-
29th January 2015, 10:15 AM
#1
Senior Member
Senior Hubber
கலைவேந்தன்,
உங்கள் தூண்டுகோளுக்கு நன்றி. நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகன். என் மனத்திலும் தமிழ்நாட்டின் பெரும்பாலானவர்களைப் போல அவ்வப்போது எதையாவது கவிதையாக எழுத தோன்றுகிறது. சமீபத்தில் நண்பர் சின்ன கண்ணன் வேறு என்னை கவிதை எழுத தூண்டி விட்டாரா, மனத்தில் ஒரே சிந்தனை - கவிதையாக. அதுதான் இந்த திரி. நீங்கள் கவிதையாக எழுதாவிட்டாலும் பரவாயில்லை. இங்கே எழுதப்படும் கவிதைகளை ஆதரித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன். அதுகூட போதும். இல்லையென்றால் சற்றே முயற்சித்து கவிதையாக கூடஎழுதுங்களேன். நன்றி.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
29th January 2015 10:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks