Quote Originally Posted by rr View Post
சந்தோஷந்தில் திளைத்திடும் நண்பர் கிறுக்கனே
வந்திடுமோ இனி கவிதைகள் நறுக்கென?!
எனை மறந்து எழுதும் போதை கிறுக்கன் நான்..
என் சந்தோஷம் மேடத்தின் வருகையும் அவர்களால் உயிர்தெழுந்த கவிதைக்கு கவிதையும்...சரியான் போட்டி தொடருங்கள்...:-d