கலைவேந்தன்,
உங்கள் தூண்டுகோளுக்கு நன்றி. நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகன். என் மனத்திலும் தமிழ்நாட்டின் பெரும்பாலானவர்களைப் போல அவ்வப்போது எதையாவது கவிதையாக எழுத தோன்றுகிறது. சமீபத்தில் நண்பர் சின்ன கண்ணன் வேறு என்னை கவிதை எழுத தூண்டி விட்டாரா, மனத்தில் ஒரே சிந்தனை - கவிதையாக. அதுதான் இந்த திரி. நீங்கள் கவிதையாக எழுதாவிட்டாலும் பரவாயில்லை. இங்கே எழுதப்படும் கவிதைகளை ஆதரித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன். அதுகூட போதும். இல்லையென்றால் சற்றே முயற்சித்து கவிதையாக கூடஎழுதுங்களேன். நன்றி.