-
21st November 2014, 03:01 PM
#1
Originally Posted by
aregu
சுனந்தினி.
பாவம். தற்கொலைக்கு பலியான இன்னொரு நடிகை அவர்.
ப்ருந்தாவனம்.. யமுனா நதி.. விளையாடினானே.. என்ற பாடலும், அதன் நிறைவில் ஒரு குழந்தை சொல்லும் `உடையப்பனைப் பழிவாங்குவோம்` என்ற சொற்களும் பிரபலம்..
இயக்குநர் டி என் பாலு என்பதாக நினைவு..
நண்பர் அரேகு அவர்களுக்கு
அன்று சிந்திய ரத்தம் இயக்குனர் - r சுந்தரம் be
பாலா,சுசீலா இணையில் 'இது நான் அறியாத மயக்கம் ,முதல் நாள் ஆரம்ப பழக்கம் ,இனிமேல் எனக்கேது உறக்கம்,எண்ணம் பதினாயிரம் ' சூப்பர் மெலடி உண்டு .மேலும் டி எம் எஸ் அவர்களின் குரலில்,'எந்த காட்டிலும் பெரியது வேங்கை .அதை காட்டிலும் பெரியவன் வேடன்' என்ற பாடலும் அந்நாட்களில் பிரசித்தம்
நட்புடன்
கிருஷ்ணா
-
21st November 2014 03:01 PM
# ADS
Circuit advertisement
-
20th May 2011, 09:17 AM
#2
Senior Member
Senior Hubber
-
20th September 2011, 03:46 AM
#3
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 1
அட்டைப்படம் : பொம்மை : ஆகஸ்ட் 1975
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
20th September 2011, 04:09 AM
#4
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 2
பட விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1965
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
20th September 2011, 04:37 AM
#5
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 3
"இம்மாத நக்ஷத்திரம்" : பேசும் படம் : பிப்ரவரி 1965
[ஜெய் அவர்களின் முதல் திரைப்படமான "இரவும் பகலும்" வெளியான சமயம் 'இம்மாத நக்ஷத்திரம்' பகுதியில் வெளிவந்த மிக அரிய தகவல்]
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
20th September 2011, 04:46 AM
#6
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 4
ஒரு பக்கக் கட்டுரை : வெண்திரை : ஜூன் 1965
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks