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) அவர்களே! .
கவனித்து சுட்டிக்காட்டுங்கள். நன்றி & நன்றி.
இதோ உடனே சரி செய்கிறேன்.

disk.box
8th August 2012, 03:15 AM
// "ராகதீபம்" ஏற்றப்பட்டுவிட்டது மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) அவர்களே!
கவனக்குறைவுக்கு மன்னியுங்கள் :| //

al_gates
8th August 2012, 05:32 AM
I just scrolled a dozen pages to find a post by app_engine about making this thread a one-stop shop. Can we have the lyrics listing exercise in a separate HTML or DOC or PDF file instead of on this thread? It's pretty hard to read any discussions/conversations amidst the mountains of tamil text.

really no offence meant to you Disk box :) Or to anyone.

PARAMASHIVAN
8th August 2012, 02:56 PM
I just scrolled a dozen pages to find a post by app_engine about making this thread a one-stop shop. Can we have the lyrics listing exercise in a separate HTML or DOC or PDF file instead of on this thread? .

I think it is better, if the lyrics are posted here, in that way this thread will be active for longer :)

app_engine
8th August 2012, 10:52 PM
இதோ உடனே சரி செய்கிறேன்.

மிக்க நன்றி disk.box!

எதற்காக :hammer: எல்லாம்?

நீங்கள் செய்து வருவது அரும் தொண்டு...விடுபடல்கள் வரக்கூடும்...கவலை தவிர்ப்பீர்!

app_engine
8th August 2012, 10:57 PM
It's pretty hard to read any discussions/conversations amidst the mountains of tamil text.


al_gates,
Actually there was hardly any discussion and the thread was slowly going to oblivion...with lyrics, there's fire rekindled :-) At the rate disk.box is posting, all these songs should be taken care of in a matter of 50 pages or so, IMO.

That way, those who want lyrics can search around the 500th page while most discussions happened prior to that...I presume there'll be some discussions after the posting of lyrics and that can be easily located as well...say, after page 550 :wink:

app_engine
8th August 2012, 11:00 PM
If many hubbers feel that lyrics should be separated to another thread, me too will be fine with that. We'll request RR sir (or other moderators with access) to do the needful.

May not happen immediately, however. (Please look at the thread title, it still stays at Song # 306...we've probably crossed another 200 pages).

disk.box
9th August 2012, 01:30 AM
# 87. பாடல் - பூக்கள் சிந்துங்கள்
திரைப்படம் - நிழல் தேடும் நெஞ்சங்கள்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982


லூலுலு லுலுலுலுலுலு
லூலுலு லுலுலுலுலுலு
துத்து
துத்து
துத்து

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள்
இன்று நூறு மின்னல்கள்

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள்
இன்று நூறு மின்னல்கள்
சீமைக்குச் சென்றிங்கு வந்தவன்
ஊமைக்கும் வார்த்தைகள் தந்தவன்
தங்கத்தில் மேளங்கள்
தட்டுங்கள் தாளங்கள்
தனனனனன

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள்
இன்று நூறு மின்னல்கள்

தா ர
தா ர
தா ர
தா ர
தா ர தா ர தா ர
தா ர தா ர தா ர

காதல் கன்னங்கள்
வெட்கத்தின் சின்னங்கள்
பபப்ப பபப்ப
பபப்ப பபப்ப
உண்மை நம்புங்கள்
பொன்னில் செய்த பிம்பங்கள்
பபப்ப பபப்ப
பபப்ப பபப்ப
பூவின் வம்சங்கள்
அந்தி மஞ்சள் அம்சங்கள்
தேவன் மன்றத்தில்
நட்சத்திர மண்டலம்
வா வா மன்னா!
இளம் கன்னியரின் வந்தனம்

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள்
இன்று நூறு மின்னல்கள்
சீமைக்குச் சென்றிங்கு வந்தவன்
ஆஆஆ
ஊமைக்கு வார்த்தைகள் தந்தவன்
ஓஓஓ
தங்கத்தில் மேளங்கள்
தட்டுங்கள் தாளங்கள்
தனனனனன

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள்
இன்று நூறு மின்னல்கள்

துதுதுதுதுதுது
துதுதுதுதுதுது
துதுதூ துதுதூ
துதுதுத்துதுத்துதுதுத்து
துதுதூ துதுதூ
துதுதுத்துதுத்துதுதுத்து
துதுது

துதுது
தத்த
துதுது

துதுது
தத்த

எல்லாம் வேஷங்கள்
இன்னும் என்ன கோஷங்கள்
பபப்ப பபப்ப
பபப்ப பபப்ப
தாழம்பூவுக்குள்
வாழுகின்ற நாகங்கள்
பபப்ப பபப்ப
பபப்ப பபப்ப
வாழ்க்கைப் புத்தகம்
கற்றுத் தந்த பாடங்கள்
கண்ணீர் விற்று நான்
வாங்கிவந்த ஞானங்கள்
நெஞ்சில் ஈரம் இல்லை
உப்பில்லாத சொந்தங்கள்

ஆடும் தீபங்கள்
இங்கு ஆடுகின்றதே
ஏழை இல்லத்தை
இருள் மூடுகின்றதே
இன்றோடு போகட்டும் கொட்டங்கள்
ரீபரிப்ப
இனி இங்கு செல்லாது சட்டங்கள்
ராபரபபபப்ப
இன்றெந்தன் கீதங்கள்
வெற்றிக்கு வேதங்கள்
ஏ ஹூ

ஆடும் தீபங்கள்
இங்கு ஆடுகின்றதே
ஏழை இல்லத்தை
இருள் மூடுகின்றதே

லா லா லல்லல்லா லல்ல லால லல்லல்லா
லா லா லல்லல்லா லல்ல லால லல்லல்லா
லா லா லல்லல்லா லல்ல லால லல்லல்லா
லா லா லல்லல்லா லல்ல லால லல்லல்லா

disk.box
9th August 2012, 01:31 AM
# 88. பாடல் - சந்தனக் காற்றே
திரைப்படம் - தனிக்காட்டு ராஜா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!
சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோ ஹோய்
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில்
நன நன
பாயும் நதியே
தன நன
நீங்காமல் தோள்களில்
தன நன
சாயும் ரதியே
லல லல
பூலோகம்
தெய்வீகம்
பூலோகம்
ஆ மறைய மறைய
தெய்வீகம்
ஆ தெரியத் தெரிய
வைபோகம்தான்
தனனனனனனனனனன

சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோ ஹோய்
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!


கோபாலன் சாய்வதோ
நன நன
கோதை மடியில்
நன நன
பூபாணம் பாய்வதோ
நன நன
பூவை மனதில்
நன நன
பூங்காற்றும்
சூடேற்றும்
பூங்காற்றும்
ஆ தவழத் தவழ
சூடேற்றும்
ஆ தழுவத் தழுவ
ஏகாந்தம்தான்
தனனனனனனனனனன

சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோ ஹோய்
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே!
செந்தமிழ் ஊற்றே!
சந்தோஷப் பாட்டே!
வா வா!

disk.box
9th August 2012, 01:32 AM
# 89. பாடல் - நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
திரைப்படம் - தனிக்காட்டு ராஜா
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

நான் புரட்சித் தலைவருமில்ல
நான் டாக்டர் கலைஞரும் இல்ல
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
ஒங்க தோழன்
எனக்கேண்டா பூமாலை?

நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
இத்தோட சேத்து நாலு க்ளாஸ்
நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
இத்தோட சேத்து நாலு க்ளாஸ்
அட பலபேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அடக் கழுத
அது கெடக்கட்டும் போடா

நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
இத்தோட சேத்து நாலு க்ளாஸ்

அடிடா மில்லி
என் பேர் சொல்லி
அதுதான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய
எடுத்தான் தடைய
இனிமேலென்ன வேலி?
அ அடிடா மில்லி
என் பேர் சொல்லி
அதுதான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய
எடுத்தான் தடைய
இனிமேலென்ன வேலி?
வேணான்னு சொன்னாரு காந்தி
சரிதான்
அப்ப சரிதான்
வேறேது ஏழைக்கு சாந்தி
இதுதான்
இப்ப இதுதான்
இதைப் போட்டாலே
வரும் சந்தோஷம்
இத வேணான்னா
அது உன் தோஷம்

நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
இத்தோட சேத்து ஆறு க்ளாஸ்
நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
இத்தோட சேத்து ஆறு க்ளாஸ்
அட பலபேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அடக் கழுத
அது கெடக்கட்டும் போடா டேய்

குடிச்சாக் கூட
குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம்
இருமல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
குடிச்சாக் கூட
குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம்
இருமல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
கூவாது போனாலும் கோழி
விடியும்
பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும்
பூவும் மலரும்
அட தீராது
இது தேன்தாண்டா
இந்தத் தண்ணீரில்
நானும் மீன்தாண்டா

இத்தோட சேத்து ஏழு க்ளாஸ்
நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
அட பலபேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அடக் கழுத
அது கெடக்கட்டும் போடா

நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
இத்தோட இந்த பாட்டில் க்ளோஸ்

disk.box
9th August 2012, 01:33 AM
# 90. பாடல் - கூவுங்கள் சேவல்களே
திரைப்படம் - தனிக்காட்டு ராஜா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

கூவுங்கள் சேவல்களே
செந்நிறக் கொண்டைகளே
கூவுங்கள் சேவல்களே
செந்நிறக் கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புதுச் சூரியனைக் கட்டிக் கொண்டுவர
இந்தக் கைகளுக்கு அந்தத் தெம்பு வர

கூவுங்கள் சேவல்களே
கூவுங்கள் சேவல்களே

நஞ்சைகள் புஞ்சைகள் செழிக்க
செய்த பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை எண்ணைக்கும் வக்கு இல்லை
நஞ்சைகள் புஞ்சைகள் செழிக்க
செய்த பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை எண்ணைக்கும் வக்கு இல்லை
உழைப்பவன் வியர்வையில் பிழைப்பவன்
கடன்பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்திக்கு ரெட்டியாய்க் குட்டியிடும்
கடன்பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்திக்கு ரெட்டியாய்க் குட்டியிடும்
இனிமேல்
அவன் மானமும் பிழைக்க
வானமும் வெளுக்க

கூவுங்கள் சேவல்களே
செந்நிறக் கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புதுச் சூரியனைக் கட்டிக் கொண்டுவர
இந்தக் கைகளுக்கு அந்தத் தெம்பு வர

கூவுங்கள் சேவல்களே
கூவுங்கள் சேவல்களே

தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை
தடைகளை மடைகளை உடைக்கவா
நல்ல புத்திகள் எத்தனை சொல்லிவிட்டோம்
சொல்லி கெட்டவர் கைகளில் குட்டுப்பட்டோம்
நல்ல புத்திகள் எத்தனை சொல்லிவிட்டோம்
சொல்லி கெட்டவர் கைகளில் குட்டுப்பட்டோம்
எழுந்தோம்
நல்ல காரியம் முடிக்க
நேரமும் பிறக்க

கூவுங்கள் சேவல்களே
செந்நிறக் கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புதுச் சூரியனைக் கட்டிக் கொண்டுவர
இந்தக் கைகளுக்கு அந்தத் தெம்பு வர

கூவுங்கள் சேவல்களே
கூவுங்கள் சேவல்களே

app_engine
9th August 2012, 11:48 PM
"செந்நிறக் கொண்டைகளே"

"சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே"

யாரு கவிஞர்?
:wink:

disk.box
10th August 2012, 04:15 AM
பாடலாசிரியர்களைக் கண்டுபிடிக்க தனியாக நேரம் ஒதுக்கவேண்டும். அவர்களின் வரிகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு பெயர்களை மறந்துவிடுகிறோம். :(

disk.box
10th August 2012, 04:17 AM
# 91. பாடல் - நான்தான் டாப்பு
திரைப்படம் - தனிக்காட்டு ராஜா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

நான்தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா
அடி நான்தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா
நீ நாலு பேரைக் கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேரைக் கேளம்மா
நாடறிஞ்ச ஆளம்மா

நான்தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா

போடா போடா
மொரட்டுக்காள
செல்லாது ஒன்
தில்லு முல்லு
அட போடா போடா
மொரட்டுக்காள
அக்கங்
செல்லாது ஒன்
தில்லு முல்லு
நீதான் பில்லா போல
தொட்டா தீயைப்போல
கண்ணு கழுகப்போல
பொல்லாதவேன்
இது டிஸுக்கோ
அடி பாத்துக்கோ
இது டிஸுக்கோ பாத்துக்கோ
ஜோடி என்னை சேத்துக்கோ
இது கோகோ
இதைக் கத்துக்கோ
எனை வாத்தியாரா ஏத்துக்கோ

நான்தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா
நாலு பேரைக் கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா ஹோய்
நீ நாலு பேரைக் கேளம்மா
நாடறிஞ்ச ஆளம்மா

நான் தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா

பப்ப பபப்பப்ப பப்ப பபப்ப
பப்ப பபப்பப்ப பப்ப பபப்ப

மானமதுர
ம்ம்ம்
மரிக்கொழுந்தே

மதராஸுக்கு
ஏஹே
நீ எப்போ வந்த?
மானமதுர மரிக்கொழுந்தே
மதராஸுக்கு நீ எப்போ வந்த?
ஆடாதே குயிலப்போல
பாடாதே மயிலப்போல
ஓடாதே சோளக்கொல்ல பொம்மப்போல
அட பரட்ட
ம்ம்
செம்பரட்ட
அஹ்ஹ
அட பரட்ட செம்பரட்ட
நீ பாடுறது கொறட்ட
ஒன் பாட்டை
நான் கேட்டேன்
நீ பாத்து விடு சரக்க

அட போய்யா டேப்பு
யாருகிட்ட டூப்பு?
வா
அட போய்யா டேப்பு
யாருகிட்ட டூப்பு?
வா
அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருகிட்ட கித்தாப்பு?
அட தேவையில்ல அல்டாப்பு
யாருகிட்ட கித்தாப்பு?

அட நான்தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா

நீ நாலு பேரைக் கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேரைக் கேளம்மா
நாடறிஞ்ச ஆளம்மா

நான்தான் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு
வா

disk.box
10th August 2012, 04:19 AM
# 92. பாடல் - பூவில் வண்டு கூடும்
திரைப்படம் - காதல் ஓவியம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1982


ஆஆஆ ஆஹங்
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஹஹ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ


பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்

ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்தத் தீயே வெந்துபோகும்
நானே நாதம்ம்ம்ம் ஆஆஆஆஆ

தனந்த நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தந்த நந்தம்
நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தந்த நம்தம்

வானம் என் விதானம்
இந்த பூமி சந்நிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்றுபோகும்
காற்றின் தேசமெங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும்
எந்தன் ராகம் சென்று ஆளும்
வாகை சூடும் ஆஆஆஆஆ

தனந்த நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தந்த நம்தம்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
தம்தனம் தம்தம்த நம் தம்
தம்தனம் தம்தம்த தம்

தம்தம்தம்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
தம்தம் நம்த தம்தம் நம்த
நம்தம் நம்த நம்தம்

disk.box
10th August 2012, 04:20 AM
# 93. பாடல் - வெள்ளிச் சலங்கைகள்
திரைப்படம் - காதல் ஓவியம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1982

வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது


வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது
இவன் நாதம் தரும் சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன் ஸமர்ப்பணங்கள்


வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
தங்கப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்குக் கோயில் மணி
செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி

வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது
இவன் நாதம் தரும் சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன் ஸமர்ப்பணங்கள்

வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்

தக தஜணு தஜணு ததிமி ததிமி
தகதித்தாம்
தகதாம்
தரிகிடதாம்
தத்தரித்தஜணு தகரித்தஜணு
தத்ததீம் தகததீம் தஜம் தஜம்
தத்திக்ரகிடதா தகதிமி
தத்தத்ததீந்த தத்ததீந்த
தகஜணுதா
தத்தஜம் தித் தத்தஜம்
தத்தித் தத்தஜம்
தஜம் தஜம் த
தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம்
தஜம் தஜம் தஜம் தஜம் தரிகிடதாம்
தகதிமி தரிகிடதம்
தாம் தாம் தரிகிட தை
தரிகிடதாம் திரிகிட தை
தரிகிடதாம் திரிகிட தை
தரிகிடதாம் திரிகிட தை
தரிகிட தை

தன்னந் தனிமையில் இரு கிளி இணைந்தது
சிறகுகள் நனைந்தது பனியிலே
நனைந்ததனால்
சுடுகிறதே
நனைந்ததனால்
சுடுகிறதே
இனி ஒரு நிழல் கொடு மலர்வனமே
பகலிலும் ஒளி கொடு ரகஸிய நிலவே
விரலின் ஸ்பரிசம்
உயிரை உரசும்
விரலின் ஸ்பரிசம்
உயிரை உரசும்
இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள்
புதிய கானங்கள் பொழியவே
அமுத மேகங்கள் பொழிய வாருங்கள்
இளைய தேகங்கள் நனையவே
கண்ணில் ஒரு காதல் துள்ளுது
பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது
தன் இருதயத் துடிப்பது விழியில் தெரிய
இளகி இணையும் இரு மனது

disk.box
10th August 2012, 04:20 AM
# 94. பாடல் - அம்மா! அழகே!
திரைப்படம் - காதல் ஓவியம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1982

அம்மா அழகே!
உலகின் ஒளியே!


அம்மா அழகே!
உலகின் ஒளியே!
என் சங்கீதம் உன் கீதமே
உனை நானழைத்தால் விழியில் மழையே

அம்மா அழகே!
உலகின் ஒளியே!

ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது
என் சங்கீதம் பொய்யென்று யார் சொன்னது?
கனவுகளே! வழிவிடுங்கள்
கலைமகளை வரவிடுங்கள்
மலரில் உறங்கும் பூங்காற்று
அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடும் நிலாவே!
ஒளி தீபம் ஏற்று
ராகமே உயிராகுமே
அது பெற்றுத்தரும் முத்துச்சரம்
துன்பம் வரும் அந்நேரமும்
இன்பம் தரும் பொன்மந்திரம்
முந்தும் தீ எனைச் சுற்றித் தொடுமே
எந்தன் இசை அதை எட்டிச் சுடுமே
இந்த வெப்பம் என்னை என்ன செய்யும்?
சந்தனங்கள் பூசுமோ?
உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு
அதனை வெப்பம் தீண்டுமோ?
படபடபடவென எரிகிற கொழுந்து
இமைகளை உரசுது இது ஒரு அழகு
தேகம் கெடாது
தீயில் விழாது
யாரும் தொடாத சுருதி
அண்டம் பொடிபட நெஞ்சம் உருகிட
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி

disk.box
10th August 2012, 04:21 AM
# 95. பாடல் - குயிலே! குயிலே!!
திரைப்படம் - காதல் ஓவியம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1982

குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?

குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?
குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?
உயிரே! உறவே!
அந்தக் காலங்கள் வாராதோ?

குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?

ஆ ஆஆஆ
வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதைதான் உன் கதையே
வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதைதான் உன் கதையே
விழிகள் இருந்தும்
உனைக் காணாமல் சுகமேது?
அழகே! மலரே!! வருவாயா?
ஆஆஆஆஆ

குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?

சீர் கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சீர் கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது?
நினைவே! உன்னை நான் மறப்பேனா?
ஆஆஆஆஆ

குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?
உயிரே! உறவே!
அந்தக் காலங்கள் வாராதோ?

குயிலே! குயிலே!!
உந்தன் கீதங்கள் கேட்காதோ?

disk.box
10th August 2012, 04:24 AM
# 96. பாடல் - நதியில் ஆடும் பூவனம்
திரைப்படம் - காதல் ஓவியம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, இளையராஜா, தீபன் சக்ரவர்த்தி
பாடல்வரிகள் - வைரமுத்து
ஆண்டு - 1982


அவித்யா நாம் அந்தஸ்திமிரமிஹிர
தீபநகரி
ஜடா நாம் சைதன்ய ஸ்தபக மகரந்த
ஸ்ருதிஜரி
ஹரித்ரா ராம் ச்சிந்த்தாமணி புவனிகா
ஜன்மஜலதௌ
நிமக்னா நாம் தன்ஷ்ரா முரரிகு வராஹஸ்ய
பவகே ஆஆஆஆஆ

நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவரோஜா ஊர்வலம்

நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

குளிக்கும்போது கூந்தலை
தனதாடையாக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று படித்துச் செல்லும் காமனை
எதிர்த்து நின்றால்
ஆஆஆ ஆஆஆஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும்போது நீ துணை
சோதனை

நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவரோஜா ஊர்வலம்

நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஸ ரி நி ஸ
ப ம ரி க
ஸ ரி நி ஸ
ப ம ரி க
த த ப ம
ம த நி ஸ
நி த ப ம
ம த நி ஸ
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி ரி நி நி ஸ ஸ
த த த த த த நி நி ப ம த த
ரி ம த நி த ப த நி த ரி ஸ நி த
ப ம க த ப ம நி த ப ஸ நி த ப
ரி ப ரி ரி க க ம ம ப
ஸ ஸ நி நி த த ப ப ம
நி ரி க ம ப

சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்துபோகுமே
உதய கானம் போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்தைக் கேட்குமே
ஒரு விளக்கு விழித்துப் பார்க்குமே
இதழ்கள் இதழைத் தேடுமே
ஒரு கனலில் படுக்கை போடுமே
போதுமே ஏஏஏஏ


நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவரோஜா ஊர்வலம்

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்

/சமஸ்க்ருத வார்த்தைகளை எத்தனை முறை கேட்டாலும் இவ்வளவுதான் புரிந்தது. கண்டிப்பாக தவறாக இருக்கும். :| (சொற்கள் புரிந்தால்தானே பிரித்து எழுதமுடியும் :( ) /
//ஸ்வரங்கள் தவறாக இருக்கலாம் //

app_engine
10th August 2012, 06:08 PM
/சமஸ்க்ருத வார்த்தைகளை எத்தனை முறை கேட்டாலும் இவ்வளவுதான் புரிந்தது. கண்டிப்பாக தவறாக இருக்கும். :| (சொற்கள் புரிந்தால்தானே பிரித்து எழுதமுடியும் :( ) /
//ஸ்வரங்கள் தவறாக இருக்கலாம் //
என் போன்ற பாமர செவிகளுக்கு ஏறத்தாழ சரியாகவே தோன்றுகிறது!

கலக்குறீங்க :thumbsup:

PARAMASHIVAN
10th August 2012, 06:13 PM
Disk.Box

My most fav SPB songs (Kadhal Oviyum) :redjump: :bluejump: :clap: Mikka mikka nandri! :)

Kalakunga :thumbsup:

disk.box
11th August 2012, 08:37 AM
# 97. பாடல் - சங்கீத ஜாதிமுல்லை
திரைப்படம் - காதல் ஓவியம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆ
ஆஆஆஆஆ ஆ
ஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

தன்னந்த நந்தனம்தம் நந்தனம்தம்
நம்தனம்தம்
நம்தனம்தம்
நம்தனம்தம்
நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம்
என் நாதமே! வா! ஆஆஆஆஆ

சங்கீத ஜாதிமுல்லை
காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி
பார்வை இல்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை?
என் நாதமே! வா! ஆஆஆஆஆ

சங்கீத ஜாதிமுல்லை
காணவில்லை

திருமுகம் வந்து பழகுமோ?
அறிமுகம் செய்து விலகுமோ?
விழிகளில் துளிகள் வடியுமோ?
அது சுடுவதை தாங்கமுடியுமோ?
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி
உதிருமோ? ஓஓ
திரைகள் இட்டாலும் மறைந்துகொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி
கன்னி நதி
ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும்
இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ?
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ
பாடிடுமோ
ஆடிடுமோ
பாடிடுமோ ஓஓஓஓ

ராஜ தீபமே!
எந்தன் வாசலில் வாராயோ?

குயிலே! குயிலே!!
குயிலே! குயிலே!!
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்ம்ம்ம்

ராஜ தீபமே!

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று
பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது
வழி கொடுத்தாய்
விழி வந்தபின்னால் ஏன் சிறகொடித்தாய்?
விழி இல்லை எனும்போது
வழி கொடுத்தாய்
விழி வந்தபின்னால் ஏன் சிறகொடித்தாய்?
நெஞ்சில்
எங்கும்
உந்தன்
பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்?
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப்பூவில் முள்ளும் உண்டோ?
கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன?

ராஜதீபமே!

ஸ ஸ ஸ ஸ நி ஸ நி ஸ நி ஸ நி ஸ நி ஸ நி ஸ
க ரி ஸ நி ரி ஸ நி த
ப த நி ஸ ரி
நி ஸ ரி ஸ ஸ க ரி ஸ நி ஸ ரி
நி ஸ ரி
ஸ நி த ப க ஸ நி
ஸ நி த ப ம ப த ப


நி ஸ நி
நி ஸ நி
நி ஸ நி த ப
ப ம க ப
நி த நி ப ம க ப

ஸ ரி க
ஸ ரி க
ரி ஸ க ரி ப
க ம ப
க ம ப ம ப க ப த நி

நி ஸ நி ஸ
ஸ நி ஸ நி
ப த நி த ஸ த த
த நி த நி
க ரி ஸ நி
ஸ நி த ரி த ப
தக்டக்டதோம்
தரிகிடதோம்
தகஜணுதோம்
தகதிமிதோம்
தக்டக்டதோம்
தரிகிடதோம்
தகஜணுதோம்
தகதிமிதோம்
தக்டக்டதோம்
தரிகிடதோம்
தயனயதோம்
தரிகிடதோம்

நகண யகண ரகண ஸகண
யகண ரகண ஸகண தகண
ரகண ஸகண தகண பகண
ஸகண தகண பகண ககண

பகண
யகண
ரகண
ஸகண

யகண
ரகண
ஸகண
தகண

ரகண
ஸகண
தகண
பகண

தகண
தகண
தகண
ககண

/ ஸ்வரங்களும் ஜதிகளும் தவறாக இருக்கலாம் :| /

disk.box
11th August 2012, 08:39 AM
நன்றி மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) மற்றும் பரமசிவன் அவர்களே! :)

disk.box
11th August 2012, 08:40 AM
# 98. பாடல் - நினைவெல்லாம் நித்யா நித்யா
திரைப்படம் - நினைவெல்லாம் நித்யா
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

நினைவெல்லாம் நித்யா நித்யா
நினைவெல்லாம் நித்யா நித்யா
நினைவெல்லாம் நித்யா நித்யா
நினைவெல்லாம் நித்யா நித்யா

நித்யா நித்யா
நித்யா நித்யா
நித்யா

நினைவெல்லாம் நித்யா நித்யா
நினைவெல்லாம் நித்யா நித்யா
நினைவெல்லாம் நித்யா நித்யா
நினைவெல்லாம் நித்யா நித்யா

நித்யா நித்யா
நித்யா நித்யா
நித்யா

disk.box
11th August 2012, 08:41 AM
# 99. பாடல் - தோளின் மேலே பாரம் இல்லே
திரைப்படம் - நினைவெல்லாம் நித்யா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

ஏஏஏஏஏ ஏ
ஏஏஏஏஏ ஏ
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஓஓ
ஏலேலேலோ ஓஓ

ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஓஓ
ஏலேலேலோ ஓஓ
ஏஏஏஏஏ ஏ

தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மம மம
மம மிய
மிய மாம
ஆசாமியா
அட மம மம
மம மிய
மிய மாம
ஆசாமியா

தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

ஹே லேலோ லேலோலோ
ஹே லேலோ லேலோலோ
ஹேஏ ஏலேலேலோ
ஹேஏ ஏலேலேலோ
ஹேஏ ஏலேலேலோ
ஹேஏ ஏலேலேலோ
ஹேஏ ஏலோ

லோகத்தில் ஏது ஏகாந்தம்?
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன்மஞ்சம்
லோகத்தில் ஏது ஏகாந்தம்?
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன்மஞ்சம்
பாதையெல்லாம் மல்லிகைப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு?
பாதையெல்லாம் மல்லிகைப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு?
நான் வானம் தொட்டு
வாழும் சிட்டு
வாழ்க்கைக்கிங்கே சட்டம் இல்லே
வானத்தின் மேல் வட்டம் இல்லே

தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மம மம
மம மிய
மிய மாம
ஆசாமியா

ஹே தரதத்தரதத்தத்தரத் தரரர

யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது?
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னது?
யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது?
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னது?
தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன வெலே?
நான் பாடும் பட்சி
காமன் கட்சி
காற்றுக்கொரு கஷ்டம் உண்டோ?
கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ?

தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின்மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மம மம
மம மிய
மிய மாம
ஆசாமியா
அட மம மம
மம மிய
மிய மாம
ஆசாமியா
அட மம மம
மம மிய
மிய மாம
ஆசாமியா

disk.box
11th August 2012, 08:42 AM
# 100. பாடல் - நீதானே எந்தன் பொன்வஸந்தம்
திரைப்படம் - நினைவெல்லாம் நித்யா
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

நீதானே எந்தன் பொன்வஸந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

நீதானே எந்தன் பொன்வஸந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா
நீதானே எந்தன் பொன்வஸந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்
ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்
ஹே அரங்கேறும் கண்ணோரம்

நீதானே எந்தன் பொன்வஸந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும்
கோடி மலர்கள்
பாடி வருமே
தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில்நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
விரையும் பௌர்ணமியாகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும்
எந்நாளும்

நீதானே எந்தன் பொன்வஸந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்
ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்
ஹே அரங்கேறும் கண்ணோரம்

ஈர இரவில்
நூறு கனவு
பேதை விழியில்
போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும்வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம்
எந்நாளும்

நீதானே எந்தன் பொன் வஸந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்
ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்
ஹே அரங்கேறும் கண்ணோரம்
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஹாஹா ஹாஹாஹா ஹாஹா ஆ

disk.box
11th August 2012, 08:43 AM
# 101. பாடல் - பனிவிழும் மலர்வனம்
திரைப்படம் - நினைவெல்லாம் நித்யா
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்
ஹே ஹே இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
ஏஹே இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்
ஹே ஹே ஹே இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹ்ஹ பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
ஹேஹே வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்
ஏ ஹே இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம்

disk.box
11th August 2012, 08:44 AM
# 102. பாடல் - ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
திரைப்படம் - நினைவெல்லாம் நித்யா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982

ஆஆ ஆ ஆஆ
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ஆ

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று
ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு

மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வஸந்தங்கள் வாழ்த்தும்பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வஸந்தங்கள் வாழ்த்தும்பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

app_engine
12th August 2012, 06:07 AM
ஹப் வரலாற்றிலேயே அதி வேக சதம் இதுவாகத்தானிருக்கும் என நினைக்கிறேன்!

பிரமிப்புடன் கூடிய வாழ்த்துகள் disk.box!
:clap:

V_S
12th August 2012, 11:06 AM
As promised, App, here is your request. I have written it a while ago, but could not post as was not here.

V_S
12th August 2012, 11:12 AM
Maadathile Kanni Maadathile - Veera

Thamizh films and region/religion/caste cannot be separated as it reflects the vision of our people and society. Many directors use them to the positive effect while some others often tend to ridicule just for the sake of it. Since I have not watched many other language films (until recently), I cannot talk about them much, but I feel our films have covered and touched almost every region, religion and caste and closely depicted our lives, tradition and culture. Same way, when you consider our language in films, it has covered (and still doing with aplomb) almost every single slang of our language spoken at various regions. In that way, we can be proud that our films have always been closely following our lives (except recently we started seeing more violence, which I don't think is a part of any human tradition). Also we are slowly moving away from our tradition and towards western tradition and most of today's songs reflect that, except a few native surges here and there. Definitely our films even today are way better than other language films in terms of nativity and content.

Language in songs have also undergone sea of changes and with a definite purpose. It has started with pure chaste thamizh with even including many loaned words from sanskrit and with many outstanding compositions and singing yet we could not clearly identify the region or the people from these songs. Songs were more classical was also one of the reasons. Slowly we moved to pure but understandable language (by late 50s/early60s) with songs slowly transforming to light-classical. Then we had songs even in colloquial thamizh (by 70s), but only occasionally. Still from the songs, we could not identify our region/religion/people, except for few flurries and except they were beautiful melodies. By 80s everything came to a full circle when film industry moved out of the studios more than ever and we started listening to songs truly from our people for our people, be it in city or any remote village, be it any slang or any subtle emotions, it was right there. Even with any naive situation, we are guaranteed to be transported to their lives. Even with great melodies we can identify the song and its people clearly without needing to watch the film or song. They just don't belong to melodies alone, but much more than that. For example, 'En kanmani un kaadhali' does not remain as just a melody, as we can hear the fresh morning Madras bus travel with different passengers from all over the city bounded as one entity. We can even hear the bus driver blowing horns, bus conductor's whistle and his sincere dialogues; indhaamma karuvaattu koodai munnaadi po', tenampettai super market irangu and a passenger's delight; 'nanna sonnEL pOngO', while the lovers are day dreaming. It is not just a song it has so many layers imbibed in it. It is a journey which closely reflect our daily routine life. With this song we are on a joyful journey and truly among our people of every region and religion. Where all this gone now? Are we not diminished to just a spectator (more often) hearing the melodies, appreciating it at that time, that's about it and it has nothing to relate to our life. Language plays an important role in a song (not just lyrics), as it is the one which tells us the evolution. Now there is only so much air in the language (yes that horrible style just pushing the air instead of words), losing its sternness, stubbornness and more importantly sweetness completely.

Coming to the slang, we have heard Madras slang in many film songs starting from Chandrababu days till 80s/90s. Similarly we have seen 'kongu' thamizh songs in films like Sathi Leelavathi again in 90s and 'madurai' thamizh songs in Paruthi veteran and Azhagarsaamiyin Kudhirai. We have also heard numerous village (graamiyam) based songs from various regions. The beauty about some slang is even when it originated with some caste, it has always spread across a region. When we are talking about these songs, songs in brahmin dialect could not be ignored. Even when there were many films made in this category, the number of songs in this category are not much, but we had those right from Aduthaathu Ambujatha PaarthELaa (Edhir Neechal - V.Kumar), TheriyaadhO NEkku (Sooryakanthi - MSV), , KEttELE angE adha PaarthELaa IngE (BadrakaaLi - IR), Sundari neeyum (Michael Madhana Kamarajan - IR, though it has palakkad thamizh accent) and few more which I could not recollect now. Each song has its own charm. Aduthaathu Ambujatha - what a stunning song that clearly depicts the middle class sentiment in one of its beautiful slang with great lyrics by Vaali sir with great performances on screen.

On these lines, we are going to discuss another stunner in Super Star's Maadathile Kanni Maadathile. Definitely this song brings back those good old 70s mentioned above. This song is a real fun to watch with Rajini at his very best. Whenever I hear this song, I could not hide comparing this with Kamal's Sundari Neeyum. Almost same situation, a dream song and both progress from love to betrothal to marriage and beyond. While Kamal's calm and subtle emotions blended with passion and romance keeps us engrossed totally, Rajini's innocence, carefree style, yet brutal approach makes us enjoy the fun ride thoroughly. While one is a visual poetry like a gentle stream, another one is a waterfall with splashes all over. One is a slow song and another is a fast one. Maestro uses Mridangam throughout giving the authentic thamizh touch in Maadathile, while he uses typical kerala percussion (chendamelam?) in Sundari giving authentic palakkad touch. Coming to singing; SPB and Swarnalatha Vs. Kamal and S Janaki. Maestro uses Brindavana Saranga in Maadathile and Kedharam in Sundari Neeyum. While Brindavan Saranga a janya of Karaharapriya, yet has a hindustani touch, Kedharam is a janya of Shankarabharanam. I have listened thousand times, but still could not come to any conclusion which is the best, but I could conclude one thing from both the songs that Maestro is the best!.

Best reference songs for Brindavana Saranga is Ranga pura Vihara/Dikshitar, Ponnondru Kanden, Kamalaptakula/Thyagaraja. Maestro has composed many songs in Brindavana Saranga starting from Poongaatre (Kunguma Chimizh), KallukuLLe vantha (Manithanin Marupakkam), Aakasamlo (Swarna Kamalam), Konjum Kuyil Pattu and Koyil mani Kettene from Kanna Unnai Thedugiren, Muthamma (Thanthuvitten Ennai), Methuva Thanthi (Thaalaattu), Jilla Muzhukka (Priyanka) till Malar Villile (Ponnar Shankar) and few portions in Seetharaama Charitham (Sri Rama Rajyam) and few more. Has any of these songs resemble Maadathile Kanni Maadathile? Every song is completely different and only Maestro can bring various moods and emotions in the same raagam.

Let us highlight the best portions of the song as we progress from prelude till the end. The first thing which took me by surprise is the usage of mridangam in this love song. Even in the timeless classic; Aayiram Thaamarai mottukkaLE' he has used it only in the prelude, but here he has used throughout the song including the interludes till the last beat. Just that it starts at 7th second and continues on and on even in interludes, except it has few pauses in between. While the mridangam usage is itself a surprise, there are still more surprises within that. I expected change of percussion and/or a pause in mridangam at several places based on the rhythm. When flute plays in the prelude, the tune slows down, but I thought the rhythm also slowed down, but could not believe it is same rhythm with mridangam when it was playing few seconds ago, during the choir (dhingu dhangu dhing). If you hear the starting mridangam when the choir is on, and the mridangam when the flute picks up, you will surely be deceived that they are playing different rhythms, but it is exactly the same. The tone of the flute tries to change the underlying rhythm and mesmerizes our ears to believe it is different (kaadhu katti vidhdhai). When again the choir starts, we come to know, it is the same pattern. it is unbelievable how the same rhythm pattern works for the most.

When the pallavi starts normally there will be a pause in the percussion to stress the opening lines and after couple of words or the first line the percussion takes over again. In this song it is completely opposite. Maestro did not stop the mridangam when the pallavi starts and it continues in the same pattern till the first interlude when it takes two brief pauses and starts in the same fashion during charanams. The next pause comes for a fraction of second just before the start of second charanam. And what a take off there into the charanam. The last pause comes when SPB sings the repeat pallavi. Apart from these four pauses, to our surprise there is no stoppage for mridangam and no other percussion used in the entire song. In fact the number of instruments used in this song is very few; flute mridangam, synthesizer (for various sounds including the bell sound and first 6 seconds of synthdrum). Still the ambience is too good and very grand, thanks to the excellent choir providing excellent harmony. No high funda stuff in interludes, not even violin, but the surprises are everywhere. The trendiest song for any generation.

Both the interludes are dominated by the choir supported by some synth arrangements on top of mridangam. If 'Maamaa enna sikkal maama O Oh…, Maami kaathirukalaama O Oh…' (I could not hear clearly this line, only hearing 'mama eNNa nikkalaama' which does not make sense, but it is clearly not 'sikkal mama', may be 'eNNa vaikkalaama?' as the visual goes with it, someone please clarify) by female choir in first interlude brings smile on our faces, the female choir and the flute in the second interlude brings the soothing mood (paravasa nilai :smile:). The way female choir sang in these interludes was just mind blowing. I have never heard such a sweet chorus in a long time. That laziness in their singing in the first interlude and totally contrast erotic style in the second interlude makes us to rewind the interludes many times. Added to that, the male chorus adding more fun with O Oh… is just heavenly. Same way in the prelude when both female and male choir starts dhingu dhangu dhingu, there is second set of male chorus supports them with chikku chakku which goes well with the mridangam.

->Supreme highlight of the song is the rhythm pattern. It follows the standard 8-beat cycle (Aadhi thalam - or 4/4 time signature) with no variation. But on a closure hear I found one astonishing beauty when SPB sings 'Maami chinna maami, madisaar azhagi vaadi sivagaami'. While maami chinna maami follows the standard 8-beat cycle, madisaar azhagi vaadi sivagaami extends/overlaps to the 9th beat where exactly the chorus dhingu dhaanu dhingu starts as its 1st beat and ends its 8-beat cycle. Maestro utilizes the time from 8th beat to 1st beat of the next cycle efficiently and adds the sandham upto the next beat so that we hear sivagaami fully, but the time was actually upto 'sivagaa'. So the 'mi' of sivagaami and 'dhi' of dhingu are sung at the same time, so that we don't miss a beat and there is no extra beat. How efficiently every note was written and composed. :notworthy:. After hearing this, I am reminded of Thenali Rama's story and how he divided 17 (a prime number) elephants to three sons of a wealthy man such that first son got half of total, the second one-third and third one-ninth. This tells us a big story of precision and mathematician of our times. All this should have been no brainer for him and happens on the spur of moment. Genius unparalleled!

I feel it is a very difficult song to write. Even when the song is about love, it is also an exchange of words between the couples and also in a particular slang which makes it difficult to fit in the sandham. You have to use all these trademark words madisaar maami, iyer aathu piLLE, pomnaatti, poonoolE, empEchcha kEppEL, ennAvELO, aathukkaari, nachcharippELA, yENNA at respective places and also making meaningful and not just for the sake of it. Really a tremendous job. I think it is Vaali sir. Definitely I don't miss Vairamuthu here. Great fun!

Suresh Krishna did a good job overall in picturization, except he did a couple of mistakes in the marriage rituals which he could have avoided. In a brahmin marriage, the bride will be sitting on her father's lap while groom ties her the knot standing in front of her. Here it was shown Meena sitting beside Rajini which is not correct. Same way during second charanam Rajini would be holding flowers in his left ear, it should be on his right ear. Even Singeetham Srinivasa Rao/Kamal missed the first part (of tying knot) in MMKR.

Right from the prelude till the end, visually it is a Rajini show completely. We also have to compliment Meena, she did tremendously well as madisaar maami with apt mannerisms. Coming to Rajini, thiruneer on his forehead appear bright. He starts with a casual walk with the 'iyeraathu' girls and then starts some simple dance steps. @0:26 typical Rajini style asking us 'How is it' without uttering it. Great idea! Those days watching a Rajini song that too in theatre is something very special as we can see lot of subtle mannerisms. The one which immediately captured me is @0.54 when he sings 'maami chinna maami madisaar azhagi vaadi sivagaami'. Please watch how subtly Rajini winks his left eye when he sings 'vaadi'. It is very subtle that we can miss that action if we were not careful enough. What a grace and style and top of all, he does it very casually. :notworthy: Where is that Rajini now? We want him back. @1:45 one girl almost slaps him hard (even that was meant to be funny), we were all little angry on that girl and you have to see how Rajini manages without any difference shown in his face. The dance step after that is real funny and hilarious. Just before the 1st charanam Rajini gently taps and get annoyed as Meena was not responding her. Again you have to see his face, almost like a child. Just when he starts the charanam, he goes little stunned looking at her beauty. You can see that completely in his face, when he sings simultaneously, daaladikkira nalla vara atti, pOlirukkira nee than romba chutti'. Especially when he sings 'romba chutti' he smashes his teeth hard. When Meena sings 'aasa vaikkirEl rommba nanna maalai ittadhum maara koodadhunna' Rajini suddenly getting serious and he makes a promise on poonal and immediately cools down when he sings 'sri krishnan naanalladi'. Rajini at this best when 'aathukkari rommba control paNNa control aagadhadi' and also when the mimics the girls. Too good! All credit to SPB when he improvises 'Vaadi sivagaami vaadi na' and Rajini following with his inimitable style. After he ties the knot, he teases Meena like a child again. If this is all not enough, @4:45 greatest of all, his stunning action when he sings 'anaichukkalaam'. He just expands his chest and shakes his head (and hair) then pounches on Meena. It all happens in seconds. Literally all these scenes made me watch the film many times, just for those memorable moments. Shall we bring this Rajini back at any cost? Missing him so much. One of the last films where I admired Rajini very much (not to forget Sivaji the boss).

Singing wise I don't have to tell about SPB. No one else could even think about singing this song the way SPB did it. Best in business as always and the most dependable singer of all times. Swarnalatha complements SPB very well with her best 'brahmin' slang. In the pallavi-anupallavi when SPB repeats 'madisaar azhagi vaadi sivagaami' for the second time, the way he improvises by adding a subtle yodeling between every phrase is phenomenal. Same way, when he starts the first charanam; Daaladakkira nalla vaira atti', he stresses the words vaira atti with a gap, but there is no gap during 'daaladikkira nalla'. This is all not in chandham at all, all his ideas to improve. He could have sung without stressing those words, but see the effect it creates after those improvisations. Same way next line too and finishes with his bright smile aha.. oho..hey..hey..hey in a typical Rajini style hoping he would laught at those portions. He does the laughing even better during second charanam. Not to forget his best 'vaadi sivagaami vaadinna'. :notworthy: Those glorious minute sangathis (extensions) of 'iyeraathu ponnu' gives us a tickle. Even when I love each word of SPB' singing, just for mentioning, the best portion I love is, 'madhyaana nEram paai poda sonnaa maattennu solluviyO'. He starts in a husky fashion and going harder during 'maattEnnu' and again going softer during 'solluviyO'. Just in one line, the amount of variation he brings cannot be matched by anyone. Why are we not much using him? No playback singer can be born with a talent like him. It is a pity younger generations are not learning from him. I am still wondering why the best actors, music directors, singers all stopped with them and no one is caring to take their legacy (in art) forward even with so much talent around. As Plum always says, democracy in art will never work. :wink:

This is where Maestro stands tallest of the tallest. You give him exactly the same situation again and again, yet he will come up with totally different tunes with no relation to each other. Of all his biggest strengths, this is the biggest one. Mind you, he never used his WCM ideas, nor folk in both these songs unless they were really required. He got away with just synthesizers and percussion. But here he demonstrated his excellent carnatic classical skills and brought out a beautiful flavor in Brindavana Saranga which we have never heard. As they say, this is the most pleasing and emotional raagam, we can hear the pleasantness in this song. A song is not by arrangements or style or even singing. If the tune is right, everything is right. If the tune is wrong and bland, everything is wrong IMHO. Maestro gives ample scope for variations and sweetness so that SPB can be on his own world enjoying thoroughly. The way he starts the charanam in a subdued manner, slowly gearing up during the middle lines and finishing off in top gear is absolutely stunning to hear!. We will get the real taste we we try to hum this song. With tune (in carnatic classical) taking the biggest honors, Maestro utilizes one of his another biggest strength which no one got it. I was thinking with not much grand orchestration, how the song feels so much grand? The choir. Give Maestro just the choir, he will come with winners. He has done the same in numerous occasions including the famous ponOviyam, YErilyilE elanthamaram, Naan Porandhathu (a cappella) and here too. As I mentioned earlier, right from the prelude and in the interludes choir dominates even surpassing the synthesizer beauties which again proves human voices are more precious than precious instruments which most of them never care to utilize it fully. Even in this last film with Rajini, every song was a blockbuster hit (right from Adi Pandhalile to Aathula AnnakkiLi to Konji Konji to Maadathile to Malai Koyil Vaasalile to Vaadi Veththala), he has never disappointed any one. There is not a single instance that because of his bad music, the directors/producers switched to other music directors. Does it say something?

We can even notice that by 90s, Maestro was slowly moving away from the already treaded areas and trying to go more with the trend and people. Unfortunately people remained in his past and unwilling to move forward with him. You can see in this song. There is a Jaanavasam (maapillai azhaippu) followed by subha muhurtham. Surprisingly you don't see the 'maangalyam thandhunaane' or the Nadaswaram or getti mELam when Rajini is tying the nuptial knot which we used to hear in some of his songs. He made it so light and fun that you don't miss that. Still he never comprised on the tune (melody) or the grandness and in achieving it. How? He already possesses every biggest strength required in composing, be it orchestration, tune, arrangements including choir arrangements, genres, whatever you call it. Only thing he needed to do is little tweaking (cosmetics) to keep up with the trend, keeping his all other skills intact. He never compromised these basics while moving forward. He assures that his music is always simple and focussed to the end listener and hides all the complexities behind. He never changed all this, it is still the same right from AnnakiLi days till today, but people misunderstand/misinterpret that his music has suddenly become complex and not catering to common people. How is that suddenly possible? I would say it is the other way round. One thing is for sure, he cannot stoop down compromising his basics. From a small house to any big storey building architecture, all that is needed is a solid foundation. If that is to be compromised for a beautiful architecture, Maestro definitely sees a danger and we are all with him. This composition is one such which was built on a strong foundation (melody, raagam and singing) which glitters in its eternal architecture (choir, arrangements and lyrics) while Rajini and the whole team of Veera are fascinated by living inside this generously built solid structure, while Maestro just flashes a smile and moves on.

Again this song is just not a melody as I stated above and most of Ilaiyaraaja's song don't just belong to melody so that we can say, 'fill it up and forget it'. It has more perspectives if we wish to dig deeper. We are never listening to any Ilaiyaraaja's song without getting the visuals in front of us (not the exact film visuals, even our own imagination) or without getting transported to that context. Unfortunately this has become an evil nowadays. As the above example carries us to a bus ride, this composition carries us to a wedding and the rituals. Even when you are just listening, there will always be a landscape before us. Why all this? There is a reason of belief. I will end this with Osho's note. You will know what I am trying to convey. Happy listening!

'Once a boy bought a goat from the market and was going home. Thieves wanted to snatch the goat from the boy, but instead of snatching from him directly, they employed a trick. They came to him and asked him, how much did he pay for the dog. The boy answered, don't you see, it is a goat, not a dog. They said, it is up to you to say that, but it is a dog for us. The boy checked the goat, its feet again and confirmed himself it is a goat. Later another gang of thieves came and said, you have a wonderful dog!. The boy could not insist that it is a goat, instead said, it may be, but it is weaker. His foundations are shaken, still he said, it is a goat. He again made sure, looked at the goat several times and confirmed it is indeed a goat. Then the third set of thieves came and said, you got a beautiful dog, we wish we had one like your dog. The poor boy said, if you want a dog, here it is, please take it and relieve me. Then he ran home, but was he really relieved? This is how a man lives'.

http://www.youtube.com/watch?v=xYrOdvnptCs

Lyrics: http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2714

venkkiram
12th August 2012, 11:18 AM
V_S sir! :notworthy: மகிழ்ச்சியா இருக்கு! நீங்க திரும்பி வந்ததற்கு!

skr
12th August 2012, 01:25 PM
V_S ji ..Welcome back and what a fantastic comeback post :clap: :clap:
This is a song which more or less epitomises Tam Bram culture ..Just love this song..:bow:
Read your entire post in one go..Arumai.

Devaraagam
12th August 2012, 03:25 PM
Welcome back V_S, you came with fantastic and very detailed post.

Devaraagam
12th August 2012, 03:32 PM
Maadathile Kanni Maadathile - Veera

Singing wise I don't have to tell about SPB. No one else could even think about singing this song the way SPB did it. Best in business as always and the most dependable singer of all times. Swarnalatha complements SPB very well with her best 'brahmin' slang. In the pallavi-anupallavi when SPB repeats 'madisaar azhagi vaadi sivagaami' for the second time, the way he improvises by adding a subtle yodeling between every phrase is phenomenal. Same way, when he starts the first charanam; Daaladakkira nalla vaira atti', he stresses the words vaira atti with a gap, but there is no gap during 'daaladikkira nalla'. This is all not in chandham at all, all his ideas to improve. He could have sung without stressing those words, but see the effect it creates after those improvisations.
In Jaya TV (I think) when one girl was singing this song, he appreciated and said its difficult for girls to sing this song, Ilaiyaraja only asked me to do all kind of shestai in the songs as he felt it would very apt for the song. you can look youtube posts called ilaiyaraja oru ratchasan..like it.. (youtube is blocked in office :) )

San_K
12th August 2012, 04:54 PM
Welcome back V_S :) Ungal sevai thodarattum

V_S
12th August 2012, 08:02 PM
Thank you very much venkkiram, skr, devaraagam, Divine 22, San_K and everyone. I am glad that I am back, was missing you all. Special thanks to KV and skr as they have been in touch and sharing their music experience which put me back in place.

app_engine
13th August 2012, 04:59 AM
நல்வரவு, V_Sji!

அருமையான, விஸ்தாரமான பதிவு! மிக்க நன்றி!

இந்த வீடியோவை இதற்கு முன் முழுவதும் பார்த்ததில்லை. இன்று உங்கள் பதிப்பைப்படித்ததும் முழுசாக பார்த்தேன் :-)

ரஜினி :wink: :thumbsup: :clap:!

என்ன ஒரு குறும்புத்தனம்! :lol2:

K
13th August 2012, 02:44 PM
http://www.4shared.com/mp3/qTcookUk/VaaVaa_PakamHQ.html?

intha song "sound quality" eppadi irukku paarunga.

PARAMASHIVAN
13th August 2012, 02:55 PM
ஹப் வரலாற்றிலேயே அதி வேக சதம் இதுவாகத்தானிருக்கும் என நினைக்கிறேன்!

பிரமிப்புடன் கூடிய வாழ்த்துகள் disk.box!
:clap:

Exactly!

Dear Disk box

You are one "Mo Farah" of the hub! :clap: :notworthy:

PARAMASHIVAN
13th August 2012, 03:02 PM
V_S sir


Excellent write up as usual! and welcome back to the thread :)

V_S
13th August 2012, 07:42 PM
Thanks App and PS. Glad you like it. :D Yes, Rajini at his 'vishamam' best. :smile:

disk.box
16th August 2012, 03:47 AM
# 103. பாடல் - தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி?
திரைப்படம் - ஆனந்தக்கும்மி
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983

தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?

தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?
உனை நாடி வாடினேன்
சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால்
இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?

காலை வேளை ஒரு கனவு வந்ததடி
உருகினேன்
பாடநூலில் தினம் செல்வி துணையென்று
எழுதினேன்
வீட்டுப் பூனை நான் வேங்கைபோலவே மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
வேலை செய்வதில்
நான் காதல் மன்னனே
ஹஹ்ஹா
லீலை செய்வதில்
நான் பாதிக் கண்ணனே
அல்லிராணி அள்ள வா நீ
அர்ஜுனன் நானே

தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?
உனை நாடி வாடினேன்
சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால்
இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?

ஹே ஏஏ ஓஓ
மூக்கின்மீது நிறம் மாறிப்போனதடி
கோபமோ?
என்னை மீறி ஒரு தந்தி வந்துவிடக்கூடுமோ?
பங்கமுள்ளதில் சொந்தம் கொள்வது பாபமோ?
ஆசை கோபமாய் வேஷம்போடுது ந்யாயமோ?
லோகமெங்குமே பனி தூங்கும் புல்வெளி
பாடி வந்து நீ விளையாடு பைங்கிளி
ஊடல் கொள்ள நேரம் இல்லை
வரங்கொடு தோழி!

ஹூ
தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?
உனை நாடி வாடினேன்
சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால்
இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி
தரையில் வந்ததெப்படி?
மல்லிகைக்கொடி!
உந்தன் மனதில் என்னடி?

ரூருரூருரு
ரரரர
தரச்சபரிப ரபப்பப ரபப்பபப
தரரிர தரத்தர ரரத்தர ரரர

disk.box
16th August 2012, 03:48 AM
# 104. பாடல் - ஓ வெண்ணிலாவே!
திரைப்படம் - ஆனந்தக்கும்மி
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983

ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!

ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!
ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!
நாளை இந்த வேளை
எமை நீ காண வா! ஓ
பால்போல வா!
நாளை இந்த வேளை
எமை நீ காண வா! ஓ
பால்போல வா!

ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!

நிலவின் ஜாடை
தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்ந்து
மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசி
கவிகள் பேசி
விடியும்வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்

நாளை இந்த வேளை
எமை நீ காண வா! ஓ
பால்போல வா!

ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!
ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!
நாளை இந்த வேளை
எமை நீ காண வா! ஹோ
பால்போல வா!

லாலி லாலி லாலி லாலி லா
லாலிலாலிலாலி
லாலி லாலி லாலி லாலி லா
லாலிலாலிலாலி
லாலி லல்லாலி லாலி லல்லாலி லா
லாலிலாலிலாலி
லலிலலிலலிலலி லலிலலி ல
லலிலலிலலிலலி லலிலலி ல
லலலி லல்லில லலி லல்லில
ஹோ

இதமாய்ச் சாய்ந்து
இமைகள் மூடு
இதுதான் உரிது வேறேது ஹோய்
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ?
கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்

நாளை இந்த வேளை
எமை நீ காண வா! ஓ
பால்போல வா!

ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!
ஓ வெண்ணிலாவே!
வா ஓடி வா!
நாளை இந்த வேளை
எமை நீ காண வா! ஓ
பால்போல வா!

ஆனந்தம்கொண்டு நீங்கள் இன்றுபோல் வாழ்கவே!
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே!
ஆவியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ளமட்டும் அழியாமல் வாழ்கவே!

disk.box
16th August 2012, 03:49 AM
# 105. பாடல் - ஊமை நெஞ்சின் ஓசைகள்
திரைப்படம் - ஆனந்தக்கும்மி
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983

ஆ ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஹஹா ஆ ஆஆ ஆ

ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?
மனம் தாங்குமோ?
இமை தூங்குமோ?

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?

பிரிந்தாய்
இன்பத் தேனே!
வெறுத்தேன்
என்னை நானே
எனக்கும்
அதுதானே
கலக்கம்
என்ன மானே?
நீயில்லாமல் நடந்துபோக கால்கள் இல்லையே
கனவிலேனும் கடிதம் போடு காதல் முல்லையே
உன்னைக் காணும் அந்த நாள்வரை
உறங்காது இந்தத் தாமரை
உன்னை நினைந்தேன்
உயிரைச் சுமந்தேன்

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?
மனம் தாங்குமோ?
இமை தூங்குமோ?

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?

தரையோ வெகுதூரம்
அலையோ தடுமாறும்
விதியோ விளையாடும்
கிளியோ கிளை தேடும்
மூடிவைத்த காதல் இன்று மோசம்போகுமோ?
மூடிவைத்த தாழம்பூவில் வாசம் போகுமோ?
மலராதோ எந்தன் பூவனம்?
பெண்மைதானே அதன் காரணம்
கண்ணே உறங்கு
கனவை வழங்கு

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?
மனம் தாங்குமோ?
இமை தூங்குமோ?

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?

disk.box
16th August 2012, 03:50 AM
நன்றி மதிப்பிற்குரிய app_engine (http://www.mayyam.com/talk/member.php?278-app_engine) மற்றும் பரமசிவன் அவர்களே! :)

PARAMASHIVAN
16th August 2012, 03:25 PM
There was a peppy song by SPB in the Early 90's called "Oh baby O paavaiyO I Love you" , I cant find that song in google. If anyone knows the song pls post it here ? thanks :)

app_engine
16th August 2012, 07:00 PM
There was a peppy song by SPB in the Early 90's called "Oh baby O paavaiyO I Love you" , I cant find that song in google. If anyone knows the song pls post it here ? thanks :)

Suggest you post the question in the following "90's songs" thread, there are some regulars there who can give answer quickly:
http://www.mayyam.com/talk/showthread.php?9949-The-Unheard-Years-Raja-in-the-mid-90s/page26

PARAMASHIVAN
16th August 2012, 09:01 PM
Thanks app anna :)

disk.box
17th August 2012, 12:45 AM
# 106. பாடல் - அந்தரங்கம் யாவுமே
திரைப்படம் - ஆயிரம் நிலவே வா
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983

ம்ஹ்ஹ்ம்
எப்டி எப்டி?
ம்ஹ்ஹ்ம்
எப்டி எப்டி?
ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்ஹ்ஹ்ம்ம்

அந்தரங்கம் யாவுமே
எப்டி எப்டி?
சொல்வதென்றால் பாவமே
எப்டி எப்டி?
அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா?
காதலின் வாசனை
ம்ஹ்ஹ்ம் அறியுமா?

அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா?
காதலின் வாசனை
ம்ஹ்ஹ்ம் அறியுமா?

அந்தரங்கம் யாவுமே

காமனே நாணம் கொண்டான்
சொல்லி அது தீராது
எப்டி எப்டி?
கம்பனே வந்தால்கூட
கட்டுபடி ஆகாது
எப்டி எப்டி?
கண்டதில் இன்று நான்
சொல்வது பாதியே
காவிய நாயகி
கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள்
ஆடை நனைந்தாள்
ஆஹ
காயும்வரையில் தோகை உடலில்
என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும்
என்னென்று சொல்ல?

அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா?
காதலின் வாசனை
ம்ஹ்ஹ்ம் அறியுமா?


அந்தரங்கம் யாவுமே
எப்டி?
எப்டி எப்டி?

காதலை தானம் கேட்டேன்
என்ன ஒரு தாராளம்
எப்டி எப்டி?
நான் அவள் தோளில் சாய்ந்து
அள்ளியது ஏராளம்
எப்டி எப்டி?
தாவணிப் பூவினை
சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள்
கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில்
ஆடை அணிவேன்
ஆஹ் ஹா
ஆடை அறியும் சேதி முழுதும்
நானும் அறிவேன்
மீதியை நான் உரைப்பதும் நீ ரஸிப்பதும்
பண்பாடு இல்லை

அந்தரங்கம் யாவுமே
எப்டி எப்டி?
சொல்வதென்றால் பாவமே
எப்டி எப்டி?
அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா?
காதலின் வாசனை
ம்ஹ்ஹ்ம் அறியுமா?
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா?
காதலின் வாசனை
ம்ஹ்ஹ்ம் அறியுமா?

disk.box
17th August 2012, 12:46 AM
# 107. பாடல் - தேவதை இளந்தேவி
திரைப்படம் - ஆயிரம் நிலவே வா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983

தேவதை இளந்தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா?
ஓ! நீயில்லாமல் நானா?

தேவதை இளந்தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா?
ஓ! நீயில்லாமல் நானா?

ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ?
பூவஸந்தமே!
நீ மறந்ததேன்?
ஆற்றுமணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே!
காணவில்லையே
காதல் சோதனை
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

தேவதை இளந்தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா?
ஓ! நீயில்லாமல் நானா?

லா ஆஆஆஆ
லா ஆஆஆஆ
லாலலா
லாலலா லாலலா லால லாலலா
லல லால லால லால லால
லால லால லால லால லா

எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா?
விதி என்பதா?
சதி என்பதா?
சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை
நீ வெறுப்பதா?
இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் சேதி கண்ணீர் ஜாதி
நீதான் எந்தன் பாதி

தேவதை இளந்தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா?
ஓ! நீயில்லாமல் நானா?
ஓ! நீயில்லாமல் நானா?
ஓ! நீயில்லாமல் நானா?

லால்லல லல லா லா
லாலலால லா லா
லாலலால லா லா
லாலலால லா
லா
லாலலால லா லா

PARAMASHIVAN
18th August 2012, 08:57 PM
Just listen to "padagar thilagam" , no comments!

http://www.youtube.com/watch?v=iKcKuPbjkNg&feature=player_detailpage

disk.box
19th August 2012, 11:47 PM
# 108. பாடல் - காவிரியே! கவிக்குயிலே!!
திரைப்படம் - அடுத்த வாரிசு
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி மற்றும் குழுவினர்
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983


லா
லல்ல ல ல
லலலா லலலா லலா லலலா


காவியிரியே! கவிக்குயிலே!!
கண்மணியே வா வா!
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க்கொடியே! வா வா!
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


துதுத்துத் துதுதுது
துதுத்துத் துதுதுது
லல்லல்லல்லா லல்லல்லா லல்லல்லா
லல்லல்ல
லல்லல்லல்லா லல்லல்லா லல்லல்லா
லல்லல்ல
லல்லல்லல்லா லல்லல்லா லல்லல்லா


இருவர் ஒருவர் இனிதானே
உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புதுத் தேனே
பழகிக் களிப்போமே
உனக்கும் எனக்கும் பொருத்தம்
வளர வளர சுகமே
இனிக்கும் இதழில் அமுதம்
பருகப் பருக சுகமே
ஆனந்தம் உல்லாஸம்
வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யு


ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


சையாமோரே சையா
எஜக்கோ எஜக்கோ
சையாமோரே சையா
எஜக்கோ எஜக்கோ
பாலி கட்டா ச்சாஇ தேக்கோனா
பாலி கட்டா ச்சாஇ தேக்கனா
ஆஜா சையா
அரே மோரே சையா


குளிரும் வாட்டுதடி பெண்ணே!
விலகி ஓடாதே
கொடியும் வளர்ந்துவரும் கண்ணா!
படரும் கிளை நீயே
சிரித்து சிரித்து மயக்கும்
புதுமைப் பதுமையே வா!
அழைத்து அணைத்து வளைத்து
ரஸிக்கும் ரஸிகனே வா!
ஆனந்தம் உல்லாஸம்
வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யு


ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


காவியிரியே! கவிக்குயிலே!!
கண்மணியே வா வா!
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க்கொடியே! வா வா!
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யு ஆர் மை ஸ்வீட் ஹார்ட்

disk.box
19th August 2012, 11:52 PM
# 109. பாடல் - பேசக்கூடாது
திரைப்படம் - அடுத்த வாரிசு
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
பாடல்வரிகள் -
ஆண்டு - 1983

பேசக்கூடாது

பேசக்கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது
மண்மாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது

பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
ஆலில்(?) ஆடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ
கிளையோடு கனி ஆட
தடைபோட்டால் ந்யாயமா? ஹா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை?

ஆசை கூடாது
மண்மாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக்கூடாது ஹ ஆஆஆஆ


ரராரரா
லலாலஹா
ரராரரா
லலாலஹாஹா
ரராரரா
லலாலலா
ரரரரரா
லலலலா

காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன்மலரும் நீ
என் நினைவும் நீ
ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வரவேண்டும்
பல காலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது
மண்மாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக்கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

லால லா லா லா

* * * * * * *

// (?) "ஆலில் ஆடும் மேனி எங்கும்? " - இந்த வார்த்தை புரியவில்லை. ஊஞ்சல் ஆடும் என ஒரு வரி இருப்பதால் இப்படியும் இருக்கலாம் ( ஆல விழுது ஊஞ்சல் ) என ஒரு யூகம். ( அடுத்த சரணத்தில் "நூலில் ஆடும் " வந்துவிடுவதால் அதுவாக இருக்க வாய்ப்பில்லை. இது வேறு ஏதேனும் ஒரு வார்த்தையாகத்தான் இருக்கும் :| )//

jaiganes
20th August 2012, 05:17 AM
aalilai - has some notationary significance in old thamizh poems.. aalilai apdingradha tunekkaaga konjam 'aalil' saaptrukkalaam. my guess..

app_engine
20th August 2012, 08:11 PM
"ஆலில் ஆடும் மேனி எங்கும்? " - இந்த வார்த்தை புரியவில்லை.
சில வலைத்தளங்கள் 'பாலில் ஆடும்' என்று சொல்கின்றன. :roll: :wink:

கொஞ்சம் உன்னிப்பாக ஒரு முறை கேட்டு விட்டு என் கருத்து (எதாவது வந்தால்) சொல்கிறேன் :-)

app_engine
20th August 2012, 08:19 PM
In any case, they made a joke of that song on screen (silukku-swimming pool) :oops:

Not that I have anything against Smitha as a person but the role she played in that movie (or typically in most movies those days) was "one-song-cabaret-dance-skin-show" kind of things.

Both the PS voice / singing style & lines such as 'maNa mAlai thandhu, sondham koNdu' etc were like mottaththalai-muzhangAl to silukku when I watched the movie.

PARAMASHIVAN
23rd August 2012, 04:59 PM
Disk.box engE ? :roll:

Sunil_M88
29th August 2012, 03:30 AM
Visited Musicindiaonline home page and stumbled upon Orange (Love) (http://mio.to//album/102-Tamil_Compilation/237756-White__pleasant_/) PS The other compilations include Blue (Core) Black (Emptiness) Green (Eternal) White (Pleasant) Pink (Fun) - will check them later, sorry if you already know about these

App Sir, was going through your Ir-SPB spreadsheet and couldn't see a hyperlink to:

Holi Holi
Unnai Ethir Paarthen
Raasaatthi

PARAMASHIVAN
29th August 2012, 04:09 PM
Holi Holi


He has not heard of the Album "Inisai Mazhai", hence he did not discuss this song.


Unnai Ethir Paarthen


Again, he has not heard of "vanaja Kirija" album, hence this song was not dicussed. :)

PARAMASHIVAN
29th August 2012, 04:13 PM
Folks

Was listening to an amzing song by SPB + SJ called " Azhagiya sennira vaanam, athilE un mugum kandEn" ,google says it is from Kashmiri kathali, but who acted in this film ? and Was the md GKV? it sound so much like an IR composition

app_engine
29th August 2012, 08:01 PM
App Sir, was going through your Ir-SPB spreadsheet and couldn't see a hyperlink to:

Holi Holi
Unnai Ethir Paarthen
Raasaatthi


The spreadsheet has links to all the songs that I posted about. If these songs are missing, either they were unfamiliar to me at the time of posting or they were not "hit songs" in my perception...

app_engine
29th August 2012, 08:03 PM
Folks

Was listening to an amzing song by SPB + SJ called " Azhagiya sennira vaanam, athilE un mugum kandEn" ,google says it is from Kashmiri kathali, but who acted in this film ? and Was the md GKV? it sound so much like an IR composition

'kAshmir kAdhali' - music by G K Venkatesh of course!

nadikar / nadikaikaL were "less-known" ones I think. (I see Ceylon Manohar's name in the cast when googling)

'azhagiya senniRa vAnam' was a regular on radio :-)

Sunil_M88
30th August 2012, 04:17 AM
Holi Holi is from Raasukkutti (1992)

Sunil_M88
30th August 2012, 04:22 AM
Just listening to Vanaja Kirija and come across this duet http://www.raaga.com/player4/?id=266442&mode=100&rand=0.4482450881400204 :musicsmile:

Sunil_M88
30th August 2012, 04:28 AM
I am a sucker for interludes that contain humming... The charanams are also inter spaced with humming :grin: :guaranteed access to where all the quality music gets stored in my system:

app_engine
30th August 2012, 04:52 PM
Sunil, 'munnam seidha dhavam' is quite special to me :-)

The song was covered in this thread (spreadsheet has it) though it was only moderately popular at the time of arrival...

PARAMASHIVAN
30th August 2012, 04:56 PM
App anna

Thanks for the info about Kashmir kadhali :)

PARAMASHIVAN
30th August 2012, 08:56 PM
One of the underatted 90's SPB gem!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vE-RgVWG11c

Sunil_M88
31st August 2012, 03:50 AM
Aagayam Bhoologam from Naan Solvathey Sattam

http://www.paadal.com/album/tamilsongs/naan-solvathe-sattam-tamil-movie-songs

Chithra mam was barely 25 but sounds a lot younger

V_S
31st August 2012, 04:15 AM
Sunil,
There is also another version of the song, but in Malayalam, sung by K J Yesudas and Chitra for the film Jackpot (1993). It's tough to pick the best, let me see which one you pick. :smile:
http://www.raaga.com/play/?id=18049

Sunil_M88
31st August 2012, 04:25 AM
I thought Chithra mam excelled more than the males, so I'm happy she hadn't been replaced. KJY delivers slightly more but the Thamizh one is more singable, so Thamizh it is.

V_S
31st August 2012, 04:38 AM
Thanks for listening. Yes it is tough to pick between the two mainly in singing. I agree Chitra has done better than the males. Still I have doubt if Chitra sang the thamizh version, voice was so different. If at all I need to weigh, I can only weigh interms of lyrics. I felt the lyrics best fitted to the 'sandham' (tune) in malayalam more than thamizh and also malayalam lyrics was written well compared to thamizh one. May be because of lyrical quality and fitting to the tune, KJY's singing sounded better, but nothing to take away from SPB, given the ordinary lyrics. He always performs best.

PARAMASHIVAN
31st August 2012, 03:51 PM
film Jackpot (1993). It's tough to pick the best, let me see which one you pick. :smile:


Wasn't this an Aravind Samy starrer, where he tries to be funny and fails miserably :roll:

V_S
31st August 2012, 07:53 PM
I have not watched this film. As per wiki, this is a Mammootty starrer. http://en.wikipedia.org/wiki/Jackpot_(1993_film)

PARAMASHIVAN
31st August 2012, 08:04 PM
I have not watched this film. As per wiki, this is a Mammootty starrer. http://en.wikipedia.org/wiki/Jackpot_(1993_film)

Oh I was thinking about something else :oops:

al_gates
7th September 2012, 01:34 PM
after a long time visiting this thread...just to ask if app_engine has finished watching Marupadiyum by now? :confused2:
[was watching marupadiyum songs on YouTeep after putting little ones to sleep...need to get a coffee and finish some work at night :smile2:]

app_engine
7th September 2012, 09:21 PM
...just to ask if app_engine has finished watching Marupadiyum by now? :confused2:


Not yet :oops:

Should search for it on the net tonight :-)

app_engine
11th September 2012, 11:59 PM
:-)

Interesting to see that this thread is made into two volumes now (part I of first 400 pages and part II this).

I was wondering whether the links in my spreadsheet will work for songs in part II thread - well, they do work :-)

:clap:
:thumbsup:

app_engine
12th September 2012, 07:16 AM
Not yet :oops:

Should search for it on the net tonight :-)

maRupadiyum (muthal muRai) pAththAchchu :-)

:thumbsup:

al_gates
12th September 2012, 11:35 PM
maRupadiyum (muthal muRai) pAththAchchu :-)

:thumbsup:

Great news Sir! Marupadiyum is one of those movies with a strong early 90s feel and I was very particular you should watch it :D I hope at several points you felt like you had been transported back in time :D

PARAMASHIVAN
19th September 2012, 07:19 PM
Oh I just noticed the part 2 bit :)

Plum
19th September 2012, 07:26 PM
Oh I was thinking about something else :oops:

Yes, you were thinking about "pudhayal", also starring Mammootty, apart from Aduppula vendha.
(General announcement: No, I am not Faramu's altere-ego. idhellAm apdiyE varradhu dhAn!)

PARAMASHIVAN
19th September 2012, 07:30 PM
yes Flau, I got mixed up with Puthayal :)

app_engine
18th October 2012, 04:11 AM
Love for IR's music originally brought me to tfmpage.com!

It had been more than a decade of enjoyment - discussing on not just rAsA music but on a variety of other topics as well!

I especially enjoyed posting in this IR-SPB thread, every day for over a year - it was quite an emotional experience of interaction with many like-minded and appreciative people!

However, it's time now for me to quit the hub - due to personal reasons.

Being my favourite thread, I've chosen to post my "THANK YOU" note here :-)

My thanks to all those who interacted with me for more than a decade on this website (too many great people that it's difficult to list all the names / ID's)!

Also, my special thanks to RR sir (and other sponsors) of this wonderful website for providing a great platform for interaction of minds!

Wish you all the very best!

Wish the HUB / TFMPAGE a lot more success!

baroque
18th October 2012, 06:30 AM
:)

BYE, App_eng!
BEST WISHES TO YOU!
Thanks for sharing your nostalgia with us!
Love,
Vinatha.

rajkumarc
18th October 2012, 10:15 AM
Sad to see you leave app. We are going to miss you & your posts a lot. Thanks for all your contributions especially to the IR-SPB thread. Wish you the best.

groucho070
18th October 2012, 10:23 AM
By app, hope to see you elsewhere. I got a feeling that I am going to follow your footsteps. Your response to my posts here and in my blog has been a big boost. A big thank you and take care, mate.

sakaLAKALAKAlaa Vallavar
18th October 2012, 07:49 PM
App, kosukkadikku bayanthu neenga exit panaatheenga please :) Atleast post only in IR thread, your contribution to hub's IR content are multifold. At one side you urself are a great writer abt IR music. Other than that you find excellent posts which are not even google able., I could not search and find the blogpost articles about NEPV when u were posting from nook and corners. Kindly consider and stay atleast within IR thread :)

PARAMASHIVAN
18th October 2012, 08:52 PM
Love for IR's music originally brought me to tfmpage.com!

It had been more than a decade of enjoyment - discussing on not just rAsA music but on a variety of other topics as well!

I especially enjoyed posting in this IR-SPB thread, every day for over a year - it was quite an emotional experience of interaction with many like-minded and appreciative people!

However, it's time now for me to quit the hub - due to personal reasons.

Being my favourite thread, I've chosen to post my "THANK YOU" note here :-)

My thanks to all those who interacted with me for more than a decade on this website (too many great people that it's difficult to list all the names / ID's)!

Also, my special thanks to RR sir (and other sponsors) of this wonderful website for providing a great platform for interaction of minds!

Wish you all the very best!

Wish the HUB / TFMPAGE a lot more success!

:shock:

What happened app anna ? we have thoroughly enjoyed your posting here, infact I have stopped posting here as there were hardly any posts from you. Your work has been highly appreciated. Hope you publish a book based on the posts based here!

All the best :|

PARAMASHIVAN
18th October 2012, 08:54 PM
PLum is also missing! Even I was thinking quiting afer being here for almost 12 years !

disk.box
20th February 2013, 04:24 PM
:shock: :shock:

PARAMASHIVAN
4th June 2013, 04:31 PM
Happy 67th birthday to the legened!

baroque
5th June 2013, 07:24 AM
Namaskaram & wishes to our dear S.P.B.
We love you very much.
We love you the world much.
Over the years of listening to your sensuous voice, you induce such a warmth affection & joy in our hearts.:-D :ty:


http://www.youtube.com/watch?v=RR3GD-AnR4A

Vinatha.

PARAMASHIVAN
5th June 2013, 02:17 PM
Namaskaram & wishes to our dear S.P.B.
We love you very much.
We love you the world much.
Over the years of listening to your sensuous voice, you induce such a warmth affection & joy in our hearts.:-D :ty:


Thanks akka for sharing one of my fav SPB song :)

baroque
6th June 2013, 01:05 AM
Sure :)
amazing affectionate feeling, I am very fond of the composition, love to be in the seerattal feeling, Shri.IR induces!:musicsmile: