-
22nd May 2015, 09:55 AM
#1
Senior Member
Senior Hubber
பிண்ணனி இசையில்லாத ஒரு பாடல். இசையரசி குரல் மட்டுமே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2015 09:55 AM
# ADS
Circuit advertisement
-
22nd May 2015, 10:38 AM
#2
Senior Member
Senior Hubber
வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் மட்டும் எல்லாவிதமான கேள்விகளும் எழும்புகின்றன..(ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்)
அதுவும் இந்த கெமிஸ்ட்ரி வாலிபப்பருவத்தில் செய்யும் வேலை இருக்கிறதே நிறைய கேள்வி எழுப்பி விடைகாணத் தவிக்க வைக்கும்..
தூங்காமல் ஏங்கிநிற்க தென்றலுமே தூண்டிவிட
பூங்கொடியின் நெஞ்சத்துள் பூ!
*
இங்கே ஸ்ரீகாந்துக்கும் ஒரு கேள்வி..ராஜஸ்ரீயோ தில்லாப் பதில் சொல்கிறார்..
பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலை கட்டி மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ
கண்களிலே நாணம் வரும்
கைகளினால் மூடிவிட்டேன்
கைகளினால் மூடிவிட்டால் காதலுமா ஓடிவிடும்
கன்னங்களில் என்னென்னவோ மின்னல் விளையாடும்
தாங்கவோ தழுவவோ
உண்ணவோ உறங்கவோ
வருஷம் மாசம் போகப் போக
வளரும் ஆசை தீராது தீராது (பொய்!)
பூமியிலே வானம் வந்து போதைகொண்டு
சேர்ந்துவிடும்
சேர்ந்தவுடன் மழைபொழியும்
பூமிஎங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்தினால் பிள்ளைகள் போல் முல்லை விளையாடும்
எடுக்கவோ
தொடுக்கவோ
கொடுக்கவோ
முடிக்கவோ ஓஓ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ
(அதான் சொல்லிட்டேன்லம்மா)
**
ஸ்ரீகாந்த் ராஜஸ்ரீ – ஸ்கூல் மாஸ்டர் (வாசுங்க்ணா..போட்டாச் இல்லையே!)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks