அழகே தன்னை அறியாது
காண்பவரே பாக்கியசாலி
முழுதாய் ரசிக்கவல்லார்
சால சிறந்ததும் அதுவே
தன் அழகில் சொக்கியவன்
கண்ணெடுக்காமல் ஏங்கி
உருகியே செத்தொழிந்தான்
கருத்துள்ள கதை தான்
இறைந்து கிடக்கு அழகு
பக்குவமாய் பருகப் பழகு
அழகே தன்னை அறியாது
காண்பவரே பாக்கியசாலி
முழுதாய் ரசிக்கவல்லார்
சால சிறந்ததும் அதுவே
தன் அழகில் சொக்கியவன்
கண்ணெடுக்காமல் ஏங்கி
உருகியே செத்தொழிந்தான்
கருத்துள்ள கதை தான்
இறைந்து கிடக்கு அழகு
பக்குவமாய் பருகப் பழகு
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks