கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில் சுவையூற
பங்கு
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில் சுவையூற
பங்கு
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி
அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
உந்தன் ஆலய வாசலிலே
தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதி
இருள் நீங்கவே இகமீதிலே ஈடில்லா நிதியே கதியே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
ராவணன் ஈடில்லா என் மகன்
எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல்
Bookmarks