சின்னப் பெண்ணான
போதிலே
அன்னையிடம் நான்
ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு
ஈடேறுமா..
அம்மா நீ சொல்
என்றேன்
சின்னப் பெண்ணான
போதிலே
அன்னையிடம் நான்
ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு
ஈடேறுமா..
அம்மா நீ சொல்
என்றேன்
ஒரு நாளிலே உறவானதே கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடுவா மழை மேகமே
அழகோடு வா மகாராணியே மடிமீது
வா
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
எதைக் கேட்பதோ எதைச் சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன். நீ வர வேண்டும். உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
Bookmarks