குரு, நாளைக்கு வெள்ளிக்கிழமை..லீவ்..கொஞ்சம் விலா வாரியா புதுக்கவிதை பத்தி எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. தைரியமா எழுதுங்க.. கொஞ்சம் இந்தக் கவிதைகள் த்ரெட்ல கவிதைக்குக் கவிதை பாட்டுக்குப்பாட்டு என ஒரு த்ரெட் இருக்கு..அங்கயும்வாங்க..இறுதிச் சொல் வைத்து எழுதணும்..(ம்ம் சட்டைக்கையை மடக்கி இறங்குங்க..ஒண்ணும் ப்ராப்ளமில்லை..)