போனவன் திரும்ப வந்து
...பொங்கிடும் நெஞ்சில் நன்றாய்
வானவில் வண்ணம் கூட்டி
...வார்த்தைகள் கோர்த்த நல்ல
கானமாய்த் துள்ள வைத்து
...கட்டியே அணைக்க அங்கே
நாணமோ வந்து வஞ்சி
...நல்முகம் தழையு மன்றோ..
போனவன் திரும்ப வந்து
...பொங்கிடும் நெஞ்சில் நன்றாய்
வானவில் வண்ணம் கூட்டி
...வார்த்தைகள் கோர்த்த நல்ல
கானமாய்த் துள்ள வைத்து
...கட்டியே அணைக்க அங்கே
நாணமோ வந்து வஞ்சி
...நல்முகம் தழையு மன்றோ..
Bookmarks