-
15th November 2014, 08:30 AM
#1
Junior Member
Devoted Hubber
"அன்று தான் அம்மாவை புரிந்துக்கொண்டாள் கீர்த்தனா..
இதோ 2014, இன்று தனக்கு ஒரு மகள் பிறந்து அவளுக்கு 13 வயது ஆகும் போது தான் தெரிகிறது ஒரு பெண்ணை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று... அதுவும் இந்த காலத்தில்.... அந்த காலம் எவ்வளவோ தேவலாம்...
..
அம்மா பெண் உறவு ஒரு தனி வகை தான், இணையில்லை...!
நல்ல படிப்பினை . இளைய சமுதாயத்துக்கு..
-
15th November 2014 08:30 AM
# ADS
Circuit advertisement
-
15th November 2014, 03:23 PM
#2
Senior Member
Veteran Hubber
@Muralidharan thanks for reading
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
Bookmarks