நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ்
Printable View
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ்
நல்ல பேரோடு புகழ் பெற்ற பெருமை வீரப் பெண்ணாக அவள் வாழ்ந்த மகிமை
Clue, pls!
Makara veenai from Athisaya Pen
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ...
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது
இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா..
உலகெல்லாம் பூந்து அத உருட்டி
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை
அட காதல் என்பது மாய வலை, சிக்காமல் போனவன் யாருமில்லை , சிதையாமல்