-
25th February 2010, 10:10 PM
#1
Senior Member
Platinum Hubber
அதைத்தான் சொன்னேந் இந்த அகண்ட உபகண்டத்தில் மூலைக்கு மூலை பிரச்சினை- இருவர் கொண்ட குடும்பத்தில் ஈராயிரம் பிரச்சினை என்றால் இத்தனை கோடி பேர் உள்ள நாட்டில் பிரச்சினைகளுக்கு பஞ்சமிருக்காது- சுகமாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டு கூட போடாமல்(பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு), வாய் வலிக்காமல் கோளாறுகளை பட்டியலிட்டுக்கொண்டிருக்காமல், ஒரு எதிர்மறை கருத்துச் சூழலை- ஐயோ எல்லாம் போச்சு, இந்த நாடு உருப்படவே உருப்படாது, வெள்ளைக்காரனை பார், நம்ம நாட்டு பரதேசிகளைப் பார், ஊழல் பெருச்சாளிகளை பார் என்று சும்மா பிதற்றுவதை விட்டுவிட்டாலே நாடு உருப்படும்!
Charity begins at home!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th February 2010 10:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks