மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி. `நால்வர் இசைத் தமிழ் பாமாலை.'
அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் அருளிய பண்ணிசைப் பாடல்களை முறையாக தமிழிசை அறிந்த பாணர்கள் வழங்குகிறார்கள். ஓதுவார்களின் இணையற்ற குரல் வளத்துடன் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.
நன்றி: தினதந்தி
Bookmarks