நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமையுடைத்திவ் வுலகு என்பது தான் நினைவுக்கு வருகிறது..எல்லோரும் அமைதியான முற்றுப் புள்ளிக்குத்தான் காத்திருக்கிறோம் எப்போதென்று அறியாமலேயே...அதுவே இருக்கும் கணத்தை சுவை கூட்டுகிறது...