ஆயுத மென்று வில்லை
..அழகுறப் பின்னால் வைத்து
தேயுதே பொழுது என்று
..தேம்பியே கதிரோன் நிற்கும்
சாய்ந்திடும் மாலை ராமன்
..சட்டென விழியு யர்த்த
பாய்ந்ததே சீதை பார்வை
…பற்றினான் அவளை நெஞ்சில்
ஆயுத மென்று வில்லை
..அழகுறப் பின்னால் வைத்து
தேயுதே பொழுது என்று
..தேம்பியே கதிரோன் நிற்கும்
சாய்ந்திடும் மாலை ராமன்
..சட்டென விழியு யர்த்த
பாய்ந்ததே சீதை பார்வை
…பற்றினான் அவளை நெஞ்சில்
Bookmarks