-
3rd November 2014, 02:58 PM
#1
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 9 Thanks, 8 Likes
-
3rd November 2014 02:58 PM
# ADS
Circuit advertisement
-
3rd November 2014, 04:33 PM
#2
Senior Member
Senior Hubber
Originally Posted by
KCSHEKAR
நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
Dear KCS Sir,
Thank you very much and words fail me in appreciating your efforts.
Great service to the Thespian, Sir.
Regards,
R. Parthasarathy
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th November 2014, 08:55 PM
#3
Senior Member
Devoted Hubber
[quote=kcshekar;1178951]நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
quote]
சந்திரசேகர் சார் தங்கள் முயற்ச்சிக்கு
எனது மனமார்ந்த நன்றி
கடிதம் அனுப்பியதுடன் அல்லாமல்
நேரே சென்று நம்முடைய ஆட்சேபனையை தெரிவிப்பது
கூடுதல் பயன் அளிக்குமென நினைக்கின்றேன்
ஏனைய நண்பர்களுடன் கலந்தாலோசித்து
முயற்ச்சி செய்யுங்கள் நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2014, 01:43 PM
#4
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
sivaa
சந்திரசேகர் சார் தங்கள் முயற்ச்சிக்கு
எனது மனமார்ந்த நன்றி
கடிதம் அனுப்பியதுடன் அல்லாமல்
நேரே சென்று நம்முடைய ஆட்சேபனையை தெரிவிப்பது கூடுதல் பயன் அளிக்குமென நினைக்கின்றேன்ஏனைய நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்ச்சி செய்யுங்கள் நன்றி.
திரு.முரளி சீனிவாஸ் அவர்கள்
குறிப்பிட்டமாதிரி ஒவ்வொரு பத்திரிகையிலும் இருக்கும் நடிகர்திலகத்தைப் பிடிக்காத ஓரிருவர் (மிகச் சிலர்) தங்களது மனதிலிருக்கும் குரோதத்தை இதுமாதிரி செய்திகளை வெளியிட்டு தணித்துக்கொள்கிறார்கள். நாம் சுட்டிக்காட்டினால் அவர்கள் தவறை ஒப்புக்கொள்வதுமில்லை, நம் கடிதத்தைப் பிரசுரிப்பதும் இல்லை. ஆனால், நம் எதிர்ப்பைத் தெரிவிப்பது அடுத்தடுத்து இத்தகைய செய்திகளை எழுத யோசிக்கவைக்கட்டும் என்பதே நமது நோக்கம்.
திரு.சிவா,
தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் இக்கடிதத்தை தினமலர் அலுவலகத்தில் நேரடியாகக் கொண்டு சென்று தலைமை செய்தியாளரை சந்தித்துதான் அளித்தேன். அவரும், நான் கூறிய கருத்துக்களை, வாதத்தை ஏற்றுக்கொண்டார். எனக்கும் தங்கள் கருத்தில் உடன்பாடுதான், ஆனாலும், என்ன செய்வது சில சமயங்களில் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுவிடுகின்றன என்று வருத்தப்பட்டார். பார்ப்போம், காலம் இத்தகையவர்களுக்கு பதில் சொல்லும்.
Bookmarks