உன்னாலே உருவானதாம்
உலகும் உயிர்களும்
வானும் வனமும்
பயிர்களும் பறவைகளும்
ஏன்..
பிரபஞ்சமும் அதற்கு அப்பாலும்
எனில்
பிரச்சினைகளும் உன்னால் தானோ
பக்லுமைய்யா
உன் விளையாட்டு தானோ
இந்த இரண்டாம் அலை கொரோனா?!