உன்னை நான் பார்த்ததில்லை
உன்னை நான் கேட்டதுமில்லை
உன்னை எனக்கு தெரியவும் தெரியாது
பின்பு எப்படி மயக்கினாய் என்னை
மண்டை புடைத்த பின்தான் தெரிந்தது
தன்னிலை மறந்து மயங்கினால் வரும்
விபரீதம் என்னவென்று....
உன்னை நான் பார்த்ததில்லை
உன்னை நான் கேட்டதுமில்லை
உன்னை எனக்கு தெரியவும் தெரியாது
பின்பு எப்படி மயக்கினாய் என்னை
மண்டை புடைத்த பின்தான் தெரிந்தது
தன்னிலை மறந்து மயங்கினால் வரும்
விபரீதம் என்னவென்று....
Last edited by kirukan; 28th September 2014 at 11:21 PM.
Bookmarks