மனம் அடையுது ஒரு பரவசம்
அழகிய காட்சியில் லயிக்கும்
இனிய பாடலில் மயங்கி கிடக்கும்
கற்பனை படைப்பில் அது கரையும்
ரசிக்கத் தெரிந்த ஓர் பிறவிக்கு
ருசிக்கும் தேனடைதான் வாழ்வு
மனம் அடையுது ஒரு பரவசம்
அழகிய காட்சியில் லயிக்கும்
இனிய பாடலில் மயங்கி கிடக்கும்
கற்பனை படைப்பில் அது கரையும்
ரசிக்கத் தெரிந்த ஓர் பிறவிக்கு
ருசிக்கும் தேனடைதான் வாழ்வு
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks